Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

திமுக அமைச்சரின் எரிசாராய ஆலைக்காக மக்களை நொறுக்கிய தமிழக போலீஸ்.

இனியொரு... by இனியொரு...
04/09/2010
in இன்றைய செய்திகள்
0 0
6
Home இன்றைய செய்திகள்

தஞ்சாவூர்

 

மாவட்டம் ஓரத்தநாடு அருகே திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சரரும் கருணாநிதியின் நெருங்கிய சகாவுமான டி.ஆர்.பாலுவின் எரிசாராய ஆலை அமைவதற்கு எதிராக வடசேரி கிராம மக்கள் போராடி வருகின்றனர். எரி சாராய ஆலை அமைந்தால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்க மக்களை பல்வேறு வகைகளில் சமாளிக்க திமுக அரசு முயன்று வந்தது. மக்களின் எதிர்ப்பை அடுத்து இன்று கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கருத்துக் கேட்புக் கூட்டத்திற்கு ஏராளமான வெளியூர் ரௌடிகளைக் கார்களில் கொண்டு வந்து திமுக அமைச்சர் டி.ஆர் பாலு இறக்கியதாகத் தெரிகிறது. மக்கள் அச்சமடைந்த நிலையில் அவர்களை வெளியேற்றக் கேட்க போலீசார் அதை கண்டு கொள்ளவில்லை. இதையடுத்து அந்தக் கார்களை பொதுமக்கள் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போலீஸார் சரமாரியாக பொதுமக்கள் மீது தடியடி நடத்தினர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து சிதறி ஓடினர். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியே போர்க்களம் போலக் காணப்பட்டது. ஏராளமான பொது மக்கள் போலீஸ் தாக்குதலில் காயமடைந்தனர். மக்கள் மீதான காட்டுமிராண்டித்தனமான இத்தாக்குதலுக்கு காரணமான திமுக அரசின் மேல் மட்டத் தலைவர் மீது நடவடிக்கை வேண்டும் என்பதும். அப்பகுதியில் எரிசாராய ஆலை அமைக்கும் முயர்ச்சி கைவிடப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு. ஆனால் இந்த ஆலையில் கருணாநிதி குடும்பத்தினருக்கு நேரடிப் பங்கு இருப்பதால் ஆலை கொண்டு வருவதில் அவர்கள் தீவீரமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

இலங்கை கடற்படையினருக்கு இந்தியா பயிற்சி:இந்திய கடற்படை கப்பல் திருமலை வருகை!

Comments 6

  1. muththamizkkaavalan says:
    16 years ago

    பண்பாடில்லாத படித்த திமிங்கிலம் இந்தப் பாலு, தேவர் சாதித்திமிரைக் காட்டிக் கொண்டிருக்கும் காட்டுமிராண்டி.வரும் தேர்தல் இவனை வீட்டுக்கு அனுப்பும்.பொறூமையோடிருப்போம்.

    • xxx says:
      16 years ago

      இது பாலு என்ன ஜாதி என்ற பிரச்சனையல்ல.
      தி.மு.கவில், அ.தி.மு.கவில், காங்கிரசில் உள்ள எல்லா மேட்டுக்குடிகளும் சாதி வேறுபாடில்லாமல் தங்கள் நலனுக்காக மக்களை அழிக்கிறார்கள்.
      தமிழ்நாட்டு அரசியலின் சீரழிவுக்குக் காரணமே இப்படியான கொச்சையான சாதிய விளக்கங்கள் தான். உண்மையான பிரச்சினையிலிருந்து கவனம் அடிபட்டுப் போக இப்படிப்பட்ட அணுகுமுறை ஒரு காரணம்.

    • jk says:
      16 years ago

      ஏன் நாவிதரான தெலுங்குக் கருனானிதி செய்தால் தவறில்லை, தேவர் செய்தால் தவரா?

    • Shiva says:
      16 years ago

      திரும்பத் திரும்ப சாதியும் முன்னோரின் ஊரும் பற்றிய விசாரணைகளிலும் அவற்றின் அடிப்படையில் மனிதரையும் இழிவுபடுத்துவதிலும் தொடர்ந்தும் ஈடுபடப் போகிறோமா?

      இவ்வாறான இடுகைகள் பற்றி இணையத்தளப் பொறுப்பாளர்கள் கண்டிப்பாக இராவிடின் அது இன்யொருவை மிக இழிவான நிலைக்குக் கொண்டு சென்றுவிடும்.

  2. Mohan says:
    16 years ago

    people of vadaseri also same Devar caste, this is not the matter of caste, it related to their income(money)

    hello muththamizkkaavalan what ur trying to say

    • sitrampalam says:
      16 years ago

      they knew that they might be classed with idiots who scribbled obscene pencillings in public lavatories.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...