Monday, March 9, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

காணமல் போன புலிகளின் பணம் – எனது சாட்சி : சி.தியாகராஜா(TRO இன் முன்னை நாள் நெதர்லாந்துக் கிளை பொறுப்பாளர்)

இனியொரு... by இனியொரு...
11/22/2014
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
151
Home பிரதான பதிவுகள் | Principle posts

ltte_moneyJune 1, 2011 @ 1:28 அன்று இனியொரு…வில் பதிவான கட்டுரை ‘காலத்தின் தேவை’ கருதி மீள்பதிவிடப்படுகிறது.

தெருவோரத்தில் நான் நேசித்த மக்கள். மணல் மேடுகளை, முட்களையும்,புதர்களையும் தாண்டி கூப்பிடும் தொலைவை அடைந்தால் நீண்டு தெரியும் கடலின் அலைகள் ஆர்பரிக்கும் வல்வெட்டித்துறைக்கு அருகாமையிலிருந்த கம்பர்மலை கிராமத்தின் இன்னொரு மனிதனாக வாழ்ந்து வந்தேன். ஒரு நாள் அதன் எதிர்த்திசையில் பிரயணம் செய்து கொழும்பை பட்டும் படாமலும் சந்தித்துவிட்டு ஜேர்மனிய விமான நிலையத்தில் வந்திறங்கிய அகதிகளுள் நானும் ஒருவனானேன்.

ஒரு முகம்தெரியாத அகதியின் உயர்தர அங்கீகாரம் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் (TRO) பொறுப்பாளனாக உயர்வதோ என பின்னாளில் பெருமிதம் கொண்டிருக்கிறேன்.

இன்றோ அகதியினதும் போராளியினதும் அர்த்தம் தெரியாமல் நெதர்லாந்துத் தெருக்களில் அங்கும் இங்குமாக சோகங்களைச் சுமந்தபடி அலைந்து கொண்டிருக்கிறேன். எனது இந்தக் கட்டுரை எனது உணர்வுகளின் வடிகாலாகவும் அமையலாம்.

1981 ஆம் ஆண்டு யாழ்ப்பாண வாசிகசாலை சிங்களக் காடையர்களால் இலங்கை அரசின் ஆதரவொடு எரித்தழிக்கப்பட்ட பின்னர், வெறுமையின் விரக்தியில் ஜேர்மனிக்கு அகதியாய் வருகின்றேன். அரசிய, சமூகச் செயற்பாடு என்பதெல்லாம் எனது சிந்தனை வட்டத்திற்குள் விழாத சாதாரணத் தமிழனாகவே ஜேர்மனியில் கால்பதிக்கிறேன். சொந்த மண்ணின் வாசனையை மறந்து ஜேர்மனியில் சில காலங்களை தேசத்தின் நினைவுகளோடு கடத்திவிட்டு, 1984ல் எனது அடுத்த பயணத்தை நெதர்லாந்தை நோக்கி ஆரம்பிக்கின்றேன். அங்கே என்னை இன்னொருதடைவை அகதியாக அறிமுகப்படுத்திக் கொள்கிறேன்.

நானும் எனது நண்பர்களும், ஊராரும் உறவினருமாக எனது வாழ்க்கை நகர்ந்துசெல்கிறது. புலிகள் இயக்கத்தில் விமர்சனம் கொண்டவனாக இருந்தாலும் அவர்கள் போராடுகிறார்கள் என்பதால் தொடர்ச்சியான ஆத்ரவை, சாதாரண தமிழ் மகன் என்ற அடிப்படையில் வழங்கிவந்தேன்.

குறிப்பாகப் புலிகளின் இராணுவ வெற்றிகள் உருவாக்கியிருந்த மாயைக்குள் புலம்பெயர் நாடுகளில் வாழும் அனைவருமே கட்டுண்டிருந்த 30 வருடக்காலப்பகுதியில் விமர்சங்களை ஒருபுறம் மூட்டைகட்டிவைத்துவிட்டு நானும் ஆதரவு வழங்க ஆரம்பிக்கிறேன்.

அதிலும் குறிப்பாக தமிழர்கள் “ஒரு குடையின் கீழ்” ஒற்றுமைப் பட்டால் தமிழ்ஈழத்தை வென்றெடுக்கலாம் என்ற கருத்துப் பரவலாக நிலவுகிறது. இந்த வகையில் நானும் விமர்சனங்கள் இன்றிப் புலிகளின் ஆதரவாளனாகிறேன். நான் இன்றும் ஒரு தேசிய வாதிதான். இலங்கை அரசாங்கத்திற்கு எதிராகப் போராடி மட்டும் தான் தமிழர்கள் உரிமையை வென்றெடுக்க முடியும் என்பதில் இன்றும் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.

1992 ஆம் ஆண்டிலிருந்து புலிகளுக்கு தொடர்ச்சியான நிதிப்பங்களிப்பை வழங்க ஆரம்பிக்கிறேன். வங்கியிலிருந்து எனது உழைப்பின் ஒரு பகுதியை வருடா வருடம் வழங்கிவருகிறேன். பின்னைய நாட்களில், இதே நிதிப் பங்களிப்பு அதிகரித்த தொகையாக மாதாமாதம் வங்கியிலிருந்து வழங்கி வருகிறோம். தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நெதர்லாந்துக் கிளையில் 1992ம் ஆண்டு சாதாரண அங்கத்தவராக இணைந்து கொள்கிறேன். 1995 ஆம் ஆண்டு அதன் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறேன்.

1995 இலிருந்து 2002 வரைக்குமான ஏழு வருடங்கள் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பொறுப்பாளராகச் செயற்பட்டேன். புனர் வாழ்வுக்கழகம் புலி சார்பு நிலையில் இயங்கி வந்தமை அனைவரும் அறிந்ததே. புலிகளும் புலி சார் அமைப்புக்களும் பணம் சேர்பதையே பிரதான வேலையாகக் கொண்டிருந்தன. ஆக, எனது பணியும் தமிழர்களிடம் பணம் சேகரிப்பதும் அதனை ஒங்குபடுத்துவதுமாகவே அமைந்திருந்தது.

புனர்வாழ்வுக் கழகத்தின் பொறுப்பாளராக இருந்த போது மகேஸ்வரன், திலகர் போன்ற முக்கிய உறுப்பினர்களைச் சந்தித்திருக்கிறேன். நான் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்குப் பொறுப்பாளராகச் செயற்பட்ட காலத்தில் விபுலேந்திரன் என்பவர் தான் பொருளாளராகச் செயற்பட்ர்.

சேர்க்கும் பணத்தை இலங்கைக்கு அனுப்பி வந்தார். பணம் புலிகளிடமே முதலில் சென்றடைந்தது.

இது குறித்து எனக்கும் இளவரசனுக்கும் இடையே முரண்பாடுகள் உருவாகின்றன. நாம் ஒரு சட்டரீதியான அமைப்பு புலிகள் அவ்வறில்லை என்பதால் சட்டப்பிரச்சனைகள் உருவாகும் எனக் கூறினேன் .

தவிர, சட்ட ரீதியாகப் பணத்தின் செலவீனங்களைக் காட்டுவதற்கு எமக்கு எந்த வழிமுறையும் இருக்கவில்லை. இதற்கு பொருளாரிடமிருந்தோ அன்றி புனர் வாழ்வுக் கழகத்தின் தலைமையிடமிருந்தோ குறிப்பான எந்தப் பதிலும் கிடைக்காமையினால் 1997 ஆம் ஆண்டு புனர்வாழ்வுக் கழகத்திலிருந்து நான் வெளியேறிக் கொள்கிறேன்.

அதன் பின்னர் இப்போது 136 மில்லியன் யூரோ பரிமற்ர ௧ண கில் பிடிக்கப்பட்டிருக்கும் ராமச்சந்திரன் மற்றும் நோர்வேயிலிருந்து சர்வே ஆகியோர் என்னை வந்து சந்திக்கின்றனர். இதற்கிடையில் ஒரு குறிப்பு: எனது தனிப்பட்ட கருத்துப்படி ராமச்சந்திரன் மிக நேர்னையானவர். கண்மூடித்தனமான புலி ஆதரவாளர். அவர் தனது சொந்தத்தேவைக்காக நிதியைக் கையாடியிருக்க மாட்டார் என எண்ணுகிறேன்.

இவர்கள் காலப்போக்கில் புனர்வாழ்வுக் கழகத்தை ஒரு ஒழுங்கிற்குக் கொண்டு வருவோம் என்றும் மீண்டும் இணைந்து செயற்படுமாறும் கேட்கின்றனர். ராமச்சந்திரனை எனக்குத் தனிப்ப்ட்ட வகையில் தெரிவும் என்பதாலும் அவர்கள் வற்புறுத்தியதாலும் நான் மீண்டும் பொறுப்பாளராக செயலாற்ற ஒத்துக்கொள்கிறேன்.

ராமச்சந்திரன் புலிகளின் சட்ட ரீதியான அமைப்பான தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் நெதர்லாந்து அமைபின் பொறுப்பாளராகச் செயற்பட்டவர். எனக்கு நெதர்லாந்து முழுவதும் பரவலான தொடர்புகள் இருந்ததால், நாம் தீவிரமான நிதி சேகரிப்பில் ஈடுபட்டோம். அதன் விளைவாக நெதர்லாந்துக் கிளை உற்சாகத்துடன் செயற்பட்டது.

என்னுடைய தொடர்புகளூடாக நிதி சேகரித்தாலும் எம்மத்தியிலிருந்த பல இளைஞர்கள் தீவிர மாக இயங்கி உற்சாகமக தொழிற்பட்டனர். 2002ம் ஆண்டு மிகவும் தீவிரமாகவும் நேர்மையோடும் செயற்பட்ட புலேந்திரன் என்பவரை பொறுப்பாக நியமிக்குமாறு நானே முன்மொழிகிறேன். எனது தொடர்புகள், நம்பிக்கைக்கு உரியவர்கள் அனைவரும் இப்போது பணம் கொடுக்க ஆரம்பித்திருந்ததால் புலேந்திரன் தலைமைவகிப்பது பொருத்தமானதாக இருக்கும் என்ற அடிப்படையில் நான் அதிலிருந்து விலகிக் கொள்கி டேன். புலேந்திரன் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.

அதற்கு பின்னரும் நான் மாதம் தோறும் புலிகளிற்குப் பணம் கொடுப்பதோடு மட்டும் நிறுத்திவிடாமல் புலிகளுக்கும் தமிழர் புனர் வாழ்வுக்கழகத்திற்கும் ஆதரவு நிலையிலிருந்து வேலை செய்கி தேன். இந்த ஆதரவு நிலை 2004ம் ஆண்டு சுனாமி அனர்த்தங்கள் நிகழும் வரை தொடர்கிறது.

சுனாமிக் காலகட்டத்தில் மிகப் பெருந்தொகையான பணம் நெதர்லாந்தில் மட்டுமல்ல ஐரோப்பா முழுவதும் சேகரிக்கப்படுகிறது. நெதர்லாந்தில் திரட்டப்பட்ட பணத்தோடு ஒப்பு நோக்கும் போது மொத்தப் பணமும் மக்களுக்குச் சென்றடைந்திருந்தால் பாதிக்கப்பட்ட அனைவரும் குறைந்தது பத்து வருடங்களுக்கு அடிப்படை வசதிகளுக்கும் அதிகமாக பெற்றுக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்திருக்கலாம்.

ஆனால், நடந்ததோ வேறு. முதலில் தொலைக் காட்சிகளில் மக்களிடம் பணம் கோரப்பட்டு தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் வங்குக் கணக்கு இலக்கங்கள் தான் கொடுக்கப்பட்டன. அந்த வங்கிக்கணக்கிற்கே பணம் வழங்குமாறு மக்கள் கோரப்பட்டனர். பின்னதாக அவை மாற்றப்பட்டு தமிழர் புனர்வாழ்வுக் கழகம் என்ற பெயரில் புலிகள் அமைப்பின் வங்கி இலக்கம் கொடுக்கப்பட்டது. பணம் அதிகமாக வழங்கப்படுகிறது என்று தெரிந்ததும் வங்கி இலக்கம் மாற்றப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களின் பெயரில் புலிகளுக்காக பணம் சேர்க்கப்பட்டது.

அவ்வேளையில் தமிழர் புனர் வாழ்வுக் கழகத்திற்குப் பொறுப்பாக நான் இல்லை. புலேந்திரன் தான் பொறுப்பாக இருந்தார். அவர் கூட புலிகளுடன் தீவிரமாக முரண்படுகிறார். மக்களுக்காகத் திரட்டப்படும் பணம் மக்களுக்கே சென்றடடைய வேண்டும் என்று புலிகளுடனும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் தலைமையுடனும் பேசுகிறார். குறிப்பாக அச்சந்தர்ப்பதில் புனர் வாழ்வுக் கழகத்தின் தலைமையிலிருந்தவரும் இப்போது சர்ச்சைக்குரியவருமான ரெஜியுடன் புலேந்திரன் முரண்பட்டுப் பேசிய போதும் தீர்க்கமான எந்தப்பதிலும் வழங்கப்படவில்லை.இருப்பினும் அவர் தொடர்ந்தும் புனர்வாழ்வுக் கழகத்துடன் செயற்படுகிறார்.

புலம் பெயர் நாடுகளிலிருந்து செல்லும் பணம் தொடர்பாகப் புலிகளிடன் தெளிவான வரையறைகள் இல்லாமையினாலும் உறுதியான் பதில் கிடைக்காமையினாலும் புலேந்திரன் சில காலங்களின் பின்னர் புனர் வாழ்வுக் கழகப் பொறுப்புகளிலிருந்து விலகிக் கொள்கிறார்.

எனக்குத் தீவிரமான முரண்பாடு ஏற்படுகிறது. செயற்பாடுகளைக் குறைத்துக் கொள்கிறேன். ஆதரவு நிலைப்பாட்டையும் குறைத்துக் கொள்கிறேன்.

2005ம் ஆண்டளவில் புலிகளின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவிற்குப் பொறுப்பாகவிருந்த இளவரசன் எனது வீட்டிற்கு வருகிறார். சில மாதங்களின் முன்பதாக அவர் நெதர்லாந்து பாதுகாப்புத்துறையினரால கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டிருந்தார். இப்போது அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவரோரு இன்னும் நான்கு பேர் எனது வீட்டிற்கு வந்தனர். அவர்கள் அனைவருமே எனக்கு நன்கு தெரிந்தவர்கள்.அது 2005ம் ஆண்டின் மத்திய பகுதி. அவர்கள் நான் இனிமேல் வங்கியிலிருந்து பணம் அனுப்பத் தேவையில்லை ஆனால் இறுதி நிதி ஒன்றை மக்களிடமிருந்து திரட்டுகிறோம். இனிமேல் மேலதிகமாகப் பணம் கோரமாட்டோம் அதற்கு உதவிபுரியுமாறு கோருகின்றனர். அவர்கள் நான்காயிரம் யூரோக்களை என்னிடம் கோரினர். என்னிடம் இதுவரை அவ்வளவு பணம் இருந்ததில்லை. போராட்டத்திற்கான பணம் என்பதால் வங்கிகளிடம் கடன் வாங்கி மிகுந்த சிரமத்தின் மத்தியில் பணத்தை வழங்குகிறேன்.

தவிர, அந்ததப் பணம் குறித்த வட்டியுடன் 2008ம் ஆண்டு திருப்பித் தரப்படும் என்று அப்போது கூறியதுடன் அதற்குரிய பற்றுச்சீட்டும் வழங்கியிருந்தார்கள். அவர்கள் திருப்பித் தருவது தொடர்பாகக் கூறியவை தெளிவற்றவையாக இருந்தன. எது எவ்வாறாயினும் நீங்கள் எப்படி பணத்தைத் திருப்பித் தரமுடியும் எனக் கேட்ட போது, சேகரிக்கப்படும் பணத்தை பரவால முதலீடு செய்து அந்த முதலீட்டில் கிடைக்கும் பணத்திலிருந்து திருப்பிக் கொடுப்பதான திட்டம் இருப்பதாகக் கூறினர்.

2007ம் ஆண்டில் பெயர் குறிப்பிட விரும்பாத புலிகளின் பொறுப்பாளர் ஒருவரை விருந்து வைபவம் ஒன்றில் சந்திக்கிறேன். நெதர்லாந்தில் புலிகள் அமைப்பை உருவக்குவதில் முதன்மையான பங்கு அவரது தான். பிரபாகரன் உட்பட புலிகளின் தலைமையைப் பல தடவை அவர் சந்தித்திருக்கிறார். என்னோடு நம்பிக்கை கொண்ட அவர் சில தகவல்களைக் கூறுகிறார். பிரபாகரன் உள்ளவரை தமிழ் மக்களின் பிரச்சனைக்குத் தீர்வோ அன்றி தமிழீழமோ கிடைக்கப்போவதில்லை என்கிறார். அதற்கான இரண்டு முக்கிய காரணங்களை அவர் கூறுகிறார்.

இவ்வாறான சம்பவங்களை வெளிப்படையாகச் சொன்னால் தமிழ்ச் சமூகம் தங்களைத் துரோகிகளாக முத்திரையிட்டுவிடும் என பய உணர்வைக் கொண்டிருந்தனர் என்பதால் இவர்கள் மௌனம் சாதித்துக் கொண்டார்கள் என்றே எண்ணுகிறேன்.

நான் மதிப்பு வைத்திருந்த புலிகள் இயக்கத்திலிருந்து இந்தத் தகவல் வெளியாவது எனக்கு மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது. இப்போது எண்ணிப் பார்க்கிறேன். கே.பி போன்ற காட்டிக்கொடுப்பாளர்களை உருவாக்கியது இவ்வாறான விமர்சனமற்ற ஒத்துப் போகும் சிந்தனைகள் தான்.

இது தவிர, நெதர்லாந்தில் வசிக்கும் எனது நண்பரும் புலி ஆதரவாளருமான மனித உரிமைச் செயற்பாட்டளர் ஒருவர் புலிகளை வன்னியில் சென்று சந்தித்துவிட்டுத் திரும்புகிறார். நெதர்லாந்து திரும்பியதும் இவர் என்னைச் சந்திக்கிறார். புலிகளை வன்னியில் சென்று சந்தித்த அவர் வன்னி சென்றதும் மனித உரிமைகள் குறித்துப் பேசுவதற்கு கிளிநொச்சிப் பாடசாலை ஒன்றிற்கு அழைக்கப்பட்டார். அங்கு அவர் சென்று நீண்ட கூட்டம் ஒன்றை நடத்துகிறார். அங்கு “நீங்கள் அனைவரையும் கேள்வி கேட்க வேண்டும். உங்களது மனித உரிமைக்காக நீங்களே போராட வேண்டும்” எனத் தனது உரையில் மக்களை நோக்கிக் கூறியிருக்கிறார்.

