Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

கே.பி உடன் உல்லாசப் பயணம் சென்ற மேலும் இரண்டு பிரித்தானியத் தமிழர்கள்

இனியொரு... by இனியொரு...
09/01/2012
in இன்றைய செய்திகள்
0 0
8
Home இன்றைய செய்திகள்

சிறுபான்மைத் தேசிய இனங்கள் சூறையாடப்படும் இலங்கையில் அந்த நாட்டின் அரச பயங்கரவாதிகளில் ஒருவராக இணைந்துகொண்ட கே.பி என்ற முன்னை நாள் விடுதலைப் புலிகள் பிரதானியைச் சந்தித்து ‘ஆசிபெற’ புலம்பெயர் நாடுகளிலிருந்து பணம்படைத்த தமிழர் மேட்டுகுடி கும்பல் ஒன்று படையெடுக்கின்றது. தீவிர புலி ஆதரவாளர்களாகவும், புலி எதிர்ப்பாளர்களாகவும் தம்மை வெளிக்காட்டிக்கொண்ட இவர்களில் பிரண்ட் நகரசபை கவுன்சிலர் நகீரதன் என்ற முன்னை நாள் புலி ஆதரவாளர் இலங்கைக்குச் சென்று கே.பி மற்றும் இனக் கொலையாளி கோதாபய ஆகியோரைச் சந்தித்தமை குறித்து இனியொரு வெளிப்படித்தியிருந்தது. இது இந்த நபர்களின் தனி நபர்சார்ந்த வாழ்க்கைப் பிரச்சனை அல்ல. மக்கள் சார்ந்த அரசியல் பிரச்சனை.
ஆக, இவைகள் இந்த நபர்கள் மீதான தனி நபர் குறித்த் அவதூறுகள் அல்ல அரசியல் சார்ந்த பிரச்ச்சனை. மக்கள் இவர்களது உண்மை முகத்தை அறிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இந்த வகையில் பிரித்தானியாவிலிருந்து கே.பி உடனும் கோதாபய ராஜபக்சவுடனும் உல்லாசப்பயணம் சென்ற பிரித்தானியத் தமிழர்களில் மேலும் இருவர் குறித்த தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
சிவகாந்தன் என்ற கணக்காளர் இவர்களில் ஒருவர். கணக்காளர் நிறுவனம் ஒன்றை நடத்திவரும் சிவகாந்தன் விடுதலைப் புலிகளின் ஆதரவாளராகத் தன்னை புலம்பெயர் அரசியலில் முன்நிறுத்தியவர். மாவீரர் தினத்தின் ஒழுங்கமைப்பாளர்களில் ஒருவரான இவர் மாவீரர் தினம் நிறைவுறும் போது அதன் மேல்தளத்தில் பணம் கணக்கிடுபவர்களில் ஒருவர். புலிகள் சார்பாக பெருந்தொகையான பணச் சேர்ப்பில் ஈடுபட்டவர்.
மூன்றாமாவர் விக்னேஸ்வரன் என்ற பல்பொருள் அங்காடிகளை நடத்திவரும் வியாபாரி. பிரித்தானியாவில் லண்டன் புற நகர்ப்பகுதிகளில் பல்பொருள் அங்காடிகள் சிவற்றை நடத்திவருபவர். புலிகளின் ஆதரவாளராகத் தன்னை முன்நிறுத்தியவர்.
தேசியம், போராட்டம் என்ற தலையங்கத்தில் மக்களைச் சூறையாடும் அரசியலை விடுத்து மக்கள் நலனை முதன்மைப்படுத்தும் புதிய அரசியல் முன்வைக்கப்பட வேண்டும் என்பதைத் தமிழ்ப் பேசும் மக்கள் உணர ஆரம்பித்துள்ளனர்.

இனக்கொலையாளி கோதாவையும் உளவாளி கே.பி ஐயும் சந்தித புலம்பெயர் முகவர்கள்

உளவாளிகளின் உல்லாசம் : கே.பியும் 22 நண்பர்களும்

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

இந்து மதவெறி பயங்கரவாதம் : ராஜ்தாக்கரே தொடர்கிறார்

Comments 8

  1. ultra says:
    14 years ago

    நெருப்போடு விளையாடுகிறீர்கள்.

  2. யாழ் says:
    14 years ago

    இனத்திற்காக அல்ல பணத்திற்காக ….. விற்போம். என்ற கொள்கையுடன் வாழும் போலி வேஷதாரிகளின் முகமூடிகள் கிழிக்கப்படுகின்றன.நன்றி

  3. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    General Rohan Daluwatte said that the LTTE cadres are also citizens of this country. Leutenant . General Lionel Balagalle said that there are two armies in Sri Lanka – Shri Lanka. He got a five year extension from President Chandrika by saying that he will defeat the LTTE in two years and traced his paternal ancestry ti Attanagalla.

  4. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    Not only K.P. but lot of other guys also had a great time with other peoples money.

  5. peyarilla says:
    13 years ago

    These culprits are the worst who wanted the LTTE fall.so that no one is there to question the public money they had stolen and in their possession.who is the traitor? These are the traitors who are the worst enemies of the Tamils and the LTTE. by relying on the traitors,the once invincible LTTE lost its strength and ended with defeat. Tamils are left in no man’s land and have no captain to lead them.

  6. Dr. Sri S. Sriskanda says:
    13 years ago

    Mangala Samaraweera said it right. Killer Machine of he guy from VVT,.

  7. Kaddikodupavan says:
    13 years ago

    இந்த சிவகாந்தன் என்பவர் முன்பு புலிகளிடம் ஒட்டி உறவ்டியவர். வாய் கிழிய புலிகளின் புகழ் பாடி பணம் சேர்த்து வந்தவர். எவருக்கு 3 மில்லியன் பௌண்ட்ஸ் (GBP ) சொத்து இருபதாக அறியபடுகிறது. எத்தனயோ மக்களிடம் சென்று பலவந்தமாக பணம் சேர்த்தவர்களில் எவரும் ஒருவர். தனத்தின் நெருங்கிய கூட்டாளி .இன்று கோத்தபாயவின் கை ஆள்.

  8. Dr. Sei S. Seiskanda says:
    13 years ago

    It is obvious that the government of Sri Lanka had hit a blank wall. They would like to get some money as the damage done here is tremondous. `l

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...