Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

பிரபாகரன் படம் விற்பனை தொடர்பாக இந்திய உள்துறை அமைச்சகத்திற்கு சென்னை நீதிமன்றம் நோட்டீஸ்.

இனியொரு... by இனியொரு...
09/17/2010
in இன்றைய செய்திகள்
0 0
6
Home இன்றைய செய்திகள்

தமிழகத்தில் நடைபெறும் எல்லா அரசியல் கட்சி மாநாடுகளிலுமே பிரபாகரன் படம், டி ஷர்ட்டுகள் விற்பனை செய்யப்படுவது வாடிக்கையான ஒன்று. தமிழகக் கூட்டங்களில் எப்போதுமே கவர்ச்சிகரமான கிராக்கி பிரபாகரன் படத்திற்கு உண்டு.இந்நிலையில் பெரியார் திராவிடர் கழகம் நடத்தும் மாநாடுகளிலும் பிரபாகரன் படம் புலி இயக்க ஆதரவு நூல்கள் விற்பனை செய்யப்படுவது வாடிக்கையான ஒன்று. இந்நிலையில் பெரியாரின் படம், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் படம் அச்சடிக்கப்பட்ட காலண்டரை விற்றது தொடர்பாக பெரியார் திராவிடர் கழக உறுப்பினர் பி. சுப்பிரமணியன், சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின்கீழ் சிங்காநல்லூரில் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார் பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். பிணையில் வந்த சுப்ரமணியன் இப்போது நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பது: தடை செய்யப்பட்ட இயக்கத் தலைவரின் புகைப்படம் அல்லது படத்தை வைத்திருப்பது என்பது அந்த இயக்கத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக அமையாது. மேலும், சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் பிரிவு 39 (1) (பி) (1) ஆனது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அளிக்கப்பட்ட பேச்சுரிமையைப் பறிப்பதாக உள்ளது. எனவே, அந்த சட்டப் பிரிவை ரத்து செய்ய வேண்டும். தவிர, என் மீதான முதல் தகவல் அறிக்கையையும் ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று அவர் மனுவில் கோரியுள்ளார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும் தமிழக காவல்துறைக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

செப்.20ல் அனைத்துக்கட்சிகுழு காஷ்மீர் செல்கிறது

Comments 6

  1. xxx says:
    15 years ago

    ‘தேச பிதா’ காந்தியைக் கொன்ற கோட்சேயின் படத்தை யார் விநியோகித்தாலும் பிரச்சனை இராது.
    நிச்சயமாக ஹிட்லர் முசோலினி பிரித்தானியக் கொடுங்கோலர் படஙளுக்கெல்லாம் தடை இராது.
    இவர்கள் ஏன் பிரபாகரனுக்கு அஞ்சுகிறார்கள்?

    • karuththu kanthasamy says:
      15 years ago

      இந்திய தேசத்திற்கே வில்லங்கமாக காந்தி இருந்ததால்தான் கோட்சே காந்தியைக் கொல்ல வேண்டியதாயிற்றூ ஆக இந்தியா விழிப்பாக இருக்க வேண்டியது அவசியமாகிறது ஏனெலில் தமிழர் எம்.ஜி.ஆர் காலமானதையே இன்னும் ஏற்றூக் கொள்ளாதவர்.

    • xxx says:
      15 years ago

      அப்போ சவர்க்காரைத் தேசபிதாவாக்கி கோட்சேக்கு தேச பக்தர் என்று விருது வழங்க வேண்டியது தான்!

      கருத்து கந்தசாமி அவர்களே
      தயவு செய்து “என்ன வில்லங்கத்துக்காக” இந்து மத வெறியர்களால் அக் கொலை திட்டமிடப் பட்டது என்று சொல்லுவீர்களா?

      • karuththu kanthasamy says:
        15 years ago

        கெளஸ்காரெல்லாம் தேசபிதாவாக இருந்த காலம் போய் இப்போ தோணீ வந்து விட்டார்.அம்பானியரின் தேசமாக இந்தியா ஆகிக் கொண்டிருக்கிறது.காந்தி நோட்டுக்கள் அமெரிக்காவிலும் கிடைக்கும் காலம் இது.காந்தியை நேரு சகித்துக் கொண்டார் கிழம் பெரும் சுமையாக இருந்தது பின்னாளீல் காந்தி மகாத்மா ஆனதும் அரசியல் பிழைப்பிற்காகவே.காந்தியே இந்து வெறீயரை உருவாக்கினார் அவர்கள அவர் ஏமாற்ற முயன்றபோது அதைச் சகிக்க முடியாத கோட்சே கொலைகாரனானனார்.

    • xxx says:
      15 years ago

      கருத்து கந்தசாமி அவர்களே
      தயவு செய்து “இந்திய தேசத்திற்கு வில்லங்கமான எதற்காக” அக் கொலை நடந்தது என்று சொல்லுவீர்களா?

      முற் குறிப்பிட்ட கருத்து கெட்டநோக்கங்களுடன் பரப்பப் படுவதாலேயே அதைத் தெளிவுபடுத்தக் கேட்கிறேன்.

    • xxx says:
      15 years ago

      “பின்னாளீல் காந்தி மகாத்மா ஆனதும் அரசியல் பிழைப்பிற்காகவே.காந்தியே இந்து வெறீயரை உருவாக்கினார் அவர்கள அவர் ஏமாற்ற முயன்றபோது அதைச் சகிக்க முடியாத கோட்சே கொலைகாரனானனார்.”
      காந்தி மகாத்மா ஆனது சுதந்திரத்துக்கு வெகு காலம் முன்பு. காந்தி எனக்கு என்றுமே மகாத்மா அல்ல. ஆனால் இந்து வெறியரை காந்தியே உருவக்கினார் என்பது கொஞ்சம் அபத்தமானது.
      அவர் இந்து மதவாதத்தின் வளர்ச்சியைத் தடுக்கத் தவறினார். பெரியாரோ அம்பேத்கரோ ஜின்னாவோ கூட முன்வைக்காத குற்றச் சாட்டு உங்களது.
      காந்தி கொலை உயர்சாதி இந்துக்களின் மிகப் பிற்போக்கான ஒரு கும்பலின் சதி. அதை எளிதாக நியாயப் படுத்தாதீர்கள்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In