அவர் வெளியே வந்ததும் புலிகள் இயக்கத்தினர் இப்படியெல்லாம் இங்கு பேச வேண்டாம் என அறிவுறுத்தியிருக்கிறார்கள். இவ்வாறு பேசினால் மக்கள் எமக்கு எதிராகவும் திரும்பக் கூடும் என புலிகள் சொலியிருக்கிறார்கள். இங்கிருந்து சென்றவருக்கு ஏமாற்றம் மட்டுமே எஞ்சியது.

இதற்கு எதிராக அவர் கேள்வியெழுப்ப முற்பட்ட போது, புலிகளின் பொறுப்பாளர்கள் , குறித்த மனித உரிமைச் செயற்பாட்டாளர் அங்கிருந்தால் தமக்குப் பிரச்சனை ஏற்படும் எனவும் அவரைத் திருப்பி அனுப்பி விடுமாறும் உத்தரவு போட்டிருக்கிறார்கள். இவ்வாறு ஏராளமான சமபவங்களை அவர் எனக்குக் கூறினார். இவை அனைத்தும் புலிகளின் தலைமை உண்மையாகவே விடுதலைக்காகப் போராடவில்லை என்பதை உணர்த்தின.

இதன் காரணமாக நான் வழங்கிய பணத்தினூடாகப் போர்க்குரல் எழுப்புவதாகத் தீர்மானித்தேன். அதே வேளை வன்னிப் போரில் புலிகள் மக்களை வெளியேற விடாமல் தடுத்து வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகத் தொடங்கின. 2006 இலிருந்து புலிகளுக்கு வேலை செய்வதை முற்றாக நிறுத்தியிருந்த நான், அவர்களின் எந்தச் செயற்பாட்டிலும் பங்கேற்கவில்லை.

இதனால் 2008ம் ஆண்டு எனக்குத் திருப்பித் தருவதாக வாக்களிக்கப்பட்ட பணத்தை நெதர்லாந்து பொறுப்பளரிடம் சென்று திருப்பித் தருமாறு கேட்டேன். அது குறித்து எந்த தீர்க்கமான முடிவையும் அவர்கள் கூறவில்லை. வன்னியில் மக்கள் படுகொலை செய்யப்பட்டுக்கொண்டிருந்ததால் நான் மேலதிகமாக எதுவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்போது கருதவில்லை.
2009 மே மாதம் புலிகள் அழிக்கப்பட்டனர். அப்போது மறுபடி இளவரரசனைத் தொடர்புகொண்டு பணத்தைத் தருமாறு கேட்கிறேன். உடனே அவர் எனது வீட்டிற்கு வந்து என்னோடு பேசுகிறார். பணம் சேகரிக்க வந்த ஏனையோரையும் தொடர்புகொள்கிறேன். நான் பணம் எங்கே என்று கேட்ட போது, அவர் அதனைப் பெற்றுக்கொண்டவர்கள் திருப்பித் தரவில்லை என்கிறார்.

என்னைப் பொறுத்த வரை அவரிடம் பணம் இல்லை என்பதை நான் இப்போதும் நம்புகிறேன்..

நீண்ட விவாதங்களின் பின்னதாக நான் ஒன்றை முன்மொழிகிறேன்.

“நானும் இளவரசனும் ஒரு அறிக்கை தயாரித்து பொது மக்களுக்கு வெளியிடுவதாகவும், அந்த அறிக்கையில் நெதர்லாந்திலிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்ட சிலர் திருப்பித் தராமல் ஏமாற்றி விட்டார்கள் என்ற உண்மையைச் கூறுவோம் என்றும் சொல்கிறேன்.”
அவ்வாறான ஒரு அறிக்கை வெளியிடப்பட்டால் எனக்குப் பணம் அவசியமில்லை. மக்கள் உண்மையை உணர்ந்து கொள்வார்கள் என்றும் கூறுகிறேன்.

உடனடியாக எனது முன்மொழிவுகள் தொடர்பாக ஏதும் கூறாத அவர். சில காலங்களின் பின்னர் அப்படி ஒரு அறிக்கையை நாங்கள் வெளியிட முடியாது என்று என்னிடம் கூறுகிறார்.

அதற்குப் பதிலாக , 2010இல் பணத்தைத் திருப்பித் தருவதர்கான வேலைகளைச் செய்வதாக கூறினார். அதற்குச் சம்மதம் தெரிவித்த நான், அவரையும் அவரது மனைவியையும் கையொப்பமிட்டு பணம் தருவதாக உறுதிப்பத்திரம் ஒன்றைத் தயாரித்துத் தருமாறு கேட்டேன். அதற்கும் அவர் மறுத்துவிட்டார்.

இவை எனக்கு பணம் குறித்த பலத்த சந்தேகங்களைத் தோற்றுவித்தது. உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதிலும் மக்கள் பணம் மக்களுக்கே சென்றடைய வேண்டும் என்பதிலும் நான் உறுதியாக இருந்தேன்.

2010 ஆரம்பத்தில் நான் நெதர்லாந்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்கிறேன். வழக்கு முடிவு இரண்டு நாட்களுக்கு முன்னர் (30.05.2010) தான் எனக்குக் கிடத்தது. இளவரசன் எனக்குப் பணம் வழங்கவேண்டும் என்றே முடிவாகியிருக்கிறது. அவர் பணத்தைத் திருப்பித் தருவார், பணம் தான் பிரதானமானது என்பதை எல்லாவற்றிற்கும் மேலாக மக்கள் பணம் மக்களுக்கே சேர வேண்டும் என்பது குறித்து நான் தொடுத்த போராட்டம் வெற்றியடைந்திருக்கிறது என்பதே முக்கியமானது.

என் போன்ற பலரின் முயற்சி இளவரசன் போன்ற இடை நிலை செயற்பாட்டளர்களையும் தாண்டி இதன் சூத்திரதாரிகளான நெடியவன் போன்றோர் வரை சென்றடைந்திருக்கிறது.

இலங்கை அரசும், கே.பி போன்ற அதன் அடிவருடிகளும் என் போன்றவர்களின் உணர்வுகளை தமக்குச் சாதகமாகப் பாவித்துவிடுவார்கள் என்ற பய உணர்வு என்னை உறுத்திகொண்டே இருந்தது. எது எவ்வாறாயினும் தமிழ் மக்களின் பிரச்சனைக்கு சிறீ லங்கா அரசே காரணம் என்பதிலும், அவர்களுக்கு எதிரான போராட்டம் நேர்மையாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதிலும் நான் மிக உறுதியாக இருக்கிறேன். எனது எஞ்சிய வாழ்காலத்தை அதற்காகப் பயன்படுத்தவும் தயார் நிலையில் உள்ளேன்.

இவை அனைத்திற்கும் அப்பால் போராட்டம் என்ற பெயரில் அபகரிக்கப்பட்ட மில்லியன் கணக்கான பணம் மக்களுக்குப் போய்ச் சேர வேண்டும். இல்லையேல் உரியவர்களிடம் மீள ஒப்படைக்கப்பட வேண்டும்.

மக்கள் பணத்தோடு தொடர்புடைய ஒவ்வொருவரும், அது எந்த வடிவத்தில் திரட்டப்பட்டதாயினும் அதனை மக்களுக்குக் கூற வேண்டிய காலம் இது. வெளிப்படைத் தன்மை குற்ரவாளிகளைத் தண்டிப்பதோடு மட்டுமன்றி போராட்டத்தையும் செழுமை செய்யும்.

இன்னும் சிலரின் சாட்சியங்கள் இனிவரும் காலங்களில் இனியொருவில் பதிவாகும்..

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
புலி நாடகத்தை ஆரம்பித்துள்ள மகிந்த கும்பல்

புலி நாடகத்தை ஆரம்பித்துள்ள மகிந்த கும்பல்

Comments 151

  1. நெருஞ்சி says:
    15 years ago

    பதவி,கமிசன்,பந்தாவிற்கு புலிகளில் சவாரி செய்து போட்டு,இப்ப எல்லாம் போட்டுக் கொடுத்து கதை எழுதுறியள்.’அப்பவே தெரியும் ஆனா அடக்கி வாசிச்சனாங்கள்.”எண்டு ஆருக்கு காது குத்திறியள்.

    ‘பெயர் குறிப்பிட விரும்பாத ஆட்களை’ ஏன் பொத்திப் பராமரிக்கிறியள்? விருந்துகளை நடத்தி,பிரபாகரனை கொன்றால் தமிழீழம் அல்லது தமிழர்க்குத் தீர்வு வரும் எண்டு,வெளிநாட்டிலை காசுக்கு மேலேயிருந்தவை சொல்லிச்சினம்,செய்தினம்;தமிழருக்கு இப்ப என்ன வந்தது!

    இங்கை வந்து நியாயம் பிளக்கிறியள்;ஏன் காசு சேர்த்தியள்;எப்படி காசு சேர்த்தியள்;எதுக்கு காசு சேர்த்தியள்?விசயம் தெரிஞ்சவை ‘பிடிமானம்’இல்லாம குடுத்திருப்பியளே?கோட்சுக்கு போனியள்;வெண்டிட்டியள்.

    சனம் காசு தந்தது திருப்பித் தரச்சொல்லியே;அவையள் தந்தது கமிழீழம் எடுக்க.முதல்ல அதைச் செய்யுங்கோ.

  2. புதியவன் says:
    15 years ago

    “தேசிய தலைவர்” ஒரு வர்த்தக சூதாடி .போராட்டம் என்ற போர்வையில் மில்லியன் கணக்கான பணத்தை சூதாடிய கிரிமினல்கள் இந்த புலிகள்.இன்னும் தொடர்ந்து மக்களை சுரண்டவே இந்த நாடு கடந்த தமிழீழம் குழுவினர் பணமில்லைல்லை என்று ஓலமிடுகின்றனர்..
    மக்கள் கொடுத்த பணத்தை பதுக்கிய இந்த நாய்கள் தான் வன்னியில் மக்களை பட்டினி போட்டு .ராஜபக்சேவுக்கும் உதவினார்கள்.ராஜபக்சே போர் குற்றவாளி என்றால் அந்த அயோக்கியன் பிரபாகரனும் ,அவனின் தொடர்ச்சியாக உள்ள நாடு கடந்த தமிழீழம் குழுவினர்களும் போர் குற்றவாளிகளே !!!!

    இந்த உன்னமைகளை எழுதிய தியாகராஜாவுக்கு மிக்க நன்றி.அதை வெளியிட்ட இனிஒருவுக்கும் நன்றி.

  3. Suppu says:
    15 years ago

    ம
    னச்சாட்சியையே கொல்லும் அளவுக்கு வீரம் செறிந்தவர்கள் புலிகள் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம். இன்னும் இருந்தால் கொண்டுபோய் கொடுங்கள். ஏமாருவேன் பிடி பந்தயம் என்று அடம்பிடிக்கும் புலத்துப் புண்ணியவான்களே. இன்னும் இருந்தால் கொண்டுபோய் கொட்டுங்கள். ஊரான் பணத்தை பதுக்குவது இலகுவான காரியமில்லை. இது புலிகளால் மட்டுமே முடியும்

  4. simran says:
    15 years ago

    பணத்தை இங்கே பதிக்கி வைத்துக்கொண்டு வன்னியில் மக்களை பட்டினி போடுகிறார்கள். உதவி செய்ய வேண்டும் என்று மேசையில் இருந்து மகாநாடு போடுகிறார்கள். மாவீரர் தினத்துக்கு சேர்த்த காசு புலிக் கொடி வித்த காசு வரை கணக்கு சொல்ல வேண்டும்.

  5. Suppu says:
    15 years ago

    புதியவன் நீங்கள் எழுதியிருந்தீர்கள் தேசியத்தலைவன் ஒரு வர்த்தகச்சூதாடி. இது முழுப்பிழையானது. முதலில் எது தேசியம் தேசியத்தலைவன் மக்களுடன் இருக்க வேண்டும். மக்கள் சந்திக்துப் பேசும் அளவுக்கு இருக்க வேண்டும். இந்த தன்னம்பிகையற்று கழுதைப்புலியை எப்படி தேசித்தலைவன் என்பது என்று எனக்குப் புரியவில்லை. இவனையும் இவர்சார்த்த மாவியா குழுவையும் தேசியத்துரொகிகள் எனலாம் அல்லது தேசம் கெட்ட துரொகிகள் எனலாமா? சூதாடினாலும் பறுவாயில்லை எமது மக்களுக்கு ஏதாவது கிடைத்திருந்தால் கூட மன்னித்திருப்போம். இந்தக்கழுதைக் கூட்டங்களை புலத்துப் புண்ணாக்குகள் இன்றும் காவித்திரிகின்றன: தான் உயிருடன் இருக்கும் வரை புலத்தில் ஈழப்போராட்டம் எடுபடாது என்கிறது கே.பி என்ற சனியன். அப்ப ஏன் இது போராட்டததை தேசமறுந்த ஊத்தைப்புலியுடன் கிடந்து இவ்வளவு சனத்தையும் கொன்று குவித்தது. இதுகளை இன்றும் தேசத்தலைவர்கள் என்றும் எப்படிச் சொல்வது புதியவன். கிறிமினலுகள் என்றால் பறுவாயில்லை இதுகள் கிட்லரை விட கொடுமையான நாசகாரிகள். கிட்லர் தன்ரை இனத்தைக் கொல்லவில்லையே.

  6. suthan says:
    15 years ago

    தியாகராஜனின் கருத்தில் பல முரண்பாடுகள் இருக்கின்றன. அவர் கொடுத்த பணம் புலிகளிடம் சென்றடையும் என்பது அவருக்கு தெரியும். அவ்வாறாயின், இங்கு பணம் சேர்த்தவர்களிடம் எப்படி அதை கேட்கமுடியும்?
    ”என்னைப் பொறுத்த வரை அவரிடம் பணம் இல்லை என்பதை நான் இப்போதும் நம்புகிறேன்”
    என்று கூறுகிறார். நாட்டில் புலிகள் இல்லை. பின்பு எவ்வாறு நெடியவனிடம் பணத்தைக் கேட்கமுடியும்?
    புலிகள் தற்போது இல்லை என்பதை இவர்கள் நன்றாக அறிவார்கள். ஆகவே சேர்த்தவர்களிடம் பணத்தை கேட்கிறார்கள்.
    இது புலிகளின் முன்னைய செயல் வீரர்களுக்கு[?] இடையே நடைபெறும் மோதல். பங்காளிச் சண்டை. வழக்குப் போட்டதால் , சமூகத்திலிருந்து தான் ஒதுக்கப்பட்டு விடுவேனோ எண்ட பயம் தியாகராஜனுக்கு வந்து விட்டதோ……

  7. thurai says:
    15 years ago

    தமிழர் என்ற் பெயரால் தமிழரையே ஏமாற்ரியும் பலிகொடுத்தும்,வீதிகளைமறித்து புலம்பெயர்நாடுகளில் தமிழர்களிற்கு அவப்பெயரை ஏற்படுத்திய தீய சக்திகளை தமிழர்கள் இனம் காண வேண்டும். அல்லாவிடில் தமிழினம் அவப்பெயரோடுதான்
    உலக்மெங்கும் வாழும். புலிகளின் அடாவடித்தன்ங்களை சுட்டிகாட்ட துணிவற்று
    அவர்கழுடன் சேர்ந்து மக்க்ளை விரட்டியவர்கள் இப்போ உண்மைகளையாவ்து
    கூறுகின்றார்கள். இவர்கள் தமிழர்களின் பிரச்சினகளில் தலையிடாமல் இருப்பதேமிகவும் நல்லது. புலிகள் பலமாக இருக்கும் போது பிழைகளை தட்டிக் கேட்டவ்ர்களே தமிழினத்திற்கு வழிகாட்ட முன்வரவேண்டும். புலிகளில்சிலர் அரசுடனும்,பாதி கள்ளப்பணத்துடனும், மிகுதி எங்கு போவதென தெரியாமல் தவிக்கின்றனர்.-துரை

    • Thevan 2 says:
      15 years ago

      ///பிழைகளை தட்டிக் கேட்டவ்ர்களே/// துரை! உங்கள் முற்போக்கு சிந்தனையில் வந்தும் நீங்கள் கூற மறந்தது
      :” புலிகளின் தவறுகளை “””மட்டுமே”””” தட்டிக் கேட்டவர்களும் தகுதியற்றவர்கள் தான். இவர்களும் தமிழர்களின் பிரச்சினகளில் தலையிடாமல் இருப்பதே மிகவும் நல்லது”.என்பதும் தானே? சரியா?.

      இது எப்பிடி இருக்கு?

      • thurai says:
        15 years ago

        போராட்டம் நடக்கும்போது, புலிகள் வல்லரசுகளையே வெல்லும்
        அடக்கியாழும் நிலயிலிருந்த் போது, சிங்கள அரசின் தவறையாராவது தமிழன் கேட்பது எவ்வளவு முட்டாள்தனம்.ஆயுதமேந்திய அனைவருமே உருமை கேட்டவர்கள் தான். புலிகள் தங்களை விட வேறு யாரும் தமிழர்களிற்காக கதைக்க உருமையில்லை என்ற போது
        எங்கு போய் இருந்தீர்கள்? தமிழர் தலைநிமிர்ந்து வாழவென்று
        எல்லொரையும அடக்கி விட்டு இப்போ அட்ங்கி விட்டீர்கள்.தமிழர்சொந்தகாலில் நிற்கக்கூட முடியாமல் செய்துவிட்டு சிங்கள்வ்ரின் தவறை த்ட்டிக் கேட்பதற்கு
        தூண்டுகின்றீர்களா? தமிழரின் முதல் குற்ரவாளிகள் புலிகழும் அதன் ஆத்ரவாளர்கழுமேயாகும். புலிகளிடம் உயிர் தப்பி அரசிடம்போய் தம் உயிரைக்காத்த தமிழர் யார் விட்ட தவறை
        யாரிடம் கேடபதென்று விளக்குவீர்களா?-துரை

        • THAMILMARAN says:
          15 years ago

          விடிந்தும் விடியாத காலை வேள கதவைத் திறந்து வீட்டிற்கு முன்னால் இருக்கும் சிவன் கோயிலைப் பார்க்கிறேன்.உள்ளீருந்து தீபங்களீன் வெளீச்சம்.ஒரு சில ப்க்கதர்கள் தெரிகிறார்கள்.நான் கதவை மூடி மறூபடி ஜன்னலுக்கு வருகிறேன் ந்ண்பர் துரை சாறத்துடன் விறூ விறூ வென வருகிறார்.இந்த நாய் ஏன் விடிய வெள்ளேன வருகிறது என சொல்லிக் கொண்டு மறூபடி கேட்டுக்கு வருகிறேன்.

          • thurai says:
            15 years ago

            நாய் கள்வரைக் கண்டு குரைதிருக்கலாம் தமிழ்மாறன். ஆனால வளக்கமாக் கள்வன் வீட்டிற்கு வெளியேதான்.ஏனோ தெரியவில்லை நாய் வீட்டுக்குள் இருப்பவரையே பார்த்துக் குரைக்கின்றது.-துரை

          • THAMIL MARAN says:
            15 years ago

            துரை அவர்களது கருத்து பிடிக்கிறது.உள்ளேதான் திருடரும் அயோக்கியரும் காட்டிக் கொடுப்போரும் இருந்தார்கள்.உள்ளேதான் படுகுழிகள் இருப்பது தெரியாமலே எல்லோரும் வீழ்ந்தார்கள்.

