Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு எதிராக செயற்படும் அமைப்புகள்

இனியொரு... by இனியொரு...
10/23/2010
in இன்றைய செய்திகள்
0 0
8
Home இன்றைய செய்திகள்

சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு எதிராக செயற்படும் அமைப்புகள் தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது. நாங்கள் இந்த விடயத்தில் வெறுமனே இருக்கவில்லை.
நல்லிணக்கம் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க முடியாது என்று அண்மையில் சர்வதேச மட்டத்திலான மூன்று அமைப்புக்கள் கூறியிருந்தன. குறித்த மூன்று அமைப்புக்களும் பிரஸல்ஸ், நியூயோர்க் மற்றும் லண்டன் ஆகிய இடங்களிலிருந்து கொண்டு ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க முடியாது என்ற விடயத்தை ஒரே நாளில் தெரிவித்துள்ளன.
இந்த அமைப்புக்களின் பின்னணியில் சில சக்திகள் செயற்படுகின்றன என்பது தெளிவாக தெரிகின்றது. இது யார் என்பதை விரை வெளியிடுவோம் என்று இலங்கை அரசின் ஊடகத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

கண்ணிவெடித் தாக்குதலில் ஏழு பொலிசார் பலி

Comments 8

  1. Mahendra says:
    15 years ago

    இன்றைய நிலையில் உலக அரங்கில் குரல் கொடுக்கக்கூடிய ஒரு அரசியல் தலைமையை தமிழினம் தனக்கென்று உருவாக்கிக் கொள்ளும்வரை, தமிழினம் ஒரு திறந்த வீடு, அமைச்சர் மட்டுமல்ல அவரது நாயும் நுளைந்துவிடும்.

  2. YOGA.S says:
    15 years ago

    இவனெல்லாம் அமைச்சர்!தொலை தொடர்பாடல்கள்,உள்ளங்கையில் அடங்கி விட்ட காலத்தில் நியூயோர்க்,பிரசல்ஸ்,லண்டனெல்லாம் ஒரு கணப்பொழுதில் கூட முடியுமென்பது ஒரு வேளை படிப்பறிவற்ற சிங்கள மக்களுக்கு தெரியாதிருக்கலாம்!இவர் சொல்கிறார் மறை கரமொன்று செயற்படுகிறதாம்!ஆமாம்,அமேரிக்காவை விட,பிரித்தானியாவை விட,பிரான்ஸை விட சீனாவை விட அப்படியே பொருளாதாரத்தில்,பலத்தில் ஏணி வைத்தாலும் எட்ட முடியாத நாடு பாருங்கள்!அதனால் எதிரிகள் அதிகமாகி விட்டார்கள்!போய்யா,போ பொண்டாட்டி புள்ளய ஒழுங்காப் பாரு!!!!!!!!

  3. thurai says:
    15 years ago

    சிங்களவர் சிறிது யோசித்து நடந்திருந்தால், புலிகள் தமிழரை தாமாகவே
    அழிக்க வழிசெய்திருப்பார்கள். இப்போ வெளிநாடுகளிலும் அப்படித்தான்.
    முள்ளிவாய்க்காலில் அழிவிற்கு கொண்டுபோனவ்ர்கள் புலம்பெயர்நாடுகளிலும்
    அடிவாங்குவத்ற்கு வழிசெய்கின்றார்கள். சிங்களவ்ர் தமிழரைக்காக்கவே
    அறியாமையால் இந்த பாடு படுகின்றனர். துரை

    • Soorya says:
      15 years ago

      என்ன ஆளைக் காணவில்லை என்று பார்த்தால் தெரியுது, மூளைச்சலவை செய்து புதுத் தெம்புடன் திரும்பியுள்ளார். பாவம் சிங்களவர், அவர்களுக்கு எல்லாப்பக்கமும் அடி. ஆனால் அவர்கள் எப்படியும் இவரின் உதவியுடன் தமிழரைக் காப்பாற்றிவிடுவார்கள். 

  4. Garammasala says:
    15 years ago

    நல்லிணக்கக் குழு ஒரு கண்துடைப்பு மட்டுமல்ல “சர்வதேசக்’ கவனத்தைத் திசை திருப்பும் முயற்சியுமாகும்.
    அதிற் பங்கு பற்றுவதன் மூலம் அதை அம்பலப்படுத்தலாம் என்பது ஒரு கண்ணோட்டம். அதைப் புறக்கணிப்பது இன்னொன்று.
    புறக்கணிப்புக்காக வாதிடுவோர் அதற்கான தங்கள் நியாயங்களை முன்வைத்துப் பரந்த மட்டத்தில் விவாதித்திருக்க வேண்டும். நடந்திருக்க வேண்டிய பல விடயங்கள் போன்று, அதுவும் நடக்கவில்லை.
    பங்கு பற்றுவதன் மூலம் அதை அம்பலப்படுத்தலாம் என்போரும் குழுவின் நோக்கங்கள் பற்றியும் செயல்முறை பற்றியும் பல கேள்விகளைப் பகிரங்கமாகவே எழுப்பியிருக்கலாம்.

    யாரும் யார் சொன்னதற்காகவும் பங்குபற்றவும் இல்லை ஒதுங்கி நிற்கவும் இல்லை.
    இந்த நாடகம் தமிழரைப் பொறுத்த வரை, பராளுமன்றத் தேர்தல்களை விட அர்த்தமற்றது.
    புலிகள் மட்டுமே தமிழரை இப் பேரழிவுக்குக் கொண்டு போயினர் என்பது உண்மையானால், அதை இயலுமாக்கியது எது? புலிகள் இல்லாமல் இன்னொரு போராளி அமைப்பு தலைமையிலிருந்திருந்தால் வேறு விதமாக நடந்திருக்குமா?
    இப்போது புலிகள் நாட்டில் இல்லை. உருப்படியாக ஒரு தமிழ்த் தேசியத் தலைமை உள்ளதா?
    தொடர்ந்தும் புலிகளையே திட்டிக்கொன்டிருப்பதை விட்டு ஆக்கமாக எதையும் செய்ய வழி சொன்னால் பயனிருக்கும்.

  5. YOGA.S says:
    15 years ago

    மேற்குறிப்பிட்ட செய்திக்கு கருத்துரையுங்கள்!அடிவருடுவதற்கு இந்தத் தளத்தைப் பயன்படுத்தாதீர்கள்!இரவில் “போட்டதை”இங்கே வந்து வாந்தி எடுக்காதீர்கள்!

  6. THAMILMARAN says:
    15 years ago

    தந்தைக்கு முன்னால் மகள் கதறக், கதறக் கற்பழிக்கப்படுகையில்………..மனைவிக்கு முன்னால் கணவன் வெட்டிக் கொல்லப்படுகையில்…………மனித மனத்திடம் மரித்துப் போனது எது.

  7. Bharathi says:
    15 years ago

    உலக அரங்கில் இருந்து வெளிவரும் புதிய குரல்கள், நியாயமுள்ள கருத்துகள் இலங்கை அரசிற்குப் பிரச்சனையாக உள்ளது. புலிகளின் தவறுகளில் இருந்து படித்துக் கொண்டவர்கள் இப்போது இன்னொரு தளத்தில் இயங்கும் வாய்ப்புகளை அழிப்பதே அரசாங்கத்தின் நோக்கம்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In