Wednesday, March 18, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

கே.பி. கைதுசெய்யப்பட்டாரா? தன்னிச்சையாக அரசாங்கத்துடன் இணைந்துகொண்டாரா?

இனியொரு... by இனியொரு...
08/11/2009
in இன்றைய செய்திகள்
0 0
2
Home இன்றைய செய்திகள்

 
   விடுதலைப் புலிகளின் சர்வதேச செயற்பாட்டாளர் கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் கைதுசெய்யப்பட்டமை தொடர்பாக தற்போது பரவலாக சந்தேகங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக கே.பி. கைதுசெய்யப்பட்டதாக மலேசியா மற்றும் தாய்லாந்து காவல்துறையினர் உத்தியோகபுர்வமாக இதுவரை அறிவிக்கவில்லை.

கே.பி.சர்வதேச காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு, இலங்கைப் பாதுகாப்புப் பிரிவினரிடம் கையளிக்கப்பட்டாரா அல்லது இலங்கை அதிகாரிகளுடன் ஏற்படுத்திக் கொண்ட இரகசிய ஒப்பந்தத்திற்கமைய இலங்கை பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்புடன் இலங்கை வந்தாரா என்பது குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளன.
 
 
  மலேசியாவின் ஐந்து நட்சத்திர விடுதியொன்றில் கே.பி. இருந்த போது கைதுசெய்யப்பட்டதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்தது.
கே.பி.யைக் கைதுசெய்வதற்கு இலங்கையைவிட இந்தியாவிற்கே அதிக தேவைகள் காணப்பட்டன. இதற்காகவே சர்வதேச காவல்துறையினர் ஊடாக இந்தியா கே.பி.க்கு பிடிவிராந்து உத்தரவைப் பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில், மலேசியா அல்லது தாய்லாந்து காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்ட கே.பி., ஏன் இந்தியா அரசாங்கத்திடம் ஒப்படைக்காது, இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைத்தது என்ற கேள்விகளும் தற்போது எழுந்துள்ளன.

இவ்வாறு, சர்வதேச காவல்துறையினர் அல்லது தாய்லாந்து, மலேசிய காவல்துறையினரால் கே.பி. கைதுசெய்யப்பட்டிருந்தால், ஏன் இதுவரை அவர்கள் அதனை உத்தியோகபுர்வமாக அறிவிக்கவோ, ஏற்றுக்கொள்ளவோ இல்லையென்பதும் மற்றுமொருவிடயமாகும்.

இதுகுறித்து ஆராயப்பட்ட தகவல்களின் போது கிடைக்கப்பெற்ற மிகவும் இரகசியமான தகவலொன்றின்படி, இலங்கை அரசாங்கத்தின் சிரேஸ்ட அதிகாரிகள் சிலருடன் தொலைபேசிமூலமாக ஏற்படுத்திக் கொண்ட இரகசிய ஒப்பந்தத்திற்கமைய கே.பி. தன்னிச்சையாக ஆஜரானதாகத் தெரியவருகிறது.

இதனடிப்படையில், எதிர்வரும் சில வாரங்களில் கே.பி, விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராளியாக இருந்த கருணாவைப் போன்று அரசாங்கத்துடன் இணைந்து ஜனநாயகத்தில் ஈடுபடப்போவதாக அறிவிப்பதற்கான வாய்ப்பிருப்பதாகத் தெரியவருகிறது.

இதனடிப்படையாகக் கொண்டே, இலங்கைத் தமிழர்களின் விடுதலைக்காக தாம் ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு, ஜனநாயக ரீதியாக செயற்படப் போவதாக ஏற்கனவே கே.பி. அறிவித்துள்ளார் எனவும் அந்தத் தகவல் மேலும் தெரிவித்தது.

எவ்வாறாயினும், கே.பி. கைதுசெய்யப்பட்ட முறை மற்றும் அவர் இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட விதம் தொடர்பாக எவ்விதத் தகவலையும் இலங்கை அரசாங்கம் இதுவரை வெளியிடவில்லை.

இதேவேளை, தாம் இவ்வாறான நபரொருவரை கைதுசெய்யவில்லையென தாய்லாந்து காவல்துறையினர் அல்ஜசீரா ஊடகத்திற்கு உறுதிசெய்துள்ளனர்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

இந்தியா பன்றிக்காய்ச்சலுக்கு 14 பேர் பலி.

Comments 2

  1. suguna sunthati says:
    17 years ago

    The Malaysian hotel from where the self proclaimed LTTE leader Kumaran Pathmanathan alias KP was arrested conducted it’s own investigations and found that there were no signs of such an arrest in the hotel premises, an official of the hotel told Daily Mirror online today.

    It was widely reported that KP was at the Tune hotel in Kuala Lampur meeting with relatives of some top LTTE officials when he had received a telephone call on his mobile phone. KP had stepped outside and was believed to have been arrested by intelligence officials waiting outside, reports quoting LTTE officials had said earlier.

    “We conducted our own internal investigation to find out about the incident but even our CCTV videos did not find KP,” Tune Hotel PR, marketing and communications manager Binesh Vrajlal told Daily Mirror online.

    According to him they had carried out an internal investigation into the hotel’s CCTV footage for the time period in question and did not find any footage that might resemble the man identified as KP.

    “Our hotel has the most number of CCTV cameras amongst other hotels in Kuala Lumpur. Tune Hotel in KL does not have a car park and therefore they could not have been even arrested within the boundaries of the hotel,” Vrajlal said.

    “The Malaysian government knows that KP was not in our Hotel that is why they have not even questioned us,” Vrajlal further added. He also said that the Malaysian Police or government had not contacted the Hotel with regard to the incident and that the internal investigation was carried out after the media had said KP was arrested from the hotel

    None of the staff members were aware of such an incident until the news reports began to emerge with regard to the alleged arrest of KP during the past week, Vrajlal said.

    Vrajlal further added that they were aware KP would not have used his real name but the hotel could not find any information on KP based on the images of him published in the media or the two visitors that supposedly visited him.

  2. Guru.Radhakrishn an,Nellikuppam--607105 --Cuddalore District says:
    16 years ago

    குழப்பமான செஇதிகளை வைத்து கைது பட்றிஒரு முடிவிக்கு வர இயலவில்லை.இதுவும் இலஙகை அரசுவின் வதந்தியொ என்நினைக்க்வென்டியுள்ள்து. கருணாவை தொடர்ந்து குமரன் பத்மனாபனுமபொலும் எனநினைக்கத தொன்ட்ருகிரது. லொகொபின்னருசி என்ற்தெலுஙுகு சொலச்வடைதன் பொலும்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In