  8. Sorri says:
    15 years ago

    2003 இற்கு பின் நடந்த கதைகளை கொஞ்சம் சொன்னால் நல்லது. காரணம் கேபி காட்டிக் கொடுத்த புராணம் பாடும் நீங்கள் தலைவரின் இமேஜைக் காப்பாற்ற முனைவது நல்லா விழங்குது. தலைவர் 2003 மாசிக்கு பின் கப்பல்கள் போகாத நிலையில் புதிதாக நிர்வாகத்தை கையில் எடுத்த தேசிய மக்குகள் இன்று கேபியை தாக்குகிறார்கள் என்றால் நீங்களுமா ஐயா? 2003இல் இரந்த ஒரு பனடோல் கூட போகாத போது முட்டாள் தனமாக தலை சண்டைக்கு போய் மாண்டதும் இப்ப சில வல்வை மக்கள் தங்கள் தலைவரின் புகழ் காக்க கேபியை சாட்டுவதும் தான் இன்றைய ஸ்ரைல்! நீர் உம்மடை காசுக்கு நல்லா விழந்து கட்டி முறிந்தது சரி இதே கேபி சுவிஸ் மக்களிடம் வாங்கிய கடனை அடைக்க நெடியவனை கேட்டதும் வெருட்டியதும் தெரியாதா? இதனாலேயே கே.பி காட்டிக்கொடுக்கப்பட்டதும் உமக்குத் தெரியாதா? இஞ்சை கனபேர் நன்றி கொட்ட தனமா வந்து சனியன் மூதேவி எண்டு திட்ட இந்த நெடியவன் கோஸ்டி செய்யும் சுத்து மாத்துகள் தலைவரின் தான்தோன்றி தன முடிவுகளை; இப்ப தெரியுது!

  9. kannapiran says:
    15 years ago

    எல்லம் உந்த மயிலிட்டு கள்ளக் கடத்தல் காரனால தான் வந்தது. தமிழ் தேசியத்தை அழித்ததே அந்த துரோகிதான். தலைவர் மயிலிட்டி மவனை விட்டு வத்தது தான் அழிவுக்கு காரனம்.

    • Sorri says:
      15 years ago

      ஏன் வல்வை மகனிற்கு அறிவு எங்கை போனதாம்? புங்குடுதீவிலை பெண் எடுத்ததம் எல்லாம் புட்டுக்கொண்டு போட்டுதோ? படுக்கையிலை மைக்கலையும் செட்டியையும் போட்ட தீர்க்கதரிசி ஏனாம் மயிலிட்டி மவனை விட்டு வைச்சவர்? தமிழ்செல்வனின் அண்ணனையும் சூசையயின் மருமகன் மாரையும் பொட்டுவின் பெடியளையும் கஸ்ரோவின் கள்ளர் கூட்டத்தையும் நம்பி மயிலிட்டியானை ஓதுக்கிப்போட்டு இப்ப வாறியள் விட்டான் புட்டான் எண்டு! போங்கோ போய் கனடாவிலை தமிழ் செல்வன்றை அண்ணன் சுருட்டினதையும் லண்டனிலை சூசையின் பட்டாளங்கள் சுருட்டினதையும் நெர்வேயிலை நெடியவன் சுருட்டினதையும் பொட்டனறை பெடியள் 2009 மேயோடு உலகமெல்லாம் பொட் பொட் என்டு ஒழிச்சதையும் ஏன் உய்கடை தேசிய தலை விட்டு வைச்சதாம்? வல்லை கடத்தல்காரன் படிப்பிச்ச பாடத்திலை தான் மயிலிட்டியான் தொழல் செய்தவன் என்டதையும் மறக்க வேண்டாம்!

      • THAMILMARAN says:
        15 years ago

        சூரி சும்மா புங்குடு தீவு அது இது எண்டு கடுப்பேத்த வேண்டாம்.உலகிலேயே மண்டை கழண்டவை தமிழர்தான் போலும்.

  10. Sorri says:
    15 years ago

    நோர்வேயில் புலிகளின் பெயரால் நடக்கும் பொருளாதார குற்றங்களும், பினாமி அரசியலும், NCET கந்தையாவின் புலிகளின் சொத்து மீதான ஆக்கிரமிப்பும்

    ”நோர்வே, உயர் நீதிமன்றத்தில் புலிகளுக்கு நிதி சேகரித்தமை தொடர்பான வழக்கொன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

    ஜரோப்பிய ஒன்றியத்தின் பல நாடுகளில் விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பாகக் கருதித் தடை செய்யபட்டுள்ளனர். அவ்வாறான நிலையில் ஹொலண்ட் நாட்டில் புலிகளின் நிதி சேகரிப்பாளர்கள் எனச் சந்தேகிக்கப்பட்டோர் சிலர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

    அவர்களுக்கெதிரான வழக்கு விசாரணைகளின் போது அவர்கள் தமக்கும் நோர்வேயில் உள்ள புலிகளுக்கும் நிதி சேகரிப்பில் தொடர்பு இருப்பதாக தெரிவித்ததைத் தொடர்ந்து நோர்வேயில் புலிகளுக்கு எதிரான விசாரணை நடைபெற்று வருகிறது.

    நோர்வேயில் தலைமறைவாக இருக்கும் புலிகளின் பல தலைவர்கள் தொடர்பாகவும் விசாரணை நடைபெறுகின்றது. புலிகளுக்கு ஹொலண்ட் நாட்டில் உதவி செய்வது தண்டனைக்குரிய குற்றம் என ஹொலண்ட் நாட்டு சட்டத்துறையினர் நோர்வே நீதிமன்றில் வாதாடி வருகின்றனர்.

    புலிகளுக்கு எதிராக ஒரு பயங்கரவாத வழக்கு நோர்வே நாட்டில் ஹொலண்ட் அரசாங்கத் தரப்பால் தொடுக்கப்பட்டுள்ளது என்பதனையும் அந்த வழக்கு கடந்த வருடம் ஹொலண்ட் நாட்டில் கைது செய்யபட்ட புலி செயற்பாட்டாளர்களுடனும் சம்மந்தப்பட்டது என்பதனையும் நோர்வே வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.”

    மக்கள் பணத்தில் வாழும் பஞ்சமாபாதகர்கள்.
    மேற்கண்ட இந்தச் செய்தி பினாமி புலிகளின் நெடியவன் குழுவுக்கு எதிரான நாடுகடந்த தமிழ் ஈழ அரசுக்கு சார்பான இணயத்தளங்களில் முதலில் பிரசுரிக்கப்பட்டது. இந்தச் செய்தியின் உள்ளடக்கம் உண்மையானதென்றாலும், நோர்வே வாழ் பினாமி புலிகளுக்கு இடையிலான சொத்து முரண்பாடே இந்த செய்தி வெளிவரக் காரணம் .

    இன்று நெடியவனை மறைமுக தலைவனாகக் கொண்டும், பஞ்சகுலசிங்கம் கந்தையாவை பகிரங்க தலைவராக கொண்டும் இயங்கும் நோர்வேயில் உள்ள பினாமி புலிகளின் அமைப்பான NCET தான் நோர்வேயில் உள்ள 150 மில்லியன் குரோணர் பெறுமதியான சொத்துகளைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

    இந்தச் சொத்துக்கள் நிலங்கள், வீடுகள், வியாபார ஸ்தாபனங்கள், வாகனங்கள், அன்னை பூபதி பள்ளிக்கூட வளாகங்கள் என நீளுகிறது. ஒஸ்லோ, பேர்கன், ஸ்தவங்கர், திரோன்ஹெம் போன்ற நகரங்களில் புலிகளுக்கு கிட்டத்தட்ட 66 மில்லியன் குரோணர் பெறுமதியான 22 அடுக்குமாடி குடியிருப்புக்களும், ஒஸ்லோவில் மூன்று தனி வீடுகளும் இருக்கிறது. இந்த வீடுகளும் பினாமிகள் பெயரிலேயே உள்ளது.

    இந்தச் சொத்துக்களை அனுபவிப்பவர்கள் யார் என ஆராய்ந்தால், கிடைக்கும் தகவல்கள் ஆச்சரியப்படத்தக்கனவல்ல. உதாரணமாக புலிகளின் தமிழ்நெட் இன் ஊடகப் பிரமுகர் கோபிநாத் ஜெயச்சந்திரன், புலிப்பினாமிகளின் தலைவர் பேரின்பநாயகம் சிவபரன் என்கின்ற நெடியவன் போன்றவர்கள்.

    இன்றுவரையும் ஒரு குரோணர் கூட சுய உழைப்பு வருமானமில்லாமலே நோர்வேயில் சீவிக்கின்றனர். ஆனால் இவர்கள் பாவிக்கும் கார்களும், சீவிக்கும் வீடுகளும் பல மில்லியன் பெறுமதியானவை. இவர்கள் இருவரையும் பலர் அறிந்திருப்பதலாலேயே இவர்கள் இருவரும் இங்கு உதாரணமாக சொல்லப்பட்டுள்ளனர்.

    இது நெடியவனின் வேலை மூலம் ஈட்டிய வருமானம் பற்றிய 2009 இக்கான விபரம்

    Sivaparan Perinpanayagam (1976)
    Inntekt 0 Poststed 6460 EIDSVÅG I ROMSD
    Skatt 0 Skattekommune Nesset
    Formue 33 980 Skattefylke Møre og Romsdal

    இது நெடியவனின் வேலை மூலம் ஈட்டிய வருமானம் பற்றிய 2009 இக்கான விபரம் . இதன் படி இவருக்கு எந்த வருமானமும் இல்லை . அவர் எந்தகாலத்திலும் வேலை செய்தது கிடையாது . ஆனால் வேலை பழக சமூகநல அலுவலகத்தால் ஒரு சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் அவரை அனுப்பினார்கள். அதனை தவறாக விளங்கி அவர் சிறுவர் பராமரிப்பு நிலையத்தில்

    வேலை செய்ததாக செய்திகள் வெளி வந்துள்ளது . ஆனால் வேலை செய்யாத இவருக்கு 33980 குரோநர் பெறுமதியான சொத்துகள் இருக்கிறது . பெரும்பாலும் அது இவருக்கும் இவர் மனைவிக்கும் இருக்கும் சொத்துகளில் குறைந்த பெறுமதியே இந்த தொகையாகும்.

    நெடியவன் நோர்வைக்கு வந்த காலத்தில் இருந்து இன்றுவரை ஒரு குரோனர் கூட வேலை செய்து உழைத்து கிடையாது .

    ஒஸ்லோவில் மட்டும் புலிகளின் வருமானத்தில் 23 பேர் வாழ்வதாக தகவல்கள் கூறுகின்றன.

    இப்பிரச்சனை ஒரு புறமிருக்க பினாமிப் புலிகளுக்கு பினாமிகளாக வியாபாரா ஸ்தாபனங்கள் நடாத்துவோர் இருவர் புலிகளுக்கு வழங்கவேண்டிய மாத வருவாயை கொடுக்க மறுத்துள்ளனர். இதில் ஒருவர் நோர்வே போலீசில் தம்மை சிலர் மிரட்டுவதாக முறைப்பாடு கொடுத்துள்ளார். மற்றவர் ஒஸ்லோவில் PLOTE இன் கட்டப்பஞ்சாயத்துக்கு தலைமை தாங்கும் சிலரிடம் தஞ்சம் கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    சாதிவெறியும் பினாமிகளின் உள்ள வீட்டு முரண்பாடும்

    இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் கூறியது போல சொத்துக்கான உள்வீட்டுக் குத்து வெட்டினாலேயே பல தகவல்கள் வெளிவந்த வண்ணமுள்ளன. நோர்வேயைப் பொறுத்தமட்டில் பிரபாகரனின் சாதியைச் சேர்ந்தவர்கள் மே 18 வரையான காலகட்டத்தில் புலிகள் அமைப்பில் ஆளுமை செலுத்தினர். அதேவேளை புலிகளுக்கு பாரிய நிதியை வழங்கியவர்களும், கடைசிவரை தெருவில் நின்று போராடியவர்களும் அவர்கள் தான். ஆனால் இன்று அவர்கள் பலர் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், அனைத்து நிதிகளுக்குமான பொறுப்பு தம்மைப் படித்தவர்கள் எனக் காட்டிக்கொள்ளும் ஆதிக்கவாதிகளிடமே உள்ளது. நெடியவனின் குடும்பவழி பிரபாகரனின் சமுதாயத்தை சேர்ந்திருந்தாலும், நெடியவனுக்கு நேரடியாகச் சொத்து மீது எந்த அதிகாரமும் கிடையாது. ஆனால் பஞ்சகுலசிங்கம் கந்தையாவுக்கு நேரடியாகச் சொத்துக்கள் மீது கட்டுப்பாடு இருந்து வருகிறது.

    மேற்படி நோர்வேயில் நடத்து வரும் வழக்கில் குற்றவாளிகளாக இணைக்கப்பட்டுள்ளோரும் சாட்சிகளும் மேற்படி பிரபாகரனின் சமூகத்தைச் சேர்ந்தவர்களே. இன்று சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்பட்டு தன்டனை அனுபவிக்கப் போகும் நிலையில், பஞ்சகுலசிங்கம் கந்தையா தலைமை தாங்கும் NCET இவர்களுக்கு எந்த உதவியும் செய்யாமல் தமக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்றவாறு மௌனம் காக்கிறது. பஞ்சகுலசிங்கம் கந்தையாவுக்கும் நோர்வே அரசுக்கும் இன்று ஆலோசனை வழங்கும் முன்னாள் இடதுசாரி முனைவர் ஒருவர், புலிகளுக்குப் பணம் சேர்த்த விடயத்தையும், இலங்கையின் அரசியல் பிரச்சனையையும் கலக்காமல் தடுப்பதற்காக, NCET அமைப்பை மேற்படி வழக்கில் தலையிட வேண்டாமென ஆலோசனை கூறியுள்ளார்.

    தமிழீழ வைப்பகமும் புலிகளின் சர்வதேச பொருளாதார கிரிமினல் நடவடிக்கையும்

    மேற்படி வழக்குடன் சம்பந்தப்பட்ட சிலரே மேற்படி தகவல்களை வழங்கினர். அத்துடன் புலிகள் இருந்த காலத்தில் அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழீழ வங்கிக்கு எப்படி நோர்வே மற்றும் புலம்பெயர் நாடுகளில் இருந்து பணம் வைப்பில் இடுவதென்ற விபரமடங்கிய ஆவணத்தை தந்துள்ளனர்.

    ஆவணத்தின்படி இலங்கையில் கொழும்பு புறநகரில் அமைந்துள்ள மலேசியா, இந்தோனேசியாவை தலைமையகமாகக் கொண்ட, சிங்கப்பூரிலும் இலங்கையிலும் கிளைகளைக் கொண்ட உணவு பதனிடுதல், மற்றும் சர்வதேச உணவு வர்த்தகத்தில் ஈடுபடும் சர்வதேச நிறுவனமான FONTERRA BRAND LANKA (Pvt.) LTD என்ற நிறுவனத்தின் வங்கிக்கணக்கிற்கு புலத்தில் இருந்து பணம் அனுப்பும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிறுவனம் நோர்வே தலைமை தாங்கிய சமாதான ஒப்பந்தம் நடந்த காலத்தில் இலங்கையில் இருந்து பால் பொருட்களை இறக்குமதி செய்யும் New Zealand Milk Lanka (Pvt) Ltd என்ற நிறுவனத்தை விலைக்கு வாங்கி அதன் அனுமதிப்பத்திரத்தை அடிப்படையாகக் வைத்து FONTERRA BRAND LANKA (Pvt.) LTD என்ற பெயரில் இயங்க ஆரம்பித்தது. ஆரம்பித்த சிலமாதங்களிலேயே இறக்குமதியை மட்டும் செய்துவந்த இந்த நிறுவனம் சிங்களப் பிரதேசத்தில் பால் உற்பத்தியாளர்கள் மத்தியில் பல திட்டங்களை அறிவித்து, அப்பிரதேசங்களில் பால் கொள்வனவிலும் ஈடுபட்டது. பால் பண்ணை முதலாளிகளுக்கும், சிறு பண்ணை விவசாயிகளுக்கும் வட்டியில்லாக் கடன் வழங்கி பால் வளத்தையும் கால்நடை அபிவிருத்தியையும் இலங்கையில் முன்னெடுப்பதாக காட்டிக் கொண்டது. கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி கால்நடை மற்றும் பால் வள அபிவிருத்தி அமைச்சராக இருந்தவர்களுடன் இந்த நிறுவனம் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தது. இந்த உறவைப் பாவித்து பால் அபிவிருத்தி மற்றும் கால்நடை வளர்ப்பிற்கு உபயோகிக்கும் பல நவீன கருவிகள் ஒஸ்திரேலியா, நியூசிலாந்து, அயர்லாந்து போன்ற நாடுகளில் இருந்து இந்த நிறுவனம் இறக்குமதி செய்து பால் பண்ணைகளுக்கு வழங்கியுள்ளது. இந்த நிறுவனத்தின் செயற்பாடு கிழக்கில் சில எல்லைக் கிராமங்கள் அடங்கலாக அனுராதபுர கிராமப் பிரதேசங்கள் வரை விரிவுபடுத்தப்பட்டது.

    இதேவேளை இலங்கை அரசியலைக் அவதானிப்பவர்களுக்குத் தெரிந்திருக்கும், வரவேண்டியது வராததனால் (அதாவது இலஞ்சம்) தேசிய விடுதலை முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச 2009 ம் ஆண்டீன் ஆரம்பத்தில் இந்த நிறுவனத்தை விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென போராட்டம் நடத்தியது.

    இவ்வாறு இலங்கையில் உணவுச் சந்தையில் பாரிய வர்த்தக நிறுவனமான FONTERRA BRAND LANKA (Pvt.) LTD உடன் தொடர்புடைய, அந்த நிறுவனத்தின் இலங்கைக்கு வெளியில் வேறு நாடொன்றில் உள்ள வங்கிக் கணக்கிற்கே புலம் பெயர்ந்தவர்களை தமிழ் ஈழ வங்கியில் வைப்பு செய்வதானால் பணம் அனுப்பும்படி எமக்குக் கிடைத்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் பணம் அனுப்பியபின் அனுப்பியவர் வன்னியில் உள்ள தொலைநகல் இலக்கத்துக்கு ”

    “Address, முழுப்பெயர், passport number அனைத்தையும் குறிப்பிட்டு நான் தமிழீழ வைப்பகத்தில் கணக்கொன்றை ஆரம்பிக்க விரும்புகின்றேன் என கடிதம் எழுதி 02122 xxxxx…. என்ற number இற்கு fax பண்ணவும்”

    அவ்வாறு FONTERRA BRAND LANKA (Pvt.) LTD உடன் தொடர்புடைய, அந்த நிறுவனத்தின் வெளிநாடொன்றில் உள்ள வங்கிக்கணக்கிற்கு அனுப்ப முடியாத நிலையில் இலங்கையில் சிங்கள பிரதேசத்தில் வாழும், தமிழ் பெயருடைய ஒருவரின் ஹட்டன் நேஷனல் வங்கி இலக்கத்துக்கு பணத்தை அனுப்புமாறு அவ் ஆவணம் வலியுறுத்துகிற அதேவேளை கூடுமான அளவுக்கு FONTERRA BRAND LANKA (Pvt.) LTD உடன் தொடர்புடைய, அந்த வங்கி இலக்கத்துக்கு பணத்தை அனுப்புமாறு அவ் ஆவணம் வேண்டுகோள் விடுகிறது.

