ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையின் விசேட ஆலோனைக் குழுபிரதிநிதிகளில் ஒருவராக சவேந்திர தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இனக் கொலையாளியும், அருவருக்கத் தக்க மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவரும், போர்க்குற்றங்களைப் போரின் போது மேற்கொண்டவருமான இலங்கை ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதி சவேந்திர சில்வாவிற்கு ஐக்கிய நாடுகள் நிறுவனம் இந்தப் பதவியை வழங்கியுள்ளது.
இவருக்கு எதிரான நேரடிச் சாட்சிகள் போர்க்குற்ற ஆதராங்களுடன் சனல் 4 தொலைக்காட்சி ஆவணப் படத்திற்கு சாட்சி கூறியிருந்தன.
நாடுகடந்த தமிழீழம் உட்பட புலி சார் அமைப்புக்கள் சவேந்திர சில்வாவிவை அமரிக்கா கைது செய்கிறது என்று தமது ஏகாதிபத்திய விசுவாசத்தால் மக்களை ஏமாற்றி வந்ததன.
இறுதியில் ஒரு சமூக விரோதிக்கு, படுகொலையாளிக்கு இதுவரைக்கும் எந்த இலங்கையச் சேர்ந்தவர்களுக்கும் வழங்காத அதி உயர் பதவியை ஐக்கிய நாடுகள் நிறுவனம் வழங்கிக் கௌரவித்துள்ளது.
உலகில் உரிமைக்காகப் போராடும் அமைப்புக்களை அழிப்பதே அமரிக்காவின் சமாதான முகம் என்று இன்னொரு முறை நிறுவப்பட்டுள்ளது.








அருவருக்க தக்க மனித உரிமை மீறல் என்றூ உங்கள் குறீப்பீட்டில் ஒரு வெதனையான உன்மையை புலி புன்னாக்குகள் மறக்கின்றன அது இந்தக் கொடியவனெ துவாரகாவை பிரபாகரனுக்கு முன்னால் பாலியல் பலாத்காரம் செய்தவன்,அவளதுநெற்றீப் பொட்டில் சுட்டுக் கொன்ரவன்,மனவிக்கு முன்னால் பிரபாகரன் சுடப்பட்டார்.உன்மை வலிக்கும் .
டமில் மாறன் உங்கள் தமிழ் எங்களை றொம்ப வலிக்கச் செய்யுது :)… ஆமாம் , யுத்தத்தில் சரணடைபவர்களை சித்திரவதை செய்வதும் ,சுட்டுக்கொல்வதும், பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வதும் மனித சாசனவிதிகளின்படியும், ஜ.நா. போர்விதிகளின் படியும் பெரும் குற்றமாமே. தேசியத் தலைவர் திரு.பிரபாகரனுக்கும், அவெர்களது குடும்பத்திற்கும் இவ்வளவும்நடக்கும் போது பக்கத்தில் தாங்கள் மரத்திலோ, மண்ணுக்குள்ளேயோ, அல்லது விண்ணிலோ இருந்தும் பார்த்த பிறகும், சாட்சி சொல்லாமல் இருப்பது எவ்வளவு பெரிய குற்றம். தயவு செய்து ராஜபக்ஸ குடும்பத்தையும், சவேந்த்திர சில்வாவையும் சிறையில் அடைக்கவாது, அடுத்துநடைபெறும் ஜ.நா. சபைக் கூட்டத்தில் சாட்சி சொல்ல ஓடோடி வரவும் 😀