Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

தொடரும் இராணுவ மயமாக்கல் : யாழ்ப்பாணத்தில் புதிய இராணுவத்தளம்

இனியொரு... by இனியொரு...
07/13/2012
in இன்றைய செய்திகள்
0 0
5
Home இன்றைய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் முன்னர் சிங்கள மகாவித்தியாலயம் அமைந்த இடத்தில் இராணுவத்தினருக்கான புதிய தளம் ஒன்றை அமைப்பதற்கு காணி வழங்குமாறு வடமாகாண ஆளுநர் சந்திரசிறி கடும் உத்தரவிட்டுள்ளார்.

வடமாகாண கல்வித்திணைக்களத்தின் கீழ் சிங்களப் பாடசாலைக்கு சொந்தமான இக்காணியை வடமாகாணக் கல்வியமைச்சின் செயலாளர் உடனடியாக இராணுவ முகாம் அமைப்பதற்காக வழங்குமாறு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

யாழ். நகரில் ஒ.எல்.ஆர் மகா வித்தியாலயம் மற்றும் கத்தோலிக்க தேவாலயம் ஒன்றின் அருகிலேயே இக்காணி அமைந்துள்ளது.

இக்காணியில் அரியாலையில் அமைந்துள்ள இராணுவத்தின் 512 வது படைப் பிரிவுக்காக பாரிய தளம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. இக்காணியை வழங்குமாறு இராணுவம் கோரியதற்கு இணங்கவே ஆளுநர் இதனைத் தாரை வார்த்துள்ளார்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

முள்ளிவாய்க்கால் புதைகுழி ஆதாரங்கள் : நிராகரிக்கும் கோத்தா

Comments 5

  1. Dr. Sri S. Siskanda says:
    14 years ago

    If you translate this word directly into English it will mean militarisation. That is not so. This is securing the country especially the North and East after 30 or more years of war. Giving the people a sense of security and feeling that the are all citizens of Sri Lanka – Shri Lanka. It is obvious that the North and East will have former military men as Governours for sometime to come. Overall there is no clear cut policy as to how to handle many things as this is a first experience to all in many matters.

  2. நெடுதுயிலோன் says:
    14 years ago

    ஆளுநரும் ஆமிதான்,அந்த காணியும் ஆமியின்டதான் இதில் எங்கே இராணுவ மயமாக்கல் வருகுது?
    யாழ்ப்பாணம் எப்பவோ ராணுவப்பானம் ஆகிவிட்டது 

  3. chandran.raja says:
    14 years ago

    இராணுவத்தின் புதிய தளங்கள் ஏற்படுவது- ஏற்பது அந்தநாட்டு அரசியலுக்கும் சர்வதேசநிலைமைகளுக்கும் ஏற்ப மாறுதல் அடையும்.

    இங்கு அந்த இராணுவம் என்ன செய்கிறது என்பது தான் கேள்விக்குறியாக இருக்கவேண்டும்!. பிள்ளைகளை பிடித்துக் கொண்டு போகிறார்களா? அல்லது கப்பம் வரி வசூலிக்கிறார்களா?? என்பதை தெளிவு படுத்த வேண்டும்.

    இராணுவம் அல்லாதவர்களிடமிருந்து நீண்டகாலமாகவே அதாவது 2009.மேமாதத்திற்கு முதல் நடந்தேறியிருக்கிறது.

    இதை கவனத்தில் கொண்டால் இராணுவத்தின் அவசியத்தையும் கவனத்தில் கொள்ள முடியும்.ஆகவே ஒரு இராணுவம் நாட்டிற்கு என்ன செய்துகொண்டிருக்கிறது என்பதே முக்கிய கேள்வியாக இருக்க வேண்டும்.

    இதில் எனது சொந்த கருத்தையும் சொல்லி ஆக வேண்டும்.
    இராணுமோ போலீஸ்சோ இல்லாத தமிழ் பிரதேசங்கள் கட்டுப்பாடில்லாத இராணுவதளபதியாகி விடுவார்கள் சுரேஸ் பிரேமச்சந்திரனும் செல்வம் அடைக்கலநாதனும்.

    • roopan says:
      14 years ago

      அது சரி இவருடைய மனைவியும் மகளும் பத்திராமாக வெளினாட்டில் இருக்காங்கதானெ.  

  4. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    Nedunthuyilon I lived in Jaffna from 1978 to 1981. It was great going there in 2002. Chandran.Raja. already Americans have started saying somethings and very soon the Secretary General of the UN may also open his mouth. Roopan are you talking about me?

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...