Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

கே.பி குற்றமற்றவர் : இலங்கை அரசு

இனியொரு... by இனியொரு...
10/17/2012
in இன்றைய செய்திகள்
0 0
12
Home இன்றைய செய்திகள்

அரசாங்கத்தின் தடுப்பில் உள்ளதாக கூறப்படும் குமரன் பத்மநாதன், சுயமாக செயற்படும் உரிமை கொண்டவர் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹுலுகல்ல குமரன் பத்மநாதன் சுயமாக இயங்குவதற்கான சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
குமரன் பத்மநாதனுக்கு எதிராக எந்த குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படவில்லை என்பதால், அவரை அரசாங்கம் தடுத்து வைக்கவில்லை என்றும், அவர் சுதந்திரமாக இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் லக்ஸ்மன் ஹுலுகல்ல குறிப்பிட்டுள்ளார்.
வன்னி இனப்படுகொலைகளின் இறுதிக்கட்டத்தில் உலக நாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட்டு புலிகளின் தலைமையைக் காட்டிக்கொடுத்தவர் கே.பி என பரவலான கருத்து நிலவுகிறது. பிரபாகரனின் பெயரால் உலகம் முழுவதும் நடைபெறும் அரசியல் வியாபாரத்தில் கே.பி முன்னணியில் திகழ்கிறார்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
சிருஷ்டி கர்த்தாக்கள் !!!!!! : மா.சித்திவினாயகம்

சிருஷ்டி கர்த்தாக்கள் !!!!!! : மா.சித்திவினாயகம்

Comments 12

  1. ஓணான் says:
    13 years ago

    இவரும், புலியை காட்டி கொடுத்த புலிகளில் ஒரு புலி.(கூடவே மக்களையும்)

    • Dr. Sri S. Sriskanda says:
      13 years ago

      S. P. Thamil Selvan once said, do we look like tigers? Those are animals and we are human beings.

  2. சின்ன சசி says:
    13 years ago

    இந்த ஜந்துதான் எங்களின் குழைந்தைகளின் குருதியைக்குடித்தது 

    • Ramana says:
      13 years ago

      வணக்கம் சின்ன சசி,
      கே.பி காட்டிக் குடுத்தவர் தான்.. ஏன்? பிரபாகரன் இருந்த மிகுதி மக்களையும் கொலை சாகடித்து தான் ஆமி தன்னையும் பொடுவையும் பிடிக்கலாம் என்று சொல்லிக் கொண்டு இருந்தவர். அது நடந்த்துகொண்டும் இருந்தது. கே.பி அப்போது தலையிட்டு பிரபாகரனை அமரிக்கா வந்து காப்பாத்தும் சரணடையுங்கோ என்று பிரபாகரனை கேட்டார். தன்னுடைய பாதுகாப்பு மட்டுமே முக்கியம் என இருந்த பிரபாகரன் எல்லாத்தையும் விட்டு ஓடி வந்து சரணடைந்தார். பிரபாகரன் சரண்டைந்து கொழும்பில் ராஜமரியாதை உடன் இருந்து நடேசன் உட்பட மற்ற போராளிகளை சரணடைய சொன்னார். எல்லாம் முடிந்ததும் பிரபாகரனை மகிந்த, சரத் பொன்சேகா, டக்ளஸ் எல்லாரும் ஒன்றாக சேர்ந்து போட்டு தள்ளிவிட்டார்கள். கே.பி தான் மக்களை காப்பாத்தியவர். இது சுல்கைமுக்கும் தெரியும். புலம் பெயர் நாடுகளில் சிலருக்கும் தெரியும்.

      • Dr. Sri S. Sriskanda says:
        13 years ago

        Ramana, sattelite phone and global positioning system sealed the fate of that guy in 2007 itself. What a relief?

    • Dr. Sri S. Sriskanda says:
      13 years ago

      Kasi Ananthan also wrote great lines to send other peoples kids to the grave.

  3. வரதன் காஸ்ரோ says:
    13 years ago

    புலிகலின் பெயரால் உலகம் முழுவதும் நடைபெறும் அரசியல் வியாபாரத்தில் கே.பி முன்னணியில் திகழ்கிறார்.இந்திய ஒப்ப்ந்தத்திள் இலங்கையுடன் பிரபாகரனின் ஒப்பந்தம்….. ..இந்தியாவை எதிர்க்க ……..கே பி பத்மநாதனுடன் அரசியல் ஒப்பந்தம் …..கூடிப்பார்த்தால் புலிகலின் யாப்பில் இலங்கை அரசாங்கத்துடந்தான் ஒப்பந்தம் …..ஒரம்போ….ஒரம்போ…..றூக்குமணீ வண்டிவருது …….கேபிய வந்தனம் பன்னுங்கடா ..வந்து இந்த கட்சியில் சேருங்கடா…ஒரம்போ….ஒரம்போ…..றூக்குமணீ வண்டிவருது ……

    • Dr. Sri S. Sriskanda says:
      13 years ago

      They needed foreign help to bring K. P. home. No more illegal arms will follow into this country. That is the main point that Major General Shavendra Silva had talked about in the United Nations.

  4. thevan says:
    13 years ago

    if VP had surrendered to SLA in JAN or FEB/ May 09, same thing would have happened.
    or if VP had listened to INDIA in JAN or FEB/MAY 09,

    India would have said :RAJIV had exploded himself.

    • Dr. Sri S. Sriskanda says:
      13 years ago

      Now you know from Honourable Wimal Weerawansa that ir is General Sarath Fonseka that did not want to stop the war – Humanitarian Operation.

  5. thevan says:
    13 years ago

    the point here is:PRO LTTERS,VP,KP ,GOSL and INDIA/west were: letting(PRO LTTERS and VP), encouraging(KP), killing(GOSL), and supporting(INDIA and west) deaths and sufferings of tamils during the later stages of APRIL and MAY, only for their own interests. NOT FOR TAMIL EELA TAMILS. THEY ARE ALL Tamil eela tamil’s enemies .

    …………………………………………………………………………………………………

    • Dr. Sri S. Sriskanda says:
      13 years ago

      That is right. Conflict or overlap of interests. Armistice Village of Pan Mun Jam, Korea.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...