Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

கைதான பல்கலைக்கழக மாணவர்களும் தேசியக் கூட்டமைப்பின் காட்டிக்கொடுப்பு நாடகமும்

இனியொரு... by இனியொரு...
12/28/2012
in இன்றைய செய்திகள்
0 0
5
Home இன்றைய செய்திகள்

கைதுசெய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாண்வர்களை விடுதலை செய்யக் கோரும் வழக்கு ஒன்றை தாக்கல் செய்யப்போவதாக ஊடகங்களில் பரபரப்பாக அறிவித்திருந்தனர். சம்பந்தர் இராணுவத்தை தமிழ்ப் பிரதேசங்களிலிருந்து அகற்றத் தேவையில்லை எனக் கூறிய அதே வேளை இந்தச் செய்தியும் வெளியானது. சம்பந்தன் வெளிப்படையான பேச்சுக்கு பல இணையங்களில் திருக்குறள் போன்று பல பொழிப்புரைகளை அவரது வால்கள் வெளியிட்டு வந்தன. அதனோடு கூடவே வழக்கு குறித்த செய்தியும் வெளியானது. கைது செய்த ஒருவரை விடுதலை செய்யக் கோரும் அடிப்படை உரிமைகளுக்கான வழக்கு ஒரு மாத எல்லைக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எபதே இலங்கையின் சட்ட வரை முறை.
குறித்த ஒரு மாத எல்லை இன்றோடு முடிவடைகிறது. இனிமேல் தாக்கல் செய்யப்படும் எந்த வழக்குகளும் செல்லுபடியற்றதாகிவிடும். கைதான தர்சானந்தன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இளைஞர் அணியைச் சார்ந்தவர் என்ற தகவ்ல்களும் வெளியாகின. இந்த நிலையில் தேசியக் கூட்டமைப்பின் வழக்கு நாடகம் பல சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது. தமது சொத்து மற்றும் வியாபார நலன்களுக்காக அரசாங்கத்தைச் சார்ந்திருக்க வேண்டிய நிலையிலுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் மேட்டுக்குடி நாடகங்களில் இதுவும் ஒன்றோ என எண்ணத் தோன்றுகிறது.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
தமிழ்த் தேசியக் கோமாளிகள் : கோசலன்

தமிழ்த் தேசியக் கோமாளிகள் : கோசலன்

Comments 5

  1. சி.சந்திரமெளலிசன் says:
    13 years ago

    ////கைது செய்த ஒருவரை விடுதலை செய்யக் கோரும் அடிப்படை உரிமைகளுக்கான வழக்கு ஒரு மாத எல்லைக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எபதே இலங்கையின் சட்ட வரை முறை.
    குறித்த ஒரு மாத எல்லை இன்றோடு முடிவடைகிறது.////

    one correction , the first four students were arrested on 1st dec 2012 . others may have few more days left . please allow me to post this because of amount of support information in the link below. READ MORE @
    http://tamilwhiteelephant.blogspot.co.uk/2012/12/blog-post_28.html

    • சி.சந்திரமெளலிசன் says:
      13 years ago

      fRIENDS , RELATIVES , OTHER ORGANISATIONS MUST ACT NOW that way they can take control of the situation and expose TNA

  2. thevan says:
    13 years ago

    குறள் 834:
    ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
    பேதையின் பேதையார் இல்.
    கலைஞர் உரை:
    படித்தும், படித்ததை உணர்ந்தும், உணர்ந்ததைப் பலருக்கு உணர்த்திடவும் கூடியவர்கள், தாங்கள் மட்டும் அவ்வாறு நடக்காமலிருந்தால் அவர்களைவிடப் பேதைகள் யாரும் இருக்க முடியாது. பாவம் சி.சந்திரமெளலிசன்

  3. thevan says:
    13 years ago

    பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்
    பேதை வினைமேற் கொளின்.
    கலைஞர் உரை:
    நேர்மை வழி அறியாத மூடர், மேற்கொண்ட செயலைத் தொடர முடியாமல், அதனால் அச்செயலும் கெட்டுத் தம்மையும் தண்டித்துக் கொள்வர்.
    மு.வ உரை:

    ஒழுக்க நெறி அறியத பேதை ஒருச் செயலை மேற்கொண்டால் (அந்த செயல் முடிவுபெறாமல்) பொய்படும், அன்றியும் அவன் குற்றவாளியாகித் தளை பூணுவான்.
    சாலமன் பாப்பையா உரை:

    செய்யும் வழி தெரியாத அறிவற்றவன் ஒரு செயலைச் செய்யத் தொடங்கினால் செயலும் கெட்டு, அவனும் கெட்டுப் போவான்.பாவம் சி.சந்திரமெளலிசன்

  4. சி.சந்திர மௌலீசன் says:
    13 years ago

    நாவலன் ஆழ்மனக் கோளாறுகள் பற்றி கட்டுரை ஒன்று எழுதுவீர்களா ?ப்ளீஸ் 

    அட ,கோளாறு உள்ளவைக்கு கோளாறு இருப்பது தெரியாது எண்டதை நான் மறந்திட்டன் . எல்லாம் நாங்கள் செய்த பாவம் எண்டு சொல்லேலாது . 
    தெருவிலை போனால் எத்தினை விதமான மனுசர் , நாய்களை பார்க்கிறம்.

    நான் வேலைசெய்யிற ரெயில்வே இஸ்டேசநிலை ஆகக் குறைஞ்ச்சது 15 ஆயிரம் வித நாய்கள்  போகும் . விதம் விதமா குறைக்கும் , உறுமும் ..இப்படி பல விதம் . நாங்கள் பார்த்து சிரிக்கிறனாங்கள் . இந்தாங்கோ நீங்களும் சிரிக்க 

    இண்டைக்கு நடந்ததை சொல்லுறன் . அலுவலகம் பூட்டின பிறகு வெளியிலை நிண்டு ரிலக்சாய் ஒரு சிகத் பிடித்துக் கொண்டு நின்றேன் .

    ஒரு “பேட்டை” நாய் குலைக்குது குலைக்குது . என்னநேண்டால் உதிலை நிக்கிரனீ  தெரிஞ்ச வேலை தானே  செய் எண்டு . அதாவதி அலுவலகதி திறந்து ஒய்ச்டர் பிரச்னையை பார் எண்டு .  எனக்கு நல்லா ஏறிட்டுது . அவளைப் பார்த்து , எனக்கு கன விஷயம் தெரியும் தெரிஞ்சதை எல்லாம் செய்யக் கூடிய இடம் இது இல்லை . 

    நான் எப்ப என்ன செய்யிறது , எப்பிடி செய்யிறது எண்டு எனக்கு தெரியும் போடி அங்காலை எண்ணலாம் போல இருந்துது . 
    வேணுமெண்டால் ஒதுக்குப் புறமா வா , எனக்கு தெரிஞ்ச மற்ற வேலையை வேணுமெண்டால் செய்யட்டுமா?  எண்டு கேக்கலாம் போலவும்  தோன்றிச்சு . இருக்கிற இடம் வேலை இடம். அதிகம் கதைச்சால் வேலை அம்போ  பல்லைக் கடிச்சுக் கொண்டு அவளை போக விட்டேன் .  சம்பந்தப்பட்டவைக்கு விளங்கினா சரி .

    நான் எப்ப என்ன செய்ய வேண்டும் எண்டு எனக்குத் தெரியும் எண்டது அந்த பெட்டைக் கழுதைக்கு தெரியாது எண்டு எனக்குத் தெரியும் எண்டு அந்த பெட்டைக் கழுதைக்கு  தெரியாது எண்டு எனக்குத் தெரியும் பாவம் அந்த பெட்டைக் கழுதைக்கு .

    அப்ப நான் வரட்டே . இதுக்கு மேலை கடிக்க வரமாட்டேன் . ஹி ஹி 

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...