    இந்த ஆவணம் இன்று எந்தப் பெறுமதியும் இல்லாத வெற்றுக் காகிதம் என்றாலும் இது எவ்வாறெல்லாம் புலிகள் மக்களை ஏமாற்றி பணம் பெற்றார்கள் என்பதற்கான ஆதாரமாக விளங்குகிறது.

    இறுதியாக பொருளாதார கிரிமினல் நடவடிக்கைகள், மற்றும் இனவாதம், குடும்பஅரசியல், சாதிவெறி, பிரதேசவாதம், போன்ற கீழ்த்தரமான உணர்வுகளை வைத்து, மீண்டும் மீண்டும், புதிய மொந்தையில் பழைய கள்ளை விற்க முனையும் அரசியலை மக்கள் முறியடிக்காத வரையில் தேச விடுதலை கானல் நீரே, என்பதை வரலாறு மீண்டும் மீண்டும் நமக்கு கற்பிக்கிறது. !!

    பிற்குறிப்பு:

    எமக்கு கிடைத்த ஆவணம் இன்று எந்த பெறுமதியும் இல்லாத வெற்று காகிதம் என்றாலும், அதில் உள்ள விடயங்கள் இன்றும் இலங்கை அரசுக்கு பெறுமதி வாய்ந்த தகவல்களே. அதில் உள்ள விடயங்கள் பெரும்பாலும் இலங்கையில் உள்ள மற்றும் புலத்தில் உள்ள தமிழர்களை பாதிக்கும் என்ற அடிப்படையிலும், அதை பகிரங்கபடுத்துவதனால் நாம் கொண்ட மக்கள் சார் அரசியலுக்கு எந்த விதத்திலும் நன்மை பயக்காது என்பதனாலும் மேலதிக விபரங்களை இங்கு தவிர்த்துள்ளோம்.

    சே. சித்தானந்தன்

    மூலம்: தமிழரங்கம்

  11. செங்கோடன் says:
    15 years ago

    இக்கட்டுரையின் முதன்மையான நோக்கம் புலிகள்மீதும் தலைமைமீதும் மீளாப்பழிசுமத்தி முற்றழிப்பதேயாகும்.களத்தில் புலித்தலைமை தன் பெற்றோர் தம் பிள்ளைகள் தம் உற்றார் மக்கள் என எல்லோரும் இருக்க களமாடித்தானே வீழ்ந்தது.அவரை வர்த்தகச்சூதாடி என்கிறாரே சான்றுகளுடன் விளக்கவேண்டும்?இலங்கை மட்டும் களத்தில் நின்றிருந்தால் புலிகள் வென்றிருப்பார்கள்?ஆனால் இந்தியா எனகிற தெறகாசிய வல்லாதிக்க அரசை புலிகள் எந்த அளவுக்குத் தாங்கமுடியும்?பணம் நோக்கமென்றால் களத்தில் கடைசிவரை நின்று சரிய வேண்டிய தேவை என்ன?சிங்கள பேரினவாதம் வெற்றிபெற புலிகளை ஒடுக்க கருணா காட்டிக்கொடுத்ததை இலங்கைத்தளபதி சசி கலகே பெருமையுடன் குறிப்பிடுகிறார்.காட்டிக்கொடுத்த கருணா உடனிருந்து கொல்லும் டக்ளசு இவர்கள் உங்கள் கண்களை ஏன் உறுத்தமறுக்கிறது?பிரபாகரனுக்குச் சாதிபார்க்கும் நீவிர் இந்த துரோகிகளுக்கு சாதிபார்ப்பீரா?எதிரியிடம் தஞ்சமடையா கட்டுரையாளரின் நேர்மை ஓர் ஆறுதல்.

    • venkad says:
      15 years ago

      ஹாய் செங்கோட்…
      கட்டுரையின் நோக்கம் புலிகளைப் பழிசுமத்தி அழிப்பதா? எங்கே புலி இருக்கிறது? அது இலங்கையில் இல்லை நண்பா. மிஞ்சி இருந்த தம்மா துண்டு வால்களும் மகிந்தவின் உளவுப் பிரிவோடு சேர்ந்து புத்தர் சிலையோ லோ லோ எனரு அலையு!து! புலத்தில் வாலை மட்டுமல்ல காசையும் சுருட்டிக்கொண்டு ஓடீட்டுதுகள். கட்டுரையாளர் தானே கறுப்பில வெள்ளை மாதிரி நச்சென்று சொல்லியிருக்கிறாரே. கட்டுரையின் நோ கம் .. மக்கள் பணம் மக்களுக்கே போய் சேர வேண்டும் என்று…. சரி செங்கோட்.. புலிகளை பாதுகாக்க தானே பிப்ட்டி தவுசன் மக்களை பலி கொடுதனீங்கள்.. இன்னுமா பாதுகாக்க போறீங்க? என்ரை ராசா… சுருட்டின காசக் கேட்டால் தேசியத் தலைவரை கூட்டிக்கொண்டு வந்து வெருட்டூரியள்…. அவர் போட்டார்.. மிஸ்டர் பொட்டர் மட்டும் தான் இன்னும் பிரியாணி சாப்பிட்டுகொண்டு இருக்கார்.

    • mamani says:
      15 years ago

      கட்டுரை விலாவாரியாக உண்மைகளை புட்டு வைத்துள்ளது. குற்றசாட்டப்பட்டவர்கள் புலி ஏஜென்டுகளே (எங்களை ஏமாற்றி பணம் பறித்தவர்கள்) தவிர களப்போராளிகளல்ல . மக்கள் பணத்தை ஏமாற்றிய அனைவரும் மக்கள் மன்றில் நிறுத்தப்படவேண்டும். அவர்களை காப்பாற்ற முனைந்து மக்களுக்காக உயிர் நீத்த போராளிகளையும் புலித்தலைமையால் பணயம் வைக்கப்பட்டு கொல்லப்பட்ட மக்களையும் இழிவுபடுத்த வேண்டாம்.

  12. para says:
    15 years ago

    களவாடிய பணத்தை மக்களிடம் சேர்ப்பிக்க வேண்டும். உண்மை. அப்படி முடியாவிட்டால் சரியாக கணக்குக் காட்ட வேண்டும். கட்டுரையில் அவர் சொல்லியபடி, காசு சேர்த்தவரே அது இலங்கைக்கு அனுப்பியதாக சொல்லவில்லை.

  13. செங்கோடன் says:
    15 years ago

    புலிதான் இல்லையே? ஏன் ஆயிரக்கணக்கானோரை சிங்களம் அடைத்து வைத்துள்ளது?உருப்படியான எந்த ஒரு முடிவோ செயல்பாடோ இல்லாமல் கட்டின வீட்டுக்கு ஏழு நோட்டம் என்பார்களே அதைப்போல் உளறினால் என் செய்வது?அதனால் நன்மைதான் என்ன?இருக்கின்ற ஓரே வாய்ப்பு போர்குற்ற வழக்கில் சிங்களப்பேரினவாத அரசை தண்டிப்பதேயாகும்.அதன் வழி கட்டாயம் தமிழ் ஈழ மக்களுக்கு நீதிகிடைக்கும்.வேறு வழி என்ன?பல உள் முரண்கள் தமிழினத்துக்குள் உள்ளன.சிலரைத் திருத்தமுடியாது.சிங்களபேரினவாதத்துக்கு அடிமையாகமல் உலக அரசியல் நகர்வுகளுக்கு ஏற்ப போராடுவதொன்றே வழி.

    • THAMILMARAN says:
      15 years ago

      நிலை மாறூம் உல்கில் நிலைக்கும் என்ற என்ற நினைப்பில் வாழும் மனித ஜாதி

  14. vithuhsa says:
    15 years ago

    இந்தியா எனகிற தெறகாசிய வல்லாதிக்க அரசை புலிகள் எந்த அளவுக்குத் தாங்கமுடியும்?பணம் நோக்கமென்றால் களத்தில் கடைசிவரை நின்று சரிய வேண்டிய தேவை என்ன”
    என்ன இப்படி சொல்லிபுட்டீங்க! உலகின் நாலாவது இராணுவத்தை விரடடியடித்தோம் என சொன்னதெல்லாம் புலுடாவா? தலை கடைசி வரை நின்று சரியவில்லை. நேர காலத்தோடு சரண் அடைந்து டான்ஸ் எல்லாம் ஆடிக்காட்டி மானம் கெட்டு மரணித்தார். இதுவெல்லாம் போகட்டும். இப்போது என்ன நடக்கப் போகிறது? சுருட்டினவர்கள் சுக போகமாக வாழத்தான் போகிறார்கள். தமிழ மக்களின் அரசியல் அவர்களை மெல்ல மெல்ல கொல்லத்தான் போகிறது. ஏனெனின் எல்லாம் கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்ய முயற்சிக்கிறார்கள்.

    • THAMILMARAN says:
      15 years ago

      பகிடியாப் போச்சு.கோத்தா நாக்க வளச்சு வெருட்டுறமாதிரி நீங்களூம் வெருட்டப் பாக்கிறீயள்? அடிச்ச காசும் சுருட்டிய பணமும் இன்னும் இருக்கும் எண்டே நினைக்கிறீயள் அது எல்லாம் கரைஞ்சு போயிருக்கும்.நாங்கள் வித்தியாசமாய் சிந்திக்கிறம் என்றூ ப்டிகிற் வாசகரையும் மெண்டலாக்கப் போறம்??

  15. செங்கோடன் says:
    15 years ago

    பணத்தை மீட்பது குறித்து மகிழ்ச்சியே.இனி முன்னெடுக்க வேண்டியது போர்க்குற்ற வழக்கில் சிங்கள பேரினவாத அரசை தண்டிப்பதும் தமிழீழத்துக்கான வாக்கெடுப்பை தாயகத்தில் நடாத்தி விடுதலைக்கு வழி கோலுவதுமேயாகும்.இதைச்சிங்களத்துக்கு விலைபோனாவர்கள் மறுக்கலாம்.இக்கட்டுரையாளர் போன்ற கொள்கையுடையோர் இத்திசைப்பயணத்தைப் புறக்கணிகக் கூடாது.நம் தமிழினத்துக்குள் சாதியற்ற சமத்துவமான சமூகத்தை நிறுவ விவாதிப்போம்.நாம் தனித்துவமான தேசிய இனம். சிங்களத்துக்கு அடிமையாக இருந்தோம்.விடுதலைக்குப் போராடினோம்.நமக்குள் இருந்தப் பல உள் முரண்கள் சிங்கள பேரினவாத அரசுக்கு சாதகமாகிவிட்டன.இந்தத்தருணத்தில் இதைச் செய்யத் தவறினால் தமிழினத்துக்கு இனி விடிவு இல்லை.

  16. suthan says:
    15 years ago

    இக்கட்டுரைக்கு 26 பின்னூட்டங்கள். புலியை அடிப்பதாயின் ,பலர் வரிந்து கட்டிக்கொண்டு எழுதுகிறார்கள். அடுத்ததாக என்ன செய்ய வேண்டும், மக்கள் விடுதலையை எவ்வாறு முன்னெடுக்க வேண்டும் என யாராவது கட்டுரை எழுதினால். பின்னூட்டம் இல்லை.

  17. அப்பு says:
    15 years ago

    புலிகள் இருந்தபோதும் இப்போதும் உள்நோக்கத்துடன் புலிகள் மீது குற்றச்சாட்டுகளைச் அடுக்கியதைத்தவிர இவர்கள் ஈழ விடுதலைக்குச் செய்தது என்ன?இனப்படுகொலை நடந்தது பன்னாட்டளவில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இனி வாக்கெடுப்பு நடத்தி தமிழீழம் மலர்வதே இனப்பிரச்சினை தீர ஒரே வழி.தமிழீத்தை ஆக்கிரமித்திருக்கும் சிங்கள பேரினவாத அரசே இராணுவமே வெளியேறு சிறையில் வாடும் தமிழினத்தை விடுவி.இதைச்சொல்லவேண்டியவர்கள் புலிகள் மீது அறம்பாடுவதையே வேலையாய்க்கொண்டுள்ளனர்.

  18. mahendran says:
    15 years ago

    ‘தலை’ காலில் விழுந்ததாகக் சொல்லப்படும் கதையை ‘தேசக்காரர்’ தான் கட்டி விட்டார்கள். காலில் விழ தலையென்ன ரோகன விஜெவீராவா?
    இவர்கள் ஈழப்போராட்டத்தை நடாத்தியிருந்தால், இங்கு எழுதும் பலர் ,மாவட்ட சபைகளில் கவுன்சிலராக இருந்திருப்பார்கள்.

    • THAMIL MARAN says:
      15 years ago

      அப்படியானால் றோகண காலில் விழுந்தார் என் கிறீர்களா மகேந்திரன்? தேசம் சஞ்சிகை ஜெயபாலன் நல்லதொரு புலனாய்வு எழுத்தாளர் அவரே பொய்யை அனுமதிப்பார் என் கிறீர்களா? காலில் விழுவதும் போர்த்தந்திரமாய் இருக்க வாய்புண்டு.புலிகளீன் பாணீ அரசியலை உலகமே அவதானித்துள்ளது.எதிலும் உண்மை அற்ற போக்கும், முதுகில் குத்தும் குணமும் ராஜீவ் கொலையில் இருந்து உலகிற்கே தெரிந்ததே.

      • mamani says:
        15 years ago

        என்ன ஜெயபாலன் புலனாய்வு எழுத்தாளரா? அரச புல்னாய்வின் எழுத்தாளரா?

        • THAMIL MARAN says:
          15 years ago

          எங்க போனாலும் ஒரு முழுசுப் பார்வை பார்த்துப் போட்டு கையைக் குலுக்குவார் ஜெயபாலன் ஆனால் அவர் எழுதினதை இப்ப எல்லோரும் ஏற்றூக் கொள்ளூகினம்.தலயைப் போட்டத அவர்தான் முதல்ல எழுதின ஆள்.துப்பறீயும் சாம்பு எண்டு நாங்க சின்ன வயசில படிச்ச ஜேம்ஸ் பொண்ட் அவர்தான்.

  19. Mahendra says:
    15 years ago

    பிணம்புணரும் படைகொண்ட சிங்களஇனவெறி அரசிற்கு எதுவிதத்திலும் சோடைபோகாத அரசுதான் இந்திய அரசு என்பதை மறக்கவேண்டாம் தமிழ்மாறன். மட்டுநகரில் அகப்பட்ட இளம் பெண்ணை வல்லுறவு செய்தபின் அந்த அடையாளங்களை அழிப்பதற்காக பிறப்புறுப்பில் குண்டைச்செலுத்தி வெடிக்கவைத்த இந்திய இராணுவத்தின் தலைவன்தான் ராஜீவ்காந்தி என்பதையும் மறக்கவேண்டாம்.

    • thurai says:
      15 years ago

      எரியும் ரயர்களின் மேல் உயிருடன் தமிழர்களை போட்டு எரித்தவர்கழும்
      அதனை ஆத்ரிப்பவர்க்ழும் தான் தமிழீழம் கேட்கும் ஈனப்பிறவிகள் என்பதையும் மறப்பத்ற்கில்லை.-துரை

      • கிறுக்கன் says:
        15 years ago

        துரைக்கு வீட்டில மனுசி மச்சான் மாமன் சிந்தப்பன் பெரியப்பன் எண்டு போட்டு தாக்கிறாங்களே எண்டு சொல்லி பக்கத்து வீட்டு காறணும் தன்பங்குக்கு போட்டு தாக்கினால்… ??      பாவம் துரை என்ன செய்யும் மனுசி அடிக்கிறாள் எண்டு சொல்லி அழும். 

        • thurai says:
          15 years ago

          அடிக்கிற கதையும் கொல்கின்ற கதையும் செயலும்தானே தமிழீழப் போராட்டத்தின் இலட்சியம். உங்களின் தலையினுள் இதனை விட
          என்ன உள்ளது. -துரை

        • mamani says:
          15 years ago

          என்ன இருந்தாலும் கிறுக்கன் கிறுக்கந்தான்

  20. பரதேசி says:
    15 years ago

    நாம் நாமாக செயற்படுகிறோமா அல்லது யாராவது தூண்டுதலினால் செயற்படுகிறோமா என்பதுதான் முக்கியம். எமது மக்கள் பட்ட வலி வேதனைகளை விட எமது வேதனைகள் பிரதானமல்ல. அந்த மக்களுக்கு நீதி கிடைக்க நாம் தடையாக நிற்கிறோமா என்று சிந்திப்போம். எமது மக்களின் கண்ணீரின் பலத்தைக் குறைத்து மதித்து விடாதீர்கள். எமது தனிப்பட்ட நலம் சார்ந்த அரசியலை விட்டு எமது மக்களின் நன்மைக்காக எப்பொழுது சிந்திக்கப் போகிறோம். எமது இனத்திற்கு யார் யார் எல்லாம் தீங்கிழைத்தார்கள். எம்மக்களுக்கு ஏன் இந்த நிலைமை. எமது அறியாமையா அல்லது எமது சுயநலமா. அல்லது நாம் தமிழர்கள், எம்மைப் மட்டும் பிரதானமாக்கும் குணமா. உண்மையாக எமது மக்களின் அரசியல் விடுதலையைப்பற்றி சிந்திப்போம். அவர்களிம் அடுத்து வரும் ஆயிரம் சந்ததிகளைப்பற்றி சிந்திப்போம். எமது தனிப்பட்ட கோபங்களையும் வன்மங்களையும் மூட்டைகட்டி ஒரு மூலையில் வைப்போம்.

  21. அப்பு says:
    15 years ago

    எரியும் சிதையில் 3,4 நாய்களைப் போட்டு எரித்த சிங்களர்கள் எந்தப் பிறவி? பிணத்தைப் புணர்ந்து புசித்த சிங்களம் எந்தபிறவி?வயதான தாய்மார்களுடன் பாலியல் வல்லுறவு கொண்டு கொன்ற  சிங்களமே நீர் எந்த பிறவி?விலங்குகளுடன் சிங்களரைச் சேர்க்கமுடியாது?அது கூட குழந்தைகளைக்கொல்லாது?பெண்ணின் மார்பை அறுக்காது ?.எதிர்ப்பாலினம் மறுத்தால் வல்லுறவு கொல்லாது.பொருளைப் பறிகொடுத்தவன் தன்பொருளைக்கொடு என்றால் அதற்காக அவன் மன்றாடினால் அவன் ஈனப் பிறவி.பொருளைத்திருடியவன் (சிங்களர்)என்ன பிறவி.?1கோடி தமிழர்களின் வாழ்வைப்பறித்து குதறிவிட்டு சாத்தான் வேதம் ஓதுகிறது. உமக்கு துணிவிருந்தால் சிங்கள படைகளை விலக்கி விட்டு பொது கருத்தெடுப்பு நடத்திப்பாரும் .துரை நீர் கூலிக்கு மாராடித்தாலும் தேய்ந்து போன இசைத்தட்டாய்த் திரும்பத்திரும்ப உளறினாலும் உம்மால் தமிழர்களின் உணர்வை ஏதும் செய்ய இயலாது.வரலாற்றறிவோ தேசிய இன விடுதலை அரசியலோ கடுகளவும் அறியாமல் தமிழறிவும் இன்றி நீர் எல்லாம் பின்னூட்டம் என்ற பெயரில் உளகிறீர் .ச்சீ?சிங்களப் பேரினவாதம் தனித்து நின்று புலிகளைச் சந்திக்க இயலாத பேடிக்கூட்டம் .உலகையேதிரட்டி வந்துதானே போர் அறத்தை மீறி நச்சு குண்டுகளையும் கொத்து குண்டுகளையும் வீசி தமிழினப்படுகொலைகளை அரங்கேற்றியது.நீர் ஈனப்பிறவியா?அதனினும் கீழ்?

    • thurai says:
      15 years ago

      தமிழீழ வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அதற்கு முதல் காங்கேசந்துறை வரை புதிதாகப்போடப்படும் புகையிரதப்பாதையை நிறுத்த வாக்கெடுங்கள்.
      சிங்கள்வரை குடியேறுவதைத்தடுக்கு முன் தமிழர்களை தென்னிலங்கையை விட்டு வடக்குக்கிழக்கிற்கு அழையுங்கள். முடியுமா? கனவிலும் முடியாத காரியம்.

      மண்ணில் வாக்கெடுப்பு புலத்தில் பணம் பறிப்பு இதுவே அடுத்த போராட்ட வடிவமா? சர்வதேச மாபியாக் கும்பல்களிற்கு இலங்கை படிப்பித்த பாடம்
      போதாது சர்வதேசமே இனிமேல் பார்துக்கொள்ழும்.-துரை

  22. செங்கோடன் says:
    15 years ago

    இராசீவைக்கொன்றதில் என்ன தவறு?மகேந்திரன் அருமை

  23. ethayam says:
    15 years ago

    இராசீவைக்கொன்றதில் என்ன தவறு?மகேந்திரன் அருமை

    ”

    பிறகேன் துன்பியல் நிகழ்வு என மனறாட்டம்? முள்ளி வாயக்கால் நெருங்கிய போது ஏனைய தமிழ் இயக்கங்கள் ஊடாக பின் கதவால் இந்தியாவுக்கு தூது விட வேண்டும்? எவனோ உசுப்பேற்றினால் செய்ய வேண்டுமா?

  24. செங்கோடன் says:
    15 years ago

    பின் கதவு வாயிலாகத் தூது விட்டால்என்ன தவறு? புலிகளை விடுங்கள் இராசீவ் கொலைக்குப் பின்னால் யார் யார் என நாளும் ஒன்று வருகிறது?துன்பியல் நிகழ்வுதான் நாங்கள் நிகழ்த்தினோம் என்றா தேசியத்தலைவர் குறிப்பிட்டார்?எங்களுக்கு எங்கள்மக்கள் சிறையில் இருந்து விடுதலை செய்யப்படவேண்டும்.எங்கள் நாட்டைவிட்டு சிங்களப்படை வெளியேற வேண்டும் .மகிந்தாவால் நாங்கள் பட்டதும் இன்று படுவதும் போதும் .உங்கள் புலிஎதிர்ப்பு பாச்சா எல்லாம் புலத்தில் சரி.அவர்கள் இருந்தபோதுதான் நாங்கள் நிம்மதியாக வாழ்ந்தோம்.இப்பதான் புலி இல்லையே?எதுக்கு 10 அடிக்கு ஒரு இராணுவ முகாம்?இன்னும் தான் பிணங்கள் விழுகின்றது?இன்னும் பாலியல் வன்முறைகள்?2009 மே வரை ஒட்டுமொத்தமாக அழித்தீர்கள்?இப்ப சிறுக சிறுக அழிக்கிறீர்கள்.கடைசிவரை எங்களுடன் இருந்து போராடி மடிந்த போராளிகளை பழிக்க உங்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது?இங்கு வந்து மக்களுடன் கதையுங்கள்?சிங்களத்தின் கதை முடை நாற்றமெடுக்கும்.நீங்கள் புலிகளைப்பழிப்பதால் அறிவாளியாகிவிடலாமென்ற நினைப்பா?இவ்வளவு பேசும் நீங்கள் எங்களுக்காக தாயத்தில் இருந்து போராட வேண்டியதுதானே?

  25. ethayam says:
    15 years ago

    பின் கதவு வாயிலாகத் தூது விட்டால்என்ன தவறு?அரசியல் தெரியவில்லை என்பதயோகும். தீர்க்கதரிசனம் இல்லை என்பதாகும்
    .துன்பியல் நிகழ்வுதான் நாங்கள் நிகழ்த்தினோம் என்றா தேசியத்தலைவர் குறிப்பிட்டார்”
    ஆமாம். அப்படித்தான் கூறினார். உங்கள் ஞாபக மறதிதான் புலிகளுக்கு வசதியாய் போயிற்று.
    எதுக்கு 10 அடிக்கு ஒரு இராணுவ முகாம்?இன்னும் தான் பிணங்கள் விழுகின்றது?இன்னும் பாலியல் வன்முறைகள்.

    பிழையாக தாறுமாறாகப் போராடினால் இதுதான் நடக்கும்.
    .கடைசிவரை எங்களுடன் இருந்து போராடி மடிந்த போராளிகளை பழிக்க உங்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது.

    .இது வெறும் புலம்பல். கையாகாலாத்தனம். கட்டுரையாளரே உண.மைகளைப் பேச ஆரம்பித்த நிலையில் உங்களைப் போன்றவர்கள் துள்ளுவது சகஐம்தான்.

    இவ்வளவு பேசும் நீங்கள் எங்களுக்காக தாயத்தில் இருந்து போராட வேண்டியதுதானே?உங்கள் புலிவால்களால் நாட்டை விட்டு துரத்தப்பட்ட
    நானும் ஒரு போராளியே.

    • Soorya says:
      15 years ago

      ஆயுதம் தூக்கியவனும் பின் அதே ஆயுதத்திற்கு அஞ்சி நாட்டைவிட்டு ஓடியவனும் போராளியா? போராடி எத்தனை விழுப்புண்கள் உடலிலும் உள்ளத்திலும்?

      • Thevan 2 says:
        15 years ago

        போராடப் போன போராளிகளை விமர்சிக்க யாரும் முனைய வேண்டாம்.அது எந்த ஆயுத அமைப்பாகவோ குழுவாகவோ அல்லது தனி நபராகவோ இருக்கட்டும். புலிகளில் இணைத்தவர்கள் மட்டும் தான் போராளி என்ற கருத்தை மறுத்து ஏனையவர்களையும் போராளியாக ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வந்தால் மட்டுமே நாம்
        எமது மக்களிற்கான விடுதலை பற்றி பேச முடியும்.

      • mamani says:
        15 years ago

        இல்லை  சூர்யா ஆயுதத்தை மெளனித்து விட்டு அரச படைகளின் சப்பாத்துக்களை நக்கியவன் மட்டுமே போராளி.  ஏன் சூர்யா உங்களுக்கு மற்ற  போராளிகளை மதிக்க தெரியவில்லை . அவர்களும் எம்மக்கள் மத்தியிலிருந்து புறப்பட்ட மனிதர்கள்தானே  .  கட்டளை தளபதி தரத்திலுள்ள ரமேஸ் மன்றாடுவது ஆயுத பயமில்லாமலா?  அவர் ஒரு போராளியென்றால் புலியின் ஆயுதத்திற்கு பயந்தவன் போராளி இல்லையா?

  26. Mahendra says:
    15 years ago

    பிழையாக தாறுமாறாகப் போராடியிருந்தால் தமிழீழம் என்றோ கிடைத்திருக்கும். சத்தியமான உண்மை.
    பிரசவ வேதனையில் துடித்து கதறியழும் ஒரு தாயைப்பார்த்து இரக்கமற்று கொடும்சொல்வீசும் தாதியின் ஞாபகம். இன்பியல் தேடலை அன்று துறந்திருந்தால், இன்று துன்பியல் நிகழ்வுதான் நாங்கள் நிகழ்த்தினோம் என்று சொல்லவேண்டிய தேவை இல்லாது போயிருக்கும்.

  27. ethayam says:
    15 years ago

    பிழையான தாறுமாறான போராட்டம் மக்களின் உயிரை பலியிட்டது. போக்கிடம் அற்ற அநாதைகள் ஆக்கியது. அவர்களின் பணத்தை உறிஞ்சியது. அதற்கான ஒரு ஆதாரம் தான் இந்த தியாகராஜாவின் எழுத்து . கோடி கோடியாக மக்கள் கொட்டிக் கொடுத்த பணம் எங்கே போனது என்பதை கண்டு பிடித்தால் புலி நடத்தியது போராட்டம் அல்ல இரத்த வியாபாரம் பெண்பிள்ளைகளை எதிரியிடம் வாரிக் கொடுத்து செய்த விபச்சாரம் என்பதை இலகுவில் புரிய முடியும். எம்மை திட்டுவதை விட்டு சேர்த்த பணம் எல்லாம் எங்கே என கண்டு பிடியுங்கள்.

  28. செங்கோடன் says:
    15 years ago

    சிங்கள பேரினவாதத்தின் கொடுஞ்செயல்களை பாலியல்வன்முறைகளை ஏற்றுக்கொண்டு நியாயப்படுத்தும் விதண்டாவாததுக்கு நன்றி.செயலலிதா ஒரு பொருட்டல்ல என்பது ?அப்பறம் வாழ்த்து சொல்வது?பிறகுதில்லியில் போய் பல் இளித்துக்கொண்டு நின்றது?இன்று நேற்றா நடக்கிறது.?ஜே வி பியைஅடக்க இந்தியப் படையை வரவழைத்து முளைவிட்ட புரட்சியை 20 ஆயிரம் சிங்களரைக்கொன்று கொடுஞ்செயல் புரிந்தது எதில் சேர்ப்பது?தன் பசி போக்க தன் மெய் உண்பது? கேள்விப்பட்டிருக்கிறீரா?பங்களாதேச போரின் போதும் சீனப்போரின் போதும் இந்தியாவுக்கு எதிராக நின்று விட்டு தில்லில் பல் காட்டி நின்றது ஏன்?எங்கள் தொப்புள் கொடி உறவுகள் 10 கோடி பேரிடம் நாங்கள கேட்போம் உமக்கு ஏன் வலிக்கிறது?1900இல் இருந்து 1970 வரை சிங்கள பேரினவாதத்தை பொறுத்துக்கொண்டு அறவழியில் போராடியபோது தமிழர்களுக்கு எவ்வளவு ஊறு விளைவித்தீர்.உம்மை புலிகள் ஏன் துரத்தினார்கள் என்றும் அதிலுள்ள நியாயத்தையும் விளங்கிக்கொண்டோம்.சிங்களன் உம்மிட ஈன்றோரையும் உடன் பிறப்புக்களையும் வல்லுறவுக்கு உட்படுத்தினாலும் நீர் இந்த நிலைப்பாட்டைத்தான் எடுப்பீர்.நீர் செய்வது விபச்சாரத்தில் சேர்த்தியா என கேட்டால் என்ன பதில் வரும் உம்மிடமிருந்து?இதில் வேடிக்கை நீர் போராளி என்று சொல்லிக்கொள்வது?நகைக்கத்தான் முடிகிறது?ஜால்ராக்கள் போராளிகளா?  பணத்துக்காக தன்னை விற்றுக்கொண்டவர்கள் போராளிகளா?தமிழர்களை சிங்களம் தனித்து நின்று மரபு வழிப் போர் நடத்தியிருந்து வெற்றி பெற்றிருந்தால் சரி.30க்கும் மேற்பட்ட நாடுகளின் துணையுடன் கொத்து குண்டுகளை வீசி இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களை கொன்ற சிங்கள பேரினவாத பேடித்தனத்தை ஆதரிக்கும் நீர் யார்?எதிரியிடம் காட்டிக்கொடுத்தும் கூட்டிக்கொடுத்தும் அவன் மலத்தை உண்டு உயிர்வாழும் தக்ளசுக்களையும் கருணாக்களையும் முடிந்தால் பணக்கணக்கு கேளும்? அவர்களைக்கேட்க முழுத்தகுதியுள்ளவர் நீர்தான் துரை ?இதயம்?

  29. Mahendra says:
    15 years ago

    பிரபாகரன் என்ற அந்த ஒப்பற்ற மனிதனால் நெறிப்படுத்தப்பட்டவர்களே தமிழீழ விடுதலைப் போராளிகள். இதயமும் ஒரு போராளி என்று தெரிவித்திருப்பதால் பாம்பின்கால் பாம்பறியும் என்பதற்கிணங்க போராளிகளில் எத்தனை விசக்கிருமிகள் கரந்துறைந்து வாழ்ந்தார்கள் என்பது அவருக்கு தெரிந்திராமல் போகாது. பிரபாகரன் போலவே அவர் அடியொற்றி வாழ்வதாக, நிலத்திலும் புலத்திலும் போக்குக்காட்டி வாழ்ந்துவந்த, வாழ்ந்துவரும் சில கிருமிகள் இன்று அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். தலைவனை வீழத்திவிட்டதால் இன்று பிழையாக தாறுமாறாக செல்லும் பல அரசியல்வாதிகளைக் கொண்ட உலக அரசியலில் பயமின்றி, தங்களை தோலுரித்து காட்டியும் வருகிறார்கள். பலர் இன்றும் போராளிகள் என்ற போர்வையில் பதுங்கி வாழ்கிறார்கள். இவர்களிடமே நீங்களோ, நாங்களோ தேடும் பணமும் பதுங்கிக் கிடக்கிறது. இவற்றை வெளிப்படையாகவே உணரமுடிந்தும், இவர்களோடு இணைத்து ஒட்டுமொத்தமாக, தங்கள் உயிர்களை ஈந்தும் வாழ்வைத் தொலைத்துமுள்ள போராளிகளையும் வசைபாட முயல்வது சினத்தையும், விரக்தியையும் தோற்றுவிக்கிறது.

    விடுதலைப்புலிகளுக்கு எதிராக செயற்பட்டு போராட்டத்தை முடக்கிய தற்குறிகளும், தற்குறிகள் என அறியாமல் பங்களிப்பைக் கொடுத்து ஏமாந்த மக்களை இன்று ஏளனம்செய்து, எள்ளிநகையாடுவதை தாங்கமுடியவில்லை.

    உலகவரைபடத்தில் ஒரு புள்ளியாக இருக்கும் இலங்கையை உலகம் உற்றுநோக்கும்படி செய்து, அதன் ஒரு மூலையில் வெளித்தெரியாது முடக்கி அழிக்கப்பட்டு வரும் ஈழத்தமிழினத்தின் அவலத்தை பிரபாகரன் என்ற அந்த ஒப்பற்ற மனிதனே உலகமனைத்திற்கும் வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளான். இனி இலங்கையையில் தமிழினம் முற்றாக அழிந்துவிடாது பாதுகாத்துக் கொள்வது, உலகில் இன்று வாழும் தமிழர்கள் கைகளிலேதான் உள்ளது.

    • thurai says:
      15 years ago

      மலைநாட்டில் குளிரில் தேயிலைக் கொழுந்து பறித்து இலங்கையின் முதுகெலும்பாக் வாழும் தேயிலைத்தோட்டத் தொழிலாள்ர்க்ழும் தமிழர்தான்.
      அவ்ர்கழும் அழியாமல் வாழ்கின்றார்கள் . ஒருகால்த்தில் அவ்ர்களில் ஒருவர் இலங்கையின் தலைவ்ராகவும் வரலாம். அவ்ர்கள் தங்களையும் காத்து இலங்கையையும் காப்பாற்றுகின்றார்கள். தமிழீழம் கேட்பவ்ர்களோ.. தமிழனையும் அழித்து சிஙக்ளவ்ர்களையும் அழித்து

      உலகினையும் ஏமாற்ரி வாழ்கின்றார்கள்.. இதுவே தமிழ் பயங்கர்வாதமாக் மாறிவிட்டது.-துரை

  30. ethayam says:
    15 years ago

    .செயலலிதா ஒரு பொருட்டல்ல என்பது ?அப்பறம் வாழ்த்து சொல்வது?பிறகுதில்லியில் போய் பல் இளித்துக்கொண்டு நின்றது?இன்று நேற்றா நடக்கிறது.?
    உளுத்துப் போன வாக்கு அரசியல்வாதிகள் செய்வது தான் நீங்கள் குறிப்பிடுவது. சுதந்திர போராளிகளும்(?) அப்படி சோரம் போகலாமா?
    உம்மை புலிகள் ஏன் துரத்தினார்கள் என்றும் அதிலுள்ள நியாயத்தையும் விளங்கிக்கொண்டோம் எங்களை நாட்டை விட்டு துரத்தியும் ஏன் இந்த கொடுமை நிலை தமிழனுக்கு? நீங்கள் துரத்தி விட்ட சொற்ப தெகையினர் புலிகளை அழிக்கும் அளவிற்கு பலம் பெற்றிருந்தார்களா?

    சிங்களன் உம்மிட ஈன்றோரையும் உடன் பிறப்புக்களையும் வல்லுறவுக்கு உட்படுத்தினாலும் நீர் இந்த நிலைப்பாட்டைத்தான் எடுப்பீர்.நீர் செய்வது விபச்சாரத்தில் சேர்த்தியா என கேட்டால் என்ன பதில் வரும் உம்மிடமிருந்து.
    அப்படி ஒரு நிலை வரக் கூடாது என்பதில் முன்னெச்சரிக்கை யுடன் அரசியல் நகர்வுகளை மேற் கொண்டிருப்போம். ஆனால் உங்கள் தலையோ தலைக்குள் களிமண்ணை வைத்துக் கொண்டு தானும் அழிந்து தமிழரையும் பாதாளத்தில் தள்ளி விட்டுப் போய்விட்டார்
    .ஜால்ராக்கள் போராளிகளா? பணத்துக்காக தன்னை விற்றுக்கொண்டவர்கள் போராளிகளா இங்கே யார் ஜால்ராக்கள்? காசு எங்கே என கேட்டால் நீங்கள் ஏன் குற்றவாளிகளுக்கு தாளம் போடுகிறீர்கள்?
    “தமிழர்களை சிங்களம் தனித்து நின்று மரபு வழிப் போர் நடத்தியிருந்து வெற்றி பெற்றிருந்தால் சரி.30க்கும் மேற்பட்ட நாடுகளின் துணையுடன் கொத்து குண்டுகளை வீசி ” அப்படியெல்லாம் வரும் என்பது தெரியாமலா அல்லது இப்படியான நெளிவு சுழிவுகள் கணிப்பீடுகள் இல்லாமலா தமிழீழம் காண உங்கள் தலைவர் புறப்பட்டார்? கோடிக்கணக்கான பணம் எங்கே போனது என உங்களால் கணிப்பிட முடியவில்லை.
    இதில் தமைையின் அரசியலை என்னென்று உங்களால் உணர முடியும?
    எங்களை சிங்களவனின் ஆள் என சீறுகின்றீர்களே இந்தப் பணத்தை எல்லாம் ஏப்பம் விட்டு ஏமாற்றியவர்கள் மீது உங்களுக்கு கோபமே வராதா/

  31. அப்பு says:
    15 years ago

    யார் இந்த துரை? வரலாற்றுண்மைகளையும் நடைமுறையில் உள்ள சட்டங்களையும்  காலில் போட்டு மிதித்து உளறுகிறார்?மலையகத்தமிழர்களை நாட்டை விட்டு விரட்டியது யார்?சிங்களப் பேரினவாதம்தானே?அப்புறம் ஒரு நாள் மலையகத்தமிழர்கள் அதிபராவாங்களாம்?ஒரு வேளை இன்னும் 2000 ஆண்டுகளுக்குப்பின் இலங்கை கடல்கோளால் அழிந்தபின் நிகழுமோ?ஒரு கோடி தமிழர்களை அழித்து பிணம் உண்ணும் பேடிக்கூட்டமான சிங்களப்பேரினவாதிகளுக்கு இவர்சப்பைக்கட்டு கட்டுகிறார்?

  32. அப்பு says:
    15 years ago

    புலிகளை எதிர்ப்பதும் தேர்தல் பாதைக்கு ஆதரவு தருவதும் வேறு வேறு அல்ல என்பதை இடதுசாரி அரசியல் சித்தாந்தத்தில் தோய்ந்தவர்கள் எளிதாக விளங்கிக்கொள்ள முடியும்.சரியான கருத்தியல் நிலைப்பாட்டுத்தளத்தில் இருந்து இதை விளங்கிக்கொள்ள வேண்டும்.குறைந்த பட்சம் மார்க்சிய ஆரம்ப நூல்வரிசைகளையாவது படியுங்கள்.எடுத்துக்காட்டாக புலிகளை வீழ்த்துவதில் முனைப்பாக நின்று நெருக்குதல் கொடுத்த்தில் பன்னாட்டு நிறுவனங்களும் சிங்கள பேரினவாதத்துக்கு இணையான வகி பாகத்தை வகிக்கின்றனர்.இங்குதான் கருணா,டக்களசு போன்றவர்கள் மாபெரும் வரலாற்று பிழைகளைச்செய்கின்றனர்.என்னைக்கேட்டால் கடைசிவரை தேசியத் தலைவர் பிரபாவும் புலிகள் இயக்கமும் போராடியதன் மூலம் ஏகதிபத்தியத்தின் கோரமுகம் வெளிப்பட்டிருக்கிறது.தமிழர்கள் அழிந்தார்கள் என மகிழும் சிங்களப் பேரினவாத உளப்பாங்கு கொண்ட வெகு மக்கள் திரளுக்கும் நாளை ஏன் இன்றே அழிவு நிலை தொடங்கிவிட்டது.1970களில் ஜேவிபிக்கு நடக்கவில்லையா?புலிகளை முற்றாக நிராகரிப்பதும் சுயவிமர்சனத்துக்கு உள்ளாக்குவதும் வேறு.புலிகள் வீழ்ச்சியில் கருணா போன்றவர்களின் பங்களிப்பு மிகுதி.இதைச்சிங்களப்பேரினவாதம் பன்னாட்டுக்கருத்தரங்கில் முழங்குகிறது.தமிழினம் நிறைய உள்முரண்களைக்கொண்டிருப்பதால் படை நடத்தும்பொழுது சில கறாரான வழிமுறைகளை கையாண்டே ஆகவேண்டிய கட்டாயம் உள்ளது.
    மக்களிடம் யாருக்கு செல்வாக்கு இருக்கிறதோ அவர்களின் நம்பிக்கை யார் மீது உள்ளதோ அவர்கள் நிலைப்பாட்டுக்கும் பாரதூரமான விளைவுகளின்றி காத்திரமான ஆதரவைத்தருகிறார்கள். இலங்கையைப்பொறுத்வரை போராடினாலும் போராடாவிட்டாலும் அழிவு உறுதி.அதற்கு இயக்கவியல் வரலாறு சார்ந்து பல காரணங்கள் உள்ளன.ஏதோ என்னை விரட்டீனார்கள் என்கிறீர்கள்?அதற்காக சிங்களப்பேரினவாதத்தின் அனைத்து கொடுமைகளையும் நியாயப்படுத்துவது மனித குலத்துக்கு எதிரானது.இன்னொன்று ஒரு வேளை நீங்கள் சார்ந்த இயக்கம் வலு அடைந்திருந்தாலும் இதே பிரதேசவாதம் தமிழினத்தின் உள் முரண்களைக்கொண்டு 

  33. அப்பு says:
    15 years ago

    (தொடர்ச்சி)……..இன்னொன்று ஒரு வேளை நீங்கள் சார்ந்த இயக்கம் வலு அடைந்திருந்தாலும் இதே பிரதேசவாதம் தமிழினத்தின் உள் முரண்களைக்கொண்டு உங்கள் இயக்கத்துக்கும் இந்நிலை வந்திருக்கும் .30 நாடுகள் எதற்காக வருகின்றன என எண்ணிப்பார்த்தால் சிங்களம் அவர்களின் துணையை நிராகரித்திருக்கும்.புலிகளுக்கு அந்த தெளிவு இருந்ததால்தான் போராடியுள்ளார்கள். சிங்களரை ஒப்பிடும் போது தாயக விடுதலைக்காக சிறிய எண்ணிக்கையுடன் எவ்வளவு வீரத்துடனும் தீரத்துடனும் புலிகள் போராடியுள்ளனர் .மனதைத்தொட்டு சொல்லுங்கள்?30நாடுகள் கொத்து குண்டுகள் நச்சு ஆயுதங்கள் இவற்றைச் சிங்கள பேரினவாதம் பாவித்தது ஏன்?புலிகள் ஏன் இவ் ஆயுதங்களைச் சேர்க்கவில்லை?பாவிக்கவில்லை?சிங்களப் பேரினவாத அரசு  உண்மையில் உலக அங்கீகாரம் பெறாத பயங்கரவாத குழுவாகவும்தேசியத்தலைவர் பிரபாவும் இயக்கமும் உலக அங்கீகாரம் பெறாத ஒருநாட்டு அரசாகவும் களம் கண்டுள்ளனர்.இதெல்லாம் இனி மக்கள் கருத்தெடுப்பு ,கருத்தறிவிப்பு மூலம் தெளிவாகப்போகிறது.அந்நாள் வர உழைக்கவேண்டும் .இராசபக்சேநேற்று தமிழினத்தை வீழ்த்தி இன்றோ நாளையோ நடக்கும் சிங்கள இன அழிவுக்கு அச்சாரம் போட்டுவிட்டார்.இதற்கு சிங்களப்பேரினவாத அடிப்படைவாதத்தைப் பயன்படுத்திக்கொண்டுவிட்டார்.நானும் தொடர்ந்து அவதானித்து வருகிறேன் நாம் அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்லாமல் தேசியத்தலைவர் பிரபாவையும் இயக்கத்தையும் குறை சொல்வதானால் விளையப்போவது என்ன?ஐநா அறிக்கை மற்றும் அதன் மூலம் ஏற்படும் அடுத்தக்கட்ட நகர்வுகளை நாம் நமக்கான இலக்குக்கு மடைமாற்றம் செய்யவேண்டும்.பணத்தை ஏமாற்றியவர்களை நாம் ஒருபோதும் மன்னிக்கமாட்டோம்.காட்டிக்கொடுப்பவர்கள் பேரினவாத சிங்கள அரசாங்கத்துக்கு விலைபோனவர்கள் இல்லாதிருந்தால் இயக்கம் வலுவாக இருந்திருக்கும் .அப்படி இருந்தபோது பணத்தை ஏமாற்றியவர்களின் அன்றைய நிலை என்ன?

  34. அப்பு says:
    15 years ago

    பிழைதிருத்தம் என்னின் இதற்கு முந்தைய பின்னூட்டத்தில் மேலிருந்து 10 வது வரியில் உள்ள ,’சிங்களம் உலக அங்கீகாரம் பெற்ற பயங்கரவாத குழு என மாற்றிப்படிக்கவும்’

  35. செங்கோடன் says:
    15 years ago

    எவனொருவன் மாற்றானை மூட்டாள் என்கிறானோஅவனைப்போல அடி முட்டாள் இவ்வுலகில் இல்லை என்கிறான் ஒரு கவிஞன்.உமது தலையில் மூளை இருந்திருந்தால்பிரபாகரனின் தலையில் மூளை இருப்பது தெரிந்திருக்கும்.அவருக்கு மூளை இருந்த்தால்தான் உம்மைப்போன்னவர்களை சரியாக விளங்கிக்கொண்டுள்ளார்.நீரூம் ஓட்டு வேட்டையாளன் மகிந்தாவின் நிலைப்பாடுதான் கொண்டுள்ளீர்.உம் மூளையைக்கொண்டு போரடியிருக்கலாமே.ஆனால் போராட அறிவு வீரம் எல்லாம் வேண்டும்.அப்புறம் தாயகத்திலேயே இருக்க திராணி வேணும் .அப்புறம் வந்துடப்போறீர்.மகிந்தாஉம்மை என்ன செய்வான்னு தெரியாது.கருணா தக்ளசுக்களே இப் பப் பயந்து வெளிக்கிடறதில்ல.சரி அப்புறம் அந்த பணத்தைக்கண்டுபிடிக்கும் பொறுப்பை நீரே பாரும் .உம்முடைய மூளையைக்கொண்டு ஈழம் வந்து புதிய போராட்டதை தொடங்குங்கள்.

  36. ethayam says:
    15 years ago

    அதற்காக சிங்களப்பேரினவாதத்தின் அனைத்து கொடுமைகளையும் நியாயப்படுத்துவது மனித குலத்துக்கு எதிரானது
    ”
    எங்கே சிங்களப் பேரினவாதத்தை நியாயயப்படுத்தியுள்ளேன் என சொல்லவும்.
    புலிகளை எதிர்ப்பதும் தேர்தல் பாதைக்கு ஆதரவு தருவதும் வேறு வேறு அல்ல . அது உங்கள் புரிதல். சந்தர்ப்பத்திற்கேற்றபடி ஆதரவு எதிர்ப்பு என வேடம் போடுவது வாக்கு அரசியலின் அரிச்சுவடி.
    என்னைக்கேட்டால் கடைசிவரை தேசியத் தலைவர் பிரபாவும் புலிகள் இயக்கமும் போராடியதன் மூலம் ஏகதிபத்தியத்தின் கோரமுகம் வெளிப்பட்டிருக்கிறது
    அப்படி என்றால் தமிழீழத்தின் பொருளாதாரக் கொள்கை சுதந்திப் பொருளாதாரம் என ஏன் வன்னியில் நடத்திய மீடியா மாநாட்டில் தலைவரை சொல்ல வைத்தார்க
    ள்.

  37. ethayam says:
    15 years ago

    அப்புறம் அந்த பணத்தைக்கண்டுபிடிக்கும் பொறுப்பை நீரே பாரும் .உம்முடைய மூளையைக்கொண்டு ஈழம் வந்து புதிய போராட்டதை தொடங்குங்கள்.

    செய்ய வேண்டிய நாசங்களையெல்லாம் செய்து விட்டு இப்ப வந்து இப்படிக் கேளுங்கள். உங்களுக்கும் இலங்கை அரசுக்கும் வித்தியாசமில்லை. எல்லா அழிவுகளையும் நாள், நேரம், திகதி குறித்து செய்த பின்னர் புலம்பெயர்ந்த மக்களை வந்து அபிவிருத்தி செய்யுங்கள் என கே;பதற்கும் இப்போ நீங்கள் வந்து போராடுங்கள் பணத்தை கண்டு பிடியுங்கள் என கேட்பதற்கும் ஒரு வித்தியாசமில்லை. புலியும் இலங்கை அரசும் தமிழ் மக்களின் எதிரிகள். ஒன்றை விட்டு ஒன்றை நியாயப்படுத்துபவர்களும் மக்கள விரோதிகளே.

  38. செவ்வியன் says:
    15 years ago

    அடிமையாக இரு விடுதலை கேட்டால் இதுதான் நிலைமை துரை (சாத்தான் )வேதம் ஓதுகிறது

  39. செவ்வியன் says:
    15 years ago

    1 கோடி தமிழ் மக்களின் வாழ்வைச் சிதைத்து 20 இலட்சம் தமிழர்களைக் கொன்ற சிங்கள இனவாதமும் அதைத்தடுக்கப் போராடியவிடுதலைப்போராட்ட இயக்கமும் ஒன்று எனக்கூறும் உமது அரசியல் அறிவு மிகுந்த மகிழ்ச்சி தருகிறது.தமிழ் மக்களின் ஆதரவுசக்தி யார்?நீரா? உமது இயக்கம் எது?

  40. அப்பு says:
    15 years ago

    சித்தாந்தப் புரிதல் இன்றி சிலவற்றை விளங்குவது கடினம் .மகிந்தாபாசிசவாதி மட்டுமல்ல பன்னாட்டு நிறுவனங்களின் தரகுமுதலாளி.புலிகள் அப்படிப்பட்ட நிலைப்பாட்டை ஆதரித்திருந்தால் அவர்களை நாம் குற்றவாளியாக்கலாம்.எந்த கருத்தியல் தளமுமின்றி வாதம் செய்வது அதிர்ச்சி தரவில்லை.ஏனென்றால் இது தமிழ்ச்சூழலுக்குப் புதில்ல.உமது வாதங்கள் அனைத்திலும் புலிகள் மீதான இனதுவேசத்தைத் தவிர வேறு எதுவும் காணப்படவில்லை.இது அப்பட்டமான சிங்கள ஆதரவின்றி யாரென்ன?

  41. ethayam says:
    15 years ago

    இலங்கையில் ஒரு கோடி தமிழர்களா இருந்தார்கள்? அந்த மக்களின் விடுதலைக்காக புலிகள் போராடவில்லை. தமது சுக போக வாழ்வை போராட்டம் என்ற பெயரில் அமைத்துக் கொண்டு புலி தலமையும் அதனை அண்டியவர்களும் பிழைத்து கொண்டார்கள். ஒரு வேலையும் இல்லை. ஐரோப்பிய புலி நிதி சேகரிப்பாளர்கள் புலிப் பிரமுகர்கள் ஓடித்திரியும் கார்கள் அவர்கள் வசிக்கும் வீடுகள் எப்படி கோடிக்கணக்கான பெறுமதியுடையவையாய் இருக்கிறது. சூசை என்ன தொழில் செய்தார்? அவரின் மனைவி கிலோ கணக்கில் தங்கத்தையும் லட்சக்கணக்கில் பணத்தையும் எடுத்துக் கொண்டு தப்பியோட முனைகையில் கடற்படையிடம் பிடிபட்டார். அது யாருடைய பணம்? சாள்ஸ் அன்ரனியின் பையில் கோடிக்கணக்கான பணம். அது யாருடையது. இவர்களின் உயிர்கள் வெல்லக்கட்டி. இவர்களை நம்பி செத்தவர்களின் இவர்களால் கொல்லப்பட்டவர்களின் உயிர்கள் எல்லாம் மண்ணாங்கட்டியா? இதுவா போராட்டம்? எந்த கருத்தியல் தளமும் இன்றி பேரினவாதிகளுக்கு உதவியதே உங்கள் புலித்லமைதான். அதனாலேயே புலி மண்ணைக் கவ்வியது.இந்த போராட்டம் இப்படி தோல்வியடைந்தது அதிர்ச்சி தரவில்லை.
    போரட்டம் என்ற பெயரில் எமது இனத்தை அழித்தவர்களைப் பற்றி பேசாமல் இருக்க வேண்டும் என எதிர்பார்க்க வேண்டாம். புலியின் திருகுதாளங்கள் மக்கள் மத்தியில் அம்பலமாகி வருகிறது. இன்று ஒரு தியாகராஜா. இன்னும் பலர் கிளம்பி வருவார்கள்.கட்டுரையாளரை ஏன் இன்னமும் நீங்கள் துரோகியென பட்டம் சூட்டவில்லை?

  42. ethayam says:
    15 years ago

    சித்தாந்தப் புரிதல் இன்றி சிலவற்றை விளங்குவது கடினம்”

    கருணா கே.பி நெடியவன் பாப்பா போன்றவர்களுக்கும் மக்களின் பணத்தை சுருட்டி கொள்ளையடித்தவர்களுக்கும் உங்கள் தலைவர் என்ன சித்தாந்தத்தைப் புகட்டி வளர்த்தார்?

  43. thurai says:
    15 years ago

    விடுதலையென்ன்னும் வார்த்தைக்கும் தமிழீழப்போராட்டத்திற்கும் எதுவித் சம்பந்தமும் இல்லை. புலம்பெயர் தேசத்தில் பிழைபிற்கு வந்த தமிழர்களை
    மூளைச்சலவை செய்து வாழும் மாபியாக்களின் கைகளில் சிக்கியதுதான்
    தமிழரினுருமைப் போராட்டம். இதனை அறியாது ஒவ்வொருவரையும் குற்ரம் சாட்டி
    பிழைப்புநடத்துவதால் எந்தப்பயனும்மில்லை. ஆனால் அழிவது தமிழினம். காரணம்
    உண்மையை அறியாமல் அறியமுடியாமல் வாதிடுவோரும் போராடியோரும்தான்.-துரை

    • THAMIL MARAN says:
      15 years ago

      துரை சொல்வதும் உண்மை.சட்டி களவெடுத்தனும், சந்தியில நிண்டு தட்டிப் பறீத்தவனும் பொடியளாகி பேய்க்காட்டியது இந்தப் போராட்டத்திலேயே, சும்மா இங்கு வந்து டோல் எடுத்துத் திரிந்தவனெல்லாம் புலிக்கு காசு சேர்த்து இப்ப கோடீஸ்வரன்.தாடியோடு திரியும் முருகாவைத் தவிர அது ஒரு போக்கு எண்டதால் காசு அடிக்க முடியேல ஆனால் இந்த வெள்ள வேட்டிச் சம்பந்தன் காசு கண்டதாய் தகவல.

  44. அப்பு says:
    15 years ago

    உங்கள் விமர்சனங்களில் புலித்துவேசம்தவிர வேறு ஒன்றும் இல்லை என்பதை மீண்டும்மீண்டும் உறுதி செய்கிறீர்.புலிகள் வீழ்ந்ததற்கான காரணத்தை மார்க்சிய அடிப்படையாலான பால பாடத்தையாவது பயின்றால்தான் அதைக்கணிக்கமுடியும்.அப்பட்டமான இனத்துரோக நிலைப்பாட்டை உம் பின்னோட்டம் வெளிப்படுத்துகிறது.புலிகள் பின் யாருடைய விடுதலைக்காகப் போராடினார்கள்?பணம் வைத்திருந்தார்கள் என்று அதே பல்லவியைப்பாடுகின்றீரே?உமது பணமா?அது தமிழ் மக்களின் பணம்.அவற்றைப்பற்றி எதிர் நிலைப்பாடு கொண்டிருக்கும் நீர் ஏன் வருந்துகிறீர்?அப்பணத்தில் உம் பங்களிப்பு இருக்கிறதா?பணம் இன்றி ஒரு சிறிய துப்பாக்கி குண்டு வாங்க முடியுமா?நீர்அப்பட்டமான சுயநலவாதி.எங்கோ அமர்ந்து கொண்டு புலிவாலில் பேன் இருப்பாதாக புலம்புகிறீர்?இப்பொழுதான் புலி இல்லை.நான் எங்கே சிங்கள பேரினவாதத்தை ஆதரித்தேன் என்றீர். பிறகென்ன? வாரும் ?மக்களைச்சந்தித்தித்து ஆதரவு கோரும்?போராடும்? செய்யமாட்டீர்?உமக்குப் பணம் தானே முக்கியம்?ஒரு சிறந்த அரசு இங்கு புலிகளால் பல ஆண்டுகாலம் இயங்கியது கூட உமக்கு தெரியாது?நீர் சிறு காயமின்றி குளிருட்டப்பட்ட அறையில் இருந்து கொண்டு எமக்கு ஊறு செய்கறீர்?போர் குற்றம் செய்ததாக ஐ நா குற்றம் சாட்டியுள்ளது?புலத்தில் போராட்டம் நடக்கிறது.அதற்கு உம் பங்களிப்பு என்ன?பான்கீமூன் உம்மை அழைக்கவேண்டுமா?செவ்வியன் நீர் எந்த இயக்கம் என்கிறார்?பதில் இல்லை?அடப்பாவி??????? 30க்கும் மேற்பட்ட நாடுகள் சூழ்ந்து ஒரு தேசிய இன விடுதலைப்போரை நசுக்கியுள்ளது நீர் புலி மண்ணைக்கவ்வியது என்கிறீர்?கட்டுரையாளரைத்துணைக்கு அழைக்கிறீர் ?அந்தோ பரிதாபம்?

  45. THAMIL MARAN says:
    15 years ago

    நான் என்ன நினைக்கிறன் எண்டால் நாங்கள் சும்மா கதை விடுற இந்த அரசியல் வாதிகளயம் சாஸ்திரிகளயும் நம்பி ஏமாந்து போட்டம்.தலையும் என்னத்தச் செய்யுறது ? யாரை நம்புறது என்றூம் தெரியேல்ல இடையில இந்த மண்விழுவாரை நம்பி கடவுள்ள பாரத்தப் போட்டுட்டு தெய்வமே துண எண்டு போயிருக்குது ஆனா கடைசியல எல்லாப் பாரமும் அதின்ர தலையிலதான்.எத்தின பேரப்பு தலையைத் திட்டி இருப்பினம் சொந்த மச்சான் மாத்தையாவை போட்டதில இருந்து கணக்கு வழக்கு சொஞ்சமே?

  46. ethayam says:
    15 years ago

    புலிகள் பின் யாருடைய விடுதலைக்காகப் போராடினார்கள்? எத்தனை தடவைதான் சொல்வது. புலித்தலமை விடுதலைக்காக போராடவில்லை. விடுதலைக்கு போராடும் இயக்கம் பொது மக்களை சுட்டுக் கொன்று போடுமா? பொது மக்களை பணயம் வைத்து வெறியாட்டம் ஆடுமா? இலங்கை அரசின் போர்க் குற்றங்ளை மட்டுமா ஐ.நா அறிக்கை சொல்கிறது? புலியைப் பற்றி குற்றம் சுமத்தவில்லையா?
    பணம் வைத்திருந்தார்கள் என்று அதே பல்லவியைப்பாடுகின்றீரே?உமது பணமா?
    தமிழ் மக்களின் பணத்தைக் கொண்டே தமிழ்மக்களை அழித்தது உங்களுக்கு ஏற்புடையதாகலாம். நான் என்ன மிருகமா? சகமனிதரின் துன்பங்களில் என்னை வளர்த்துக் கொள்ள.ஒரு
    சிறந்த அரசு இங்கு புலிகளால் பல ஆண்டுகாலம் இயங்கியது கூட உமக்கு தெரியாத .சிறந்த அரசா? அது ஏன் பிறகு சரணடைந்தது?.
    புலிகள் வீழ்ந்ததற்கான காரணத்தை மார்க்சிய அடிப்படையாலான பால பாடத்தையாவது பயின்றால்தான் அதைக்கணிக்கமுடியும். இப்போதெல்லாம் கையாலாகாத புலிகள் மாக்ஸியம் பற்றி பேசுவதை ஒரு ஸ்ரைலாக ஆக்கி வருகிறார்கள்.
    செவ்வியன் நீர் எந்த இயக்கம் என்கிறார் நான் எந்த இயக்கம் என தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்? தடையை எடுத்து விட்டு இயங்க விடப் போறீகளா?

  47. அப்பு says:
    15 years ago

    விடுதலைக்காகப் போராடினார்களா இல்லையா என்பதை மக்களிடம் கேட்கலாமே?நீர் சொல்வீர் சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை?வெளிநாட்டில் சுகபோகமா இருந்து கொண்டு எப்படி வேண்டுமானாலும் எழுதலாம்?நீர் எப்பொழுது நாட்டைவிட்டு போனீர்?மார்க்சியம் பற்றிய கருத்தாடலில் உடன்பாடில்லை உமக்கு ?உம்மைப்போன்று படிக்கமாட்டேன் உளறுவேன் என்ற மேல்தட்டு சுயமோகிகளால் ஈழத்தமிழர்க்கு என்ன பயன்?புலிகள் இயக்கத்தை தவிர வேறு எந்த இயக்கம் இயங்குகிறது?தடைவிதிக்க?சிங்களப்பேரினவாதிகள் புலிகளைப்பற்றி புரளிபேசவே புரவலராக இருக்கிறார்கள்.இலட்சக்கணக்கில் கொன்றவனை திறனாய்வு செய்து தண்டித்து ஈழப்போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றால் ஈழம் மலர வாய்ப்பிருக்கிறது?புலிகள் மக்களைக்கொன்றார்கள் என்று தாயகத்தில் வந்து சொல்லிப்பாரும் ?சின்னப்பிள்ளைகூட செருப்பை கழட்டி அடிக்கும்.சிங்கள பேரினவாத அரசு இனப்படுகொலை நிகழ்தியிருக்கிறது என உலகமே சொல்ல பழியை புலிகள் மேல் போடுவதிலிருந்து நீர்யார் என்பது புரிகிறது.

  48. ethayam says:
    15 years ago

    . புலிக்கு சேர்த்த பணம் எல்லாம் எங்கே என்பதுதான் தலையங்கம். புலியின் பிணக்கணக்குகள் தனியே இருக்கிறது. இனப்படுகொலையை அரசு செய்தது என்று மட்டும் உலகம் சொல்லவில்லை. புலியின் படுகொலைகளையும் உலகம் பதிவு செய்துள்ளது. அது மட்டும் உங்கள் கண்ணுக்கு தெரியவில்லை.இதிலிருந்து நீங்கள் புலிக்கென பணம் சேர்த்து அதை பெருமளவில் மோசடி செய்த பெரும்புள்ளி என புரிகிறது.

  49. அப்பு says:
    15 years ago

    அப்புறம் ஏனய்யா பன்னாட்டு விசாரணையைக்கண்டு பின்னங்கால் பிடறியில் பட வெளிக்கிடறயேல்?உம்மைப்போல புலம் பெயர்ந்து ஓடிப்போய் ஒளிந்து கொண்டு வாழும் கோழை அல்ல நான்.எல்லாவற்றையும் எதிர்கொண்டு சிங்கள பேரினவாதக்கொடுமைகளுக்கும் கொலைகளுக்கும் புலிகளின் நேர்மைக்கும் போர் அறத்திற்கும் சாட்சிகளாய் வாழும் இலட்சக்கணக்கான தமிழர்களில் நானும் ஒருவன்.புலிகளால் தான் தமிழினம் வாழ்ந்தது.இனியும் வாழும்.தாயகத்துக்கு வந்து புலிகள் மேல் பணக்கணக்கு பிணக்கணக்கு சொல்லும் சிறு பிள்ளையின் செருப்படி உமக்கு உண்டு.தயாரா?தமிழ் தெரிந்த சிங்களன் கூட மகிந்தாவிடமிருந்து தப்பமுடியாது.நீர் ஒரு கோழை.நீர் வரவாபோகிறீர்?அப்புறம் அந்தப்பணம்? ஆமாம் அந்த பெரும் புள்ளிகள் எண்ணிக்கை 10 கோடி தமிழர்கள்.போதுமா?நீர் சிங்களனின் கைக்கூலி.சிஙுகளப்பேரினவாதிகளுக்கு கூலிக்கு மாரடிப்பதால்தான் புலிகள் இனப்படுகொலை நிகழ்த்தினார்கள் என்கிறீர்.உளறித்திரிபவன் வார்த்தையிலே ஒரு உருப்படி இருக்காது எனத்தெரிந்தும் உமக்கு பதில் எழுதியதன் வாயிலாக புலிகள் மேல் பழி போட்டு சிங்கள பேரினவாதிகளுக்கு லாவணிபாடி விதண்டாவாதம் செய்கின்ற உம்மை இனியொரு படிப்போர்க்கு அடையாளப்படுத்தியுள்ளேன்.

    • thurai says:
      15 years ago

      அப்பு உங்களைப்போல் வீரவசன்ம் பேசியவ்ர்கள் பகிரங்கமாகவோ அல்லது
      திருட்டுத்தனமாகவோ இலங்கையில் புலிகளின் (மக்க்ளின்) பணத்தில் கோடி
      கோடியாக முதலிட்டுள்ளார்கள். அதுவும் சிங்கள அர்சின் சம்மத்த்துடன்.
      இது மட்டுமல்ல இன்னும் உண்மைகள் பல் வெளிவரப்போகின்றது. அப்போ அப்பு
      எல்லாம் வப்பு ஆகப்போய்விடும்.-துரை

  50. ethayam says:
    15 years ago

    நன்றி அப்பு!! நன்றி அப்பு!!

  51. ethayam says:
    15 years ago

    Tilko Jaffna City Hotel எப்படி யாழ்ப்பாணத்திற்கு வந்தது?

    • thurai says:
      15 years ago

      யாழ்ப்பாண்த்தில் மட்டுமா கொட்டல் புலிகளிற்கு ( புலியின் பெயரால் திருடியவ்ர்களிற்கு) உலகில் கொட்டல் இல்லாத நாடேயில்லை.
      புலிகள் ஒரு வர்த்தக ஸ்தாபனம். தமிழர்களின் பெயரால் தமிழர்களை ஏமாற்ரி ,தமிழர்களை பலியாக்கி உலகில் பணத்தினை சுருட்டி தொலைக்காட்சிகள் மூலம் வர்த்தக் விளம்ப்ரஙக்ழும் சிங்கள அரசினை ஆத்திரமூட்டும் செய்திகளை சொல்லி
      பிழைப்பவர்கள். இந்த கோடீஸ்வர முதலாளிகள் கஸ்டப்பட்டு வேலையும்செய்ததில்லை, யாரிடமும் கடனும் வாங்கியதில்லை. தமிழ்தேசியத்தினை
      காக்கவே இதெல்லாமாம். ஏதோ இலங்கையில் புலிகள் அழிந்ததால் கோடீஸ்வரகளின் எண்ணிக்கை குறைவாக்வே உள்ளது தற்போது.

      இந்த உண்மைகளை மறைக்க எவ்வளவு பாடுபடுகின்றார்கள் சிலர். அல்ல்து இவர்கள்
      ஒன்றும் தெரியாத அப்பாவிகளா? .-துரை

  52. ethayam says:
    15 years ago

    ரில்கோ என்பதுலண்டனில் அகதிகளாய் வந்த தமிழருக்கு வீடுகள் எடுத்துக் கொடுத்து கவுன்சில்களிடம் மானியம் பெற்றுக் கொடுத்து வந்த ஒரு அமைப்ப்பு. வீடுகளில் இருந்து ஆட்கள் வெளியேறிய பின்னும் கவுன்ஸில் வாடகையாக நிறையப் பணம் இந்த அமைப்பிற்கு போய்க் கொண்டிருந்தது. புலிகளின் பிடியில் இருந்த அமைப்பு. இன்றைக்கு யாழ்ப்பாணத்திற்கு அரசின் ஆதரவு இல்லாமல் போயிருக்க முடியுமா? இதில் நிறைய சிக்கல்கள் இருக்கிறது. இதை ஆராய்ந்தால் மோசடியாளர்கள் அம்பலமாவார்கள்.

  53. Thevan 2 says:
    15 years ago

    THURAI!!!!: Nothing to do with this article.but about your comments.
    are you the same Thurai? sounds like your comments.

    Thurai assures me though the Tamils do not write articles in favour of the Sri Lanka Government or the Sinhala people, many Tamils believe that the present government of the President Mahinda Rajapakse in Sri Lanka is doing a lot of service which is helpful to all people in Sri Lanka without any distinction of an ethnic difference.

    He says that the Tamils of the diaspora are responsible for the disaster of our country-Sri Lanka. He says that most of those who demand a Tamil Eelam live in luxury in Europe with the money they collect from the Tamils, and are cheating the Tamil people. He says he has realized that it is now the time for both the Tamils and the Sinhala people to unite and work together for the benefit of all the communities in Sri Lanka, he says the Tamils and the Sinhalese should not be enemies any longer.

    Thurai says he cannot understand why Ramdas of PMK is interfering into the affairs of Sri Lanka.

    http://www.lankaweb.com/news/items/2011/06/02/denouncing-the-tamil-national-alliance-and-a-word-from-my-friend-thurai-a-tamil-from-kokuvil-living-in-europe/

    • நெருஞ்சி says:
      15 years ago

      தேசம்னெட்,இனியொரு இரண்டிலும், கருத்துகளை பதிதலை முழு நேரக் ‘குத்தகை’க்கெடுத்து,சிங்க வாள் தூக்கிய “துரைவாள்”,எந்த வலை(lankaweb)ப்பின்னலில் சிக்கித் தழைக்கிறார் என்பதை வெளிக்கொணர்ந்தது ‘தேவன்’ கோவில் மணியோசையா!

      போராளிகளுக்கிடையான போராட்டம்,பிழைப்பாளிகளிடையான போராட்டமானது,தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பதே.

  54. para says:
    15 years ago

    துரை என்பவர் இலங்கை அரசின் உளவாளி என ஆதாரத்துடன் அம்பலப் படுத்திய தேவனுக்கு நன்ற்i

    • thurai says:
      15 years ago

      கே.பி யை வளர்தெடுத்து பல மில்லியன்ளோடு அன்பளித்த உங்களிற்குநன்றி சொல்ல வார்க்தகளே இல்லயப்பா.-துரை

  55. makintha says:
    15 years ago

    அடப் பாவி மவனே துரை ..
    உனக்கு உள்ளேயும் இப்பிடி ஒரு பூகம்பமா? இதப் படிக்க அருவெருப்பா இருக்கு *************************
    //Thurai assures me though the Tamils do not write articles in favour of the Sri Lanka Government or the Sinhala people, many Tamils believe that the present government of the President Mahinda Rajapakse in Sri Lanka is doing a lot of service which is helpful to all people in Sri Lanka without any distinction of an ethnic difference.//

  56. Kumar says:
    15 years ago

    இந்தத் துரையும் அந்தத்துரையும் ஒருவரேயானால் இப்படிப்பட்ட நச்சுப்பாம்புகளை இட்டு நாம் மிக மிக விளிப்பாக இருக்கவேண்டும் இப்படிப்பட்ட மனநோயாளிகள் பெற்ற தாயைக்கூட அசிங்கம் என்று விற்கக்கூடியவா்கள்.

    //தமிழரால் தமிழருக்கு ஏற்பட்ட தலைகுனிவுகள்,இழப்புகள் கொஞ்சமல்ல, நிச்சயமாக இதை தமிழா்கள் தாமாகவே உணா்ந்து ஒன்றுபட்டு(Reconciliation) எதிர்காலத்தில் அவ்வாறு நடவாது பார்த்துக்கொள்ளவேண்டும், இது ஒரு உள்ளகப்பிரச்சனை இதை விட்டு பேரினவாதிகளை இதன் மூலம் நியாயப்படுத்த முனைவதை ஒரு போதும் அனுமதிக்கமுடியாது.//

    • thurai says:
      15 years ago

      30 வருடமாக் விழிப்பாக இருந்து காட்டி விட்டீர்களே உங்கள் திறமைகளை தொடருங்கள் உங்கள் வாய்வீரத்தை.-துரை

      • Kumar says:
        15 years ago

        உம்மைப்போன்ற பரதேசி பாடம் சொல்லித்தந்து அறியவேண்டிய நிலையில் நாங்கள் இல்லை.கேள்விகள் கேட்கின்றோம் ஒரு தடவைகூட பதில் கூறாமல் தொடா்ந்து புலம்புவதிலிருந்து நீா் ஒரு கூலிக்கு மாரடிக்கும் சின்ன மனிதன் என்பது தெளிவாகிறது.

  57. thurai says:
    15 years ago

    துரையப்பாவில் தொடங்கி துரையில் முடிக்கும் உங்கள் அனவ்ருக்கும் வாழ்த்துக்கள். மீண்டும் ஒரு முள்ளிவாய்க்காலை தமிழருக்கு அன்பளிக்காமல் இனியாவது அமைதியாவீர்களா? அல்லது உங்கள் பிழைப்பிற்கு தமிழரின் அழிவு அவசியமா? உண்மைகளை அறியும் தன்மையற்ரவர்கள் தம்மை மேல்
    நிலைப்படுத்துவதும், தன்னினத்தை பாதுகாக்க முடியாதவன் ஓர் இனத்திற்கு
    தானே தலைவென்பதும் எவ்வ்ளவு ஆபத்தானதென்பதை இன்னமும் புரியாதவ்ர்கள்
    கருத்துகளெல்லாம் உலகில் என்றுமே செல்லுபடியாகாது. -துரை

  58. thurai says:
    15 years ago

    புலம் பெயர்நாடுகளில் கூட உண்மைகளை வெளிப்படையாக் கூறி விவாதிக்க முடியாமல் வளர்ந்துள்ளதுதான் தமிழ்ப் பயங்கரவாதம். இதற்கு இங்கு வரும் பின்னூட்டங்களே சாட்சியமாகும். மக்களின் பண்த்தை கொள்ளையடித்துவிட்டு
    உங்கள்முன் வாழ்வோரை விரல் விட்டு கேட்பதற்கு துணிவில்லாதவ்ர்கள்
    துரோகிகளையா தேடுகின்றீர்கள்? இந்தக்கட்டுரையில் வந்துள்ள விடயத்தைப்பற்ரி
    சிந்தித்தீர்களா? இந்தக் கட்டுரையின் உண்மையை மறைப்பதற்கு துரை துரோகியாக்க்
    காட்டி திருடர்களை தப்பவைக்கின்றீர்களா? அதில் நீங்கழுமொருவரா? 30 வருடப் பிழைப்புப் போதாதா? அல்ல்து அனுபவப்பட்டது போதாதா? சிங்களவ்ரின் காலில் விழுந்ததோ விழுவதோநானில்லை. புலம் பெயர்நாடுகளில் புலிகளின் பெயரால் திருடியவர்கள்தான்.-துரை

  59. para says:
    15 years ago

    சாள்ஸ் பெரேரா என்ற இனவாதியின் கட்டுரையில் தலைகாட்டிய துரை இனியொருவில் ஓடித்திருயும் அதே துரையா என்பது தான் கேள்வி!
    துரை அதற்குப் பதில் சொல்லாமல் சா:ள்ஸ் பெரேரா கதைத்ததை மீளவும் கைதைக்கிறார்.
    பதில் துரை!

  60. thurai says:
    15 years ago

    திருடர்கள் யாருக்காவது துரோகிப்பட்டம் சூட்டி தாங்கள் தப்பப் பார்ப்பது தானெ
    இதுவரை நடந்தது இனியவாது திருந்த மாட்டீர்களா? ஒருபக்கத்தால் மகிந்தாவிற்கு எதிராக் போர்க்கொடி மறுபக்க பின்வாசலால் பணக்கொடி காட்டுபவதுதான் உங்கள் வீரமா?-துர

    • நெருஞ்சி says:
      15 years ago

      தொரெ!
      விவாதம் என்பது திறந்த மனதுடன் செய்வதுதான்.யாருக்கும் பின்னாலிருந்து,அவர்களுக்காக முழுநேரவாதம் செய்வது பக்கவாதம்.அதுவே அடிமைவாதம்.அப்பா இழந்த துரையப்பா! நீங்க பின்னீட்டிங்க!

  61. Thevan 2 says:
    15 years ago

    THURAI (A)says:சிங்களவ்ரின் காலில் விழுந்ததோ விழுவதோநானில்லை THURAI:(B)lankaweb says:

    Thurai assures me though the Tamils do not write articles in favour of the Sri Lanka Government or the Sinhala people, many Tamils believe that the present government of the President Mahinda Rajapakse in Sri Lanka is doing a lot of service which is helpful to all people in Sri Lanka without any distinction of an ethnic difference.
    Thuari (C)Said here in INIORU: ///நம் இனத்தை அழித்து வாழ்பவன்
    எம்முடன் கூடியிருக்கும் போது சிங்களவ்ர்களையும்
    பகைவர்களாக்கி இரு பகுதியினரிற்கும் இலங்கைத்தமிழர்
    இரையாகது இருப்பது அவசியமல்லவா ////

    Thevan2 said to THURAI(C): இந்தக் கருத்து மிகவும் பிற்போக்கானது.உங்கள் பக்கமும் காரணங்கள் இருக்கலாம், திருத்துவது நன்றாக இருக்கும்.

    முதல் பேயை(இன வெறி அரசு) கலைக்க நாமே எம் பலவீனங்களால்(கூட்டுப் பொறுப்பு ) நம்மிடம் இருந்து ஒரு பிசாசை(அரசியல் அற்ற ஆயுதம் ) உருவாக்கி அந்தப் பிசாசின் தொல்லை தீர்க்க முதல்ப்பேயிடமே தஞ்சமடையக் கூறுவது, மிகவும் பிற்போக்கானது.

    THURAI (A,B,C)=துரை! I Hope/ wish, you will change your view. If you don’t want to, Please tell us, What is the motive of your mails. or tell us What is the solution for our Tamils issue in Sri Lanka and How? When?

    You are free and having your right to criticize any tamils orgs “only” to correct or expose them but not “only” to defend our common enemy GOSL.

    • thurai says:
      15 years ago

      பொது எதிரி இலங்கை அரசாங்கமானால் அதனைச் தெரிவு செய்த சிங்கள்வ்ர் அனைவரும் எதிரிகள்தான். கோத்தபாயா குற்ரவாளியானால் போரிற்கு வித்திட்டு
      இறுதிவரை மக்கள் அழிந்தாலும் பரவாயில்லை புலிகளைக்காக்க வேண்டுமென்று
      படாத பாடுபட்ட தமிழர் அனைவரும் குற்ரவாழிகள்தான். பெரும்பான்மை இனத்தை பகைப்பதன் மூல்ம் தமிழர்கள் அழிவினையே சந்திப்பார்கள் என்பது அனுபவ்த்தில் கண்ட பாடம். தமிழ்ர் சிங்களவ்ர் பிரச்சினையால் வாழ்பவ்ர் யார்?அழிபவர்கள் யார்? ஏழை எளியவ்ர்கள். தமிழரிடையே சிங்களவ்ரிலும் பார்க்க ஓர் சக்தி ஒன்று அழிவிற்கு வழியிட்டு வாழ்கின்றது. இவர்களே தமிழரின் உருமைப்போரை சிதைத்தவர்கள். இவர்களே சிங்கள்வர்க்ழுடன் சேர்ந்து
      புலிகள்பலமாக இருக்கும் போதே துரொகத்த்னங்களில் ஈடுபட்டுள்ளனர்.

      இவர்களைநாம் அறியாமல் மேலும் சிங்களவ்ர்களைப் பகைப்பது தமிழர்களிற்கு குறிப்பாக நலிந்து போயுள்ள தமிழர்களை மீண்டும் சிக்கலிற்குள்ளாக்கும். சிங்களவ்ர்களிடையேயுள்ள முற்போக்குசக்திகளின்
      ஒத்துழைப்பே தமிழர்களின் பாதுகாப்பிற்கு தேவை. சிங்கத்தின் காலில் அகப்பட்டுள்ள முயலைத்தப்பிக்க விரும்பினால் சிங்கத்தை தூங்க விடுங்கள்.
      கல்லெறிந்து முயலைப்பசியாறத்தூண்டாதீர்கள் இதுவே என் கருத்து.-துரை

      • Thevan 2 says:
        15 years ago

        ///
        சிங்கத்தின் காலில் அகப்பட்டுள்ள முயலைத்தப்பிக்க விரும்பினால் சிங்கத்தை தூங்க விடுங்கள்./// ஒஹ் , அதுதான் பாட்டுப் பாடி தூங்க வைக்கிறீரோ.

        ரன்டகா.. ரன்டகா.. ரன்டகா.. ரன்டகா

        • Thevan 2 says:
          15 years ago

          சிங்கம் முயலை அமுக்கி “வைத்திருப்பதையும்” எதிர்க்கச் சொல்லுகிறோம்.
          சிங்கம் தூங்காது, நாம் தான் மற்ற விலங்குகளுடன் சேர்ந்து அழுத்தங்கள் கொடுத்து முயலை விடுவிக்க வேண்டும்,முயலை மட்டுமல்ல.

          • thurai says:
            15 years ago

            முயலும் தன் புத்தியைப் பாவித்து தப்ப முயல்வேண்டும். அப்படி இல்லாமல் வேறு ய்யாரும் விடுவித்தால் தப்பி சிங்கம் இன்னொரு புலியின் கால்கழுக்குள் சிக்கித்தவிக்கும்.புலியின் காலினுள் சிக்கிய தமிழரைதான் அண்மையில் விடுவித்தாச்சே.
            அப்போ வாய் மூடி இருந்தவ்ர்கள் இப்போ வந்து முய்லிற்காக அழுவது தாங்கள் அந்த முய்லை சுவை பார்க்க முடியவில்லயென்பது போலுள்ளது.-துரை

  62. ethayam says:
    15 years ago

    வெறும் அனுமானங்ளை வைத்து பின்னூட்டமிடும் துரை என்பவரை இவ்வாறு முடிவெடுப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல. ஊடக நாகரீகமும் அல்ல.

  63. Mahendra says:
    15 years ago

    சிங்கத்தை தூங்க விடுங்கள். கல்லெறிந்து முயலைப்பசியாறத்தூண்டாதீர்கள் இதுவே என் கருத்து.-துரை.

    காலத்தாலும் மீட்கமுடியாது அடிமைப்பட்டிருக்கும் ஒர் துர்ப்புத்திகொண்ட அடிமையிடம் இதனைவிட வேறு கருத்தை எதிர்பார்க்க முடியாது. துரை கவலைவேண்டாம், நீர் தனிமைப்படவில்லை, உமக்கும் உதவியாக ஒருசிலரை இங்கு காணமுடிகிறது.

    • thurai says:
      15 years ago

      ஒரு சிலரென்ன எத்தனைபேரை இவ்வாறு சொன்னவர்களையெல்லாம்
      பரலோகத்திற்கு அனுப்பினீர்கள். முப்படை, உலகின் வல்லரசில் ஒன்றான இந்தியாவை அடித்துதுரத்திய படைபோராடி வெல்லுவோம் இதனை மறுப்பொர்ர் எல்லாம் துரோகிகள் காட்டிக் கொடுப்போர் போட்டுத்த் தள்ழுவதே ஒரே வழியாக உங்களிற்கு இருந்த்து. இறுதியில் சயனைட்டையும் மறந்து வெள்ளைகொடி தூக்கினீர்கள். இங்குதான் உங்களின் வீரமும், மானமும் ரோசமுமுலகிற்குத் தெரிந்த்து. இப்போ அந்த ரோசத்தோடு போராடிவெள்ளைகொடி தூக்கிய தலைவர்களைக்காக்க மக்களைப்பலி கொடுத்து மக்களையும் அழித்து தலைவர்களையும் இழந்தீர்கள். இப்போ அழிந்த மக்களின் பெயரில் அரசியல் வியாபரம் தொடங்கி விட்டீர்கள். உங்களைப் போல் மானமுள்ள தமிழர் ஏழுல்கிலும் காணமுடியாதப்பா.-துரை

  64. Mahendra says:
    15 years ago

    துரோகிகள் காட்டிக் கொடுப்போர் போட்டுத்த் தள்ழுவதே ஒரே வழியாக உங்களிற்கு இருந்த்து.

    துரை நீங்கள் எப்படி தப்பி இன்று உயிருடன்……. அதிசயமாகவும், ஆச்சரியமாகவும் இருக்கிறது.

    • thurai says:
      15 years ago

      நான் பணம் திரட்டுவத்ற்கு புலம் பெயர் நாடொன்றின் பொறுப்பாள்ர். கொழும்பில் வீடு இந்தியாவில் கொட்டல், புலம்பெயர் நாடொன்றில் உறவினர் பெயரில் வீடு வாங்கி வாடகைக்கு கொடுத்தூள்ளேன். வ்ந்து இவ்வள்வு நாழும் வேலை செய்யவில்லை.. வருடாவரும் இந்தியா இலங்கை என உல்லாசப்பயணம்.
      நாங்கள்தான் உங்களைப்போல ஆட் களிற்கு நல்ல மனிதர்களை, படித்தவர்களை,யாருக்கும் புத்தி சொல்பவர்களை துரோகியென்று காட்டி விடுவோம். நீங்கள் போட்டுத் தள்ளிவிடுவீர்கள். நாங்கள் தப்பி விடுவோம்.நீங்கள் இப்ப ஏமாந்துநிற்பதை இன்னமும் உண்ரவில்லை போலுள்ளது.-துரை

  65. ethayam says:
    15 years ago

    ”
    இப்போது உதவி என்று சொல்லிக் கொண்டு கொஞ்சப்பேர் விபரம் திரட்டுகிறார்கள். எங்கு திரும்பினாலும் “நம்பிக்கை ஒளி” தான். யாரை நம்புவது. விபரங்கள் திரட்டுகிறார்கள். உதவி செய்யிறம் செய்யிறம் என்று ஒருத்தன் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறான். ஒருத்தன் உதவி கேட்டு வரும் பெண்களை தன்னுடன் வா வந்தால் உதவி செய்யிறன் என்று கூறுகிறான் யாழ்ப்பாணத்தில் இருக்கும் நம்பிக்கை ஒளியின் சின்னம் தயாளன். இன்னுமொருவன்; உங்களுக்கு மாதம் மாதம் 20000 ரூபா கிடைக்க கூடிய வகையில் கதைத்திருக்கிறேன் நீங்கள் எனக்கு தொலைபேசிக்கு றிலோட் போட்டு விடுங்கோ. காசு கிடைத்தவுடன் 7000 ரூபா தர வேணும் நான் உங்களுக்கு கதைத்து ஒழுங்கு செய்ததிற்கு என்று கேட்கிறான். வவுனியா நெடுங்கேணியில் இருக்கும் சூரி என்று அழைக்கப்படும் நம்பிக்கை ஒளியின் இன்னுமொரு நபர் இவர். “நம்பிக்கை ஒளி” யின் நம்பிக்கை இதுவா? நம்பிக்கை ஒளி நிறுவனத்தின் பணியாளர்களாக இங்கு இருக்கிற பாதிப்பேரின் இலட்சணம் இதுதான். பணியாளர்கள் என்ற பெயரில் மோசமான சமூகச் சீர்கேடுகளுக்கு பெண்களை இட்டுச் செல்லும் வேலையைத் தான் செய்கிறார்கள்.

    அடுத்து ‘விழுதுகள்’ என்று ஒரு பகுதி உதவி புரிகிறார்கள். தீபன் தமிழ்மறவன் என்பவர்கள் ஊடாக… இவர்கள் பார்வையிழந்தவர்கள். புதிய வாகனம் சொந்தமாக எடுத்து இரு குடும்பமும் மட்டக்களப்பு கண்டி என்று சுற்றுலா செல்கிறார்கள். இது தான் விழுதுகள். அவுஸ்ரேலியாவில் இருந்து இன்னொரு குழு காண்டீபன் என்பவர் ஊடாக யாழ்ப்பாணத்தில் இவர்கள் உதவி புரிந்தார்கள். இவரும் ஒரு பெண் பைத்தியக்காரன். இவர்கள் யாரோ அனுப்பும் பணத்தை வைத்தே உடல் சுகத்தை அனுபவிக்கிறாங்கள். இவ்வாறு நீங்கள் உதவி புரியும் போது எப்படி ஒருவன் சுய தொழிலை முன்னெடுத்து வாழ்க்கையை கொண்டு நடத்துவது.”

    அன்
    பினி- முன்னாள் பெண் போராளி.

  66. ethayam says:
    15 years ago

    .புலிகள் வீழ்ந்ததற்கான காரணத்தை மார்க்சிய அடிப்படையாலான பால பாடத்தையாவது பயின்றால்தான் அதைக்கணிக்கமுடியும்.”
    காதல் களம் கணவன் கடைசிக் கணவன் என முன்னாள் பெண் போராளியின் உண்மை வரலாறு என குறுநாவல் வந்திருக்கிறது. சூரி தயாளன் பிரபு எல்லாம் எவ்வளவு மாக்ஸிய அறிவோடு மனித தன்மையின் உச்சாணி வரை வளர்தெடுக்கப்பட்டிருப்பார்கள் என்பதை அன்பினி சொல்லுகின்றார். முதலில் அதைப் படியுங்கள்

    • mamani says:
      15 years ago

      புலிக்கு மார்க்சிசமா?  கிலோ என்ன விலையாக்கும்.

  67. Thevan 2 says:
    15 years ago

    //முயலும் தன் புத்தியைப் பாவித்து தப்ப முயல்வேண்டும்//

    அதைத்தான், அதை மட்டும் கூறுங்கள் எப்படி என்று.

    அதை விட்டு சிங்கம் தூங்கும் என்று எண்ணி சிங்கத்திற்கு பாட்டு பாடுவது புத்திசாளித்தனமல்ல.

    ////

    சிக்கித்தவிக்கும்.புலியின் காலினுள் சிக்கிய தமிழரைதான் அண்மையில் விடுவித்தாச்சே
    ////விடுவித்தது சிங்கம் தான் தன் கால்களிட்குள் வைத்திருக்கவே என்பது நிரூபிக்கப் பட்டுவிட்டது. புலிகளை மட்டுமல்ல சிங்கத்தையும் கண்டியுங்கள்.
    அதை விட்டு சிங்கம் தூங்கும் என்று எண்ணி சிங்கத்திற்கு பாட்டு பாடுவது புத்திசாளித்தனமல்ல.

    ///
    அப்போ வாய் மூடி இருந்தவ்ர்கள் இப்போ வந்து முய்லிற்காக அழுவது தாங்கள் அந்த முய்லை சுவை பார்க்க முடியவிலயென்பது போலுள்ளது//

    I agree with you.CROC TEARS,it doesn’t mean
    சிங்கம் தூங்கும் என்று எண்ணி சிங்கத்திற்கு பாட்டு பாடுவது புத்திசாளித்தனம்.

    .

    • thurai says:
      15 years ago

      இலங்கைத் தமிழரை இவ்வாறு சிங்கத்தின் கால்கழுக்குள் சிக்கவைத்தவ்ர்கள்
      ஏன் கவலைப்பட்வேண்டும்.? இனியாவ்து தங்கள் சொந்தப் பிழைப்பைப் தொடர்ந்தும்பார்க்கலாமல்லவா?-துரை

  68. Mahendra says:
    15 years ago

    நாங்கள்தான் உங்களைப்போல ஆட் களிற்கு நல்ல மனிதர்களை, படித்தவர்களை,யாருக்கும் புத்தி சொல்பவர்களை துரோகியென்று காட்டி விடுவோம்.-துரை

    உண்மை மெல்லத்தான் வெளிவரும் என்று கூறுவார்கள். இத்தனை விரைவாக வெளிவந்தது விந்தைதான். இதே வழியில் பணத்தை பதுக்கியவர்களும் அவர்களாகவே வெளிவந்து தங்களை வெளிப்படுத்தும் வகையில் தூண்டக்கூடிய திறமை உங்களிடம் நிறையவே இருப்பதாகத் தெரிகிறது. தொடருங்கள். உங்களைப்போன்றோரின் செயற்பாடுகளால் உண்மையான தமிழர்கள் ஒன்றிணைவதைக் காணமுடிகிறது.

    • thurai says:
      15 years ago

      உண்மையான தமிழர் பொய்யான தமிழர் என்று உலகில் யாருமில்லை.
      அறிவுள்ள தமிழன் அறிவுகெட்ட தமிழன் என்று பகுