Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

 நளினிக்கு எதிராக ஜெயலலிதா அரச போலிஸ் பொய் வழக்கு?

இனியொரு... by இனியொரு...
08/24/2013
in இன்றைய செய்திகள்
0 0
4
Home இன்றைய செய்திகள்

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைச் சம்பவத்தில் சிறையில் இருக்கும் நளினியின் செல்போன் வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது!
வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நளினியிடம் இருந்து 2010 ஏப்ரல் மாதம் 20-ம் திகதி செல்போனை பறிமுதல் செய்ததாகவும் அரசுப் பணியாளர்களைப் பணிசெய்யவிடாமல் தடுத்ததாகவும் சிறைக் கண்காணிப்பாளர் இராஜலட்சுமி புகார் அளித்தார்.

இந்தவழக்கில், வேலூர் நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 6-ம் திகதி ஆஜர்படுத்தபட்டார் நளினி. அப்போது, ”20 வருடங்களுக்கு மேலாக நான் சிறையில் இருக்கிறேன். என்னை யார் யார் பார்க்க வருகிறார்கள் என்பது பொலிஸுக்குத் தெரியும்.

அவர்களை மீறி எப்படி செல்போன் என்னிடம் வரும்? பொய்வழக்குப் போட்டிருக்கிறார்கள். வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் விசாரிக்க வேண்டாம். கோர்ட்டில் வந்து பேசுகிறேன்” என்று உணர்ச்சிவசப்பட்டார்.

கடந்த 19-ம் திகதி மீண்டும் ஆஜரானார். நளினியிடம் இருந்து செல்போன் கைப்பற்றிய போது பணியில் இருந்த சிறைக் கண்காணிப்பாளர் இராஜலட்சுமி உட்பட 11 பேரிடம் நீதிபதி விசாரித்தார்.

nalini43சிறையில் செல்போன் கண்டெடுக்கப்பட்ட இடத்தை 23-ம் திகதி பார்ப்பதாகக் கூறி, விசார ணையை ஆகஸ்ட் 30-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி, ”இது முழுக்க முழுக்க பொய்யான குற்றச்சாட்டு. காவல்துறை சார்பில் அளிக்கப்பட்ட வரைபடத்தில் சிறையில் நளினியிடம் இருந்து செல்போன் கண்டெடுக்கப்பட்ட இடத்தைக் காட்டியுள்ளனர்.

அந்த இடத்தை நாங்கள் பார்க்க அனுமதிக்க வேண்டும் என்றோம். அதற்கு நீதிபதி, சட்டத்தில் அதற்கு அனுமதி இல்லை. ஆனால் நீதிபதி மூலமாகப் பரிசோதிக்கலாம் என்றார்.

சிறை அதிகாரிகளிடம் விசாரணை முடிந்த பிறகு எங்களது வாதத்தைத் தொடர்வோம். செல்போனை பறித்தவர்கள் அதன் சிம் அட்டை பற்றி ஏன் கூறவில்லை? என்றார்.

செல்போன் இருந்தது நிரூபிக்கப்பட்டால் இரண்டு ஆண்டு தண்டனை வழங்கப்படும். இதனால், நன்னடத்தை காரணமாக நளினி விடுதலையாவது சிரமம்தான்.

செல்போன் வழக்கின் தீர்ப்பு 30-ம் திகதி வருகிறது. அதுவரை காத்திருப்போம்!

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
தேர்தலால் ஜனனாயகத்தைத் தோற்றுவிக்க முடியுமா : நிவேதா நேசன்

தேர்தலால் ஜனனாயகத்தைத் தோற்றுவிக்க முடியுமா : நிவேதா நேசன்

Comments 4

  1. சி.சந்திரமெளலிசன் says:
    13 years ago

    ///////முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைச் சம்பவத்தில் சிறையில் இருக்கும் நளினியின் செல்போன் வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது!//// Another RAW diversion technique duriring politically critical time for Eelam Tamils . ஈழத் தமிழர் விவகாரத்தில் சர்வதேச முக்கியமான சம்பவங்கள் நடந்தால் ,

    சீமான் , வைகோ , திருமுருகன் காந்தி பெயர்களை “செந்தமிழர்” ஊட்கங்கள் ,

    முகனூல் என அனைத்து இடங்களையும் நிரப்பும் .
     

     
    முக்கியமான விடயத்தை மறைக்க வேறு ஆனால் நல்லது போல படும் விடயங்கள் கையில் எடுக்கப்படும் .
     

    இந்தவகையில் தான் மட்ராஸ் கபே முன் அடுக்கப்பட்டது .
    இன்றுடன் அது முடிவதால் பேரறிவாளன் விடயம் உயிர்ப்பிக்கப் படுகின்றது . 

    இன்றுள்ள அரசியல் முக்கியமான நவி பிள்ளை விடயம் உட்பட பல உண்டு இறுதியில் தருகின்றேன் பாருங்கள் 

    ஒருக்கா , பெரியாறு அணை எண்டாங்கள் தொடர்ந்து முன் எடுக்கப்படாமல் இரண்டு மாதத்தில் காத்திலை போச்சு. அந்த போரட்டம் வெறும் திசை திருப்பல் என்பதை காலம் நிரூபிச்சு இருக்கு . ,

    பிறகு மரண தண்டனைக் கைதிகள் முருகன் ஆகியோர்  எண்டாங்கள் தொடர்ந்து முன் எடுக்கப்படாமல் இரண்டு மாதத்தில் காத்திலை போச்சு இந்த  போரட்டமும்  வெறும் திசை திருப்பல் என்பதை காலம் நிரூபிச்சு இருக்கு .

    பிறகு என்னடா எண்டா பொது வாக்கெடுப்புக்கு கோரி இந்தியா எல்லாம் சுழலப் போறம் எண்டாங்கள் தொடர்ந்து முன் எடுக்கப்படாமல் அதுவும்  காத்திலை போச்சு . இதுவும் வெறும் பம்மாத்து என்பதைக் வெறும் திசை திருப்பல் என்பதை காலம் நிரூபிச்சு இருக்கு .

    சரியான நேரத்தில் முக்கியமான சம்பவத்தை மறைத்து 

    பரபரப்பு செய்தியை பம்மாத்து போராட்டங்க்களை முதன்மைச் செய்தியாக்கி ஈழத் தமிழர்
     விடயங்களில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களை  கச்சிதமா திட்டமிட்டு திசை திருப்பும்  வேலையை இவங்களில்  சிலர் மிகத் திட்டமிட்டு செய்வதாக நான் குற்றம் சாட்டுகின்றேன் . பாவம் நல்ல உணர்வுள்ள சனங்களும் ஏமாறுதுகள்  இதற்கென்று ஊடகச் சிப்பாய்களும் சிறீலங்க இந்திய அரசுகளால் இறக்கி விடப்பட்டுள்ளனர்

    • Dr. Sri S. Sriskanda says:
      13 years ago

      I heard Mrs. Priyanka Vidara nee” GHnaddhi visited Nalini in hail only to get a confession. Once got that they just let the fate to take its on destiny in the conduct of the war  in Wanni. We all need more time.

  2. தமிழ் மூடன் says:
    13 years ago

    தீவிரவாதிகள் , பயங்கரவாதிகள் , இந்தியப் பிரதமரைக் கொன்றவர்கள்  என்று பழிகள் பலகூறி  இந்து சமுத்திரத் திலிருந்து இந்தியாவிற்குப் பாதுகாப்பு அளித்தவர்களை  இந்தியத் தலைவர்கள் அழித்து விட்டார்கள் . 
    இபோது  இந்தியாவின்  உண்மையான எதிரி சீனாவை கச்சைதீவில் குடியமர்த்தி பாக்கு நீரிணையில்.. இந்து சமுத்திரத்தில்  மீன்பிடிக்க வழியமைத்து விட்டார்கள் 
    பாகிஸ்தான் தீவிர வாதிகள் யாழ்ப்பாணத்திலிருந்து ஊடுருவி விட்டார்கள் என்று ஒப்பாரி வைக்கின்றார்கள் 
    இதற்க்கு தமிழ்நாட்டு மாநில அரசியல் வாதிகளும் .. மத்தியில் இருக்கும்  அரசியல் வாதிகளும் பொறுப்பு என்பதை அவர்கள் உணரவில்லை 
    சீனாவையும் பாகிஸ்தானையும் அண்டவிடாமல் பாதுகாப்பதற்கு இருக்கும் ஒரேவழி ஈழ தேசத்தை இந்தியா உருவாக்க வேண்டும். 
    அது நடக்குமா ?

  3. சி.சந்திரமெளலிசன் says:
    13 years ago

    /////////தமிழ் மூடன்///////// I asked you a question about the money you collected with your organisation “feedtamil”  what happend to that money . Did you just fed your family .

    No point of changing your name as “தமிழ் மூடன்”  do not think that Tamils are Moodar. 

    we know you links .

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...