Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எதிர்வரும் 17 ஆம் திகதி யாழில் ஆர்ப்பாட்டம்!

இனியொரு... by இனியொரு...
07/14/2012
in இன்றைய செய்திகள்
0 0
2
Home இன்றைய செய்திகள்

தமிழ் அரசியல் கைதிகள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் வன்முறைகள் மற்றும் நில ஆக்கிரமிப்பைக் கண்டித்தும் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தியும் வடமராட்சி – நெல்லியடியில் எதிர்வரும் 17ம் திகதி கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தப் போவதாக தமிழ்தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.

நெல்லியடி பேருந்து நிலையத்தில் இக்கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் நேற்று மாலை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி அறிக்கையில் முக்கியமாகத் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு,

கடந்த 4ஆம் திகதி வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் மீது சிறைக்காவலர்கள் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ஈவிரக்கமற்ற காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடத்தினர்.

இத்தாக்குதலில் நிமலரூபன் படுகொலை செய்யப்பட்டதுடன், டில்றுக்சன் என்பவர் கடுமையாகத் தாக்கப்பட்டதால் கோமாநிலையில் வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை, மேலும் பல அரசியல் கைதிகள் கடுமையாகத் தாக்கப்பட்டு படுகாமடைந்துள்ளனர்.

முன்னாளர் போராளிகள் சிறப்பாகப் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் மீள இணைக்கப்படும் செயற்பாடுகளை அரசாங்கம் சிறப்பாக செய்வதாக பொய்ப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையிலேயே இந்த வவுனியா சிறைச்சாலையில் மேற்படி தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

காட்டுமிராண்டித்தனமான இத்தகைய தாக்குதல்கள் தமிழ் அரசியல் கைதிகள் மீது நடாத்தப்படுவது இது முதற்தடவையல்ல.

அன்று வெலிக்கடையிலும், பின்னர் பிந்துனுவெவவிலும் இன்று வவுனியாவிலுமென இது ஒரு தொடர்கதையாகவே மாறிவருகின்றது.

தமிழர் அரசியலில் இயங்கு சக்தியாக திகழ்ந்தவர்கள் எனக் கருதியே இவர்கள் திட்டமிடப்பட்டு படுகொலை செய்யப்படுகின்றனர்.

தமிழ் அரசியல் கைதிகள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் இத்தகைய கொலைகளை கண்டித்தும், தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை உடன் விடுவிக்கக் கோரியும், தமிழர் தாயகத்தில் அரசினால் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலப்பறிப்பைக் கண்டித்தும் எதிர்வரும் 17ஆம் திகதி புதன்கிழமை நெல்லியடி பஸ்நிலையத்தில் போராட்டம் ஒன்றினை அமைதியாகவும், ஐனநாயக முறையிலும் நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இப்போராட்டத்திற்கு பொது மக்கள், பொதுஅமைப்புக்கள், அரசியல் தலைவர்கள், சிவில் சமூகப் தலைவர்கள் அனைவரையும் கலந்துகொண்டு ஆதரவு வழங்குமாறு அன்புடனும் உரிமையுடனும் அழைப்புவிடுக்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

நிறவாதியைக் குற்றமற்றவர் எனத் தீர்ப்பளித்த பிரித்தானிய நீதிமன்றம்

Comments 2

  1. ந.முரளிதரன் says:
    14 years ago

    சிறிலங்காச் சிறைகளில் அரசியல் காரணங்களுக்காக வாடிக் கொண்டிருக்கும் கைதிகளுக்கு ஆதரவாக அவர்களது விடுதலையை வலியுறுத்தி இன்று ஸ்காபுரோ சிவிக் சென்ரரில் நடைபெற்ற கூட்டத்தைத் ‘தேடகம்’ அமைப்பினர் ஒழுங்கு செய்திருந்தனர். அக் கூட்டத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைப்புக்களுக்கு அப்பாற்பட்டு கனடாவில் உள்ள அனைத்துப் பகுதியினரையும் ஒன்று திரட்டிக் கனடிய அரசு, மனித உரிமை அமைப்புக்கள், ஊடகங்கள் ஆகியவற்றுக்கூடாக சிறிலங்கா அரசின் மீது அழுத்தத்தைப் பிரயோகித்தல் என்ற அடிப்படையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டு அதற்கான வேலைத் திட்டத்தில் ஈடுபடுவதாகத் தீர்மானிக்கப்பட்டது. இவ் வேலைத் திட்டம் தொடர்பாக இணைந்து செயற்பட விரும்புவர்களைத் தொடர்பு கொள்ளுமாறு அமைக்கப்பட்ட குழு சார்பாக வேண்டுகின்றோம்.

  2. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    That is good news N. Muralitharan. This is the national priority. Three years have gone by and the government do not have the guts to say that the PTA – Prevention of Terrorism Act – is insufficient and an immediate general amnesty is essential. Who is to bell the cat? This like Palestine and Kashmir the whole word is watching how they are treating the prisoners of war. It is this kind of mentality that the root cause of the misery of the last thirty years. .

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In