Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

தமிழினியை பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பிவைக்க உத்தரவு

இனியொரு... by இனியொரு...
06/22/2012
in இன்றைய செய்திகள்
0 0
14
Home இன்றைய செய்திகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட பெண் தலைவிகளில் ஒருவரான தமிழினியைவவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் ரஷ்மி சிங்கப்புலி இந்தஉத்தரவினை பிறப்பித்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழினி புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்குஉட்படுத்தப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த மக்களுடன் வவுனியாவில்தங்கியிருந்த தமிழினியை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

இந்திய ரூபாயின் மதிப்பு : வரலாறு காணாத வீழ்ச்சி

Comments 14

  1. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    Throwing the baby out with the bath water. That is what they have done. They have to start from the beginning in terms of inteligence gathering. This is a very welcome news. She is a prisoner of war as per the Geneva Coventions of 1939. Mr. Donald Gnanakone in California, USA, talked about her. He has the Tamils for Justice organisation.

  2. .வரதன் { கஸ்ட்ரோ } says:
    14 years ago

    பிரபாகரன் துதிபாடி இனி மகேந்தா துதிபாடி தமிழி

  3. mahen masil says:
    14 years ago

    பலருக்கு சயனற் குப்பி அணிவித்து அதனை கடிக்கும்படி உத்தரவிட்டு தான் மட்டும் சரணடைந்த தமிழினி துரோகியா?  

    • chandran.raja says:
      14 years ago

      தமிழினி பாவ ஜீவன். அவளும் வாழவேண்டும்.

      தமிழின புத்திசாலி தலைவர்கள் செய்த-வழிகாட்டிய தமிழர்களுக்கு அவள் என்ன செய்வாள்?

      விபச்சாரிகளை சுட்டுக் கொன்ற தன்யின அமைப்பே என்பதை என்பதை காலம் கடந்தாவது அவள் உணர்ந்து கொள்வாள்.

      • PhilipP says:
        14 years ago

        விபச்சாரம் பற்றி பேசாட்டி தூக்கம் வராதோ?

      • mahen masil says:
        14 years ago

        ஒருவரை துரோகியென்று முத்திரை குத்துவதில் நம்பிக்கையில்லை. ஆனால் இப்படியான சந்தர்பங்களில் புலிவாலுகள் மெளனம் சாதிப்பார்கள்.

      • PhilipP says:
        14 years ago

        இதுல எங்கப்பா அகமது முகமது அப்துல் கலாமெல்லாம் வந்தான் ?

      • PhilipP says:
        14 years ago

        “என்பதை காலம் கடந்தாவது அவள் உணர்ந்து கொள்வாள்.

        ” அந்த பசங்க யரையோ எல்லாம் கொன்னாங்க அது என்ன விபச்சாரி மட்டும் சாரோட மூளைக்கு வருது, அது சரி எது இருக்கோ அது தானே வெளியேவரும்.

  4. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    There is a book titled, Rise and Fall of the Third Reich. The late Kayts Navaratnam had written a book called, The Rise and Fall of the Tamil Nation in Sri Lanka – Shri Lanka.

    • mahen masil says:
      14 years ago

      சர்வாதிகாரத்துடன் எழுந்து சரணடைவுடன் வீழ்ந்த தேசம் எமது

  5. Mahendra says:
    14 years ago

    தமிழினியை புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்புமாறு தீர்ப்பளித்த நீதிமன்ற உத்தரவைப் பயன்படுத்தி ஏனைய போராளிகளுடன், சந்தேகத்தின்பேரில் சிறைப்பட்டிருக்கும் அப்பாவி மக்களையும் விடுவிப்பதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளனவா என்பதனை ஆராயும் திறன்கொண்ட கருத்துக்கள் எதனையும் இங்கு காணவில்லை. பிறரைக் குறைகூறி தங்கள் செயல்களை நிறைவாக்க முயல்வதிலேயே கருத்துக்கள் குறியாகவுள்ளன. இது தமிழின மக்களை காலம்காலமாக பற்றிவரும் சாபக்கேடுகளில் ஒன்று. குறைகளைத் தூக்கிப்பிடிப்பதனால் மட்டும் நிறைவு வந்துவிடாது. இச்சம்பவத்தை ஆதாரமாகக்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நிறையவே உதவிகள் புரியக்கூடிய வழிகளை, சட்டங்களில் தேர்ச்சிபெற்ற வல்லுணர்கள் மூலமும், வெளிநாட்டு உதவியுடனும் ஆராயமுற்படுவதே அவசியமானது. .

    • mahen masil says:
      14 years ago

      மிக நியாயமான கருத்து

  6. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    In Sri Lanka they have put down JVP twice in the very brutal way to safe guard democracy. I hear Tamilini had some very bad time. The thing is like many others they do not know anything or everything. They hit a blind wall sooner or later. They can prevent a future uprising They cannot do anything more than that.

  7. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    Mahendra they have only Prevention of Terrorism Act in the statutes. They do not know what to do? Varathan – Castro that guy is immortalised for ever because Lt. General Lionel Balagalle said that there are two armies in Sri Lanka – Shri Lanka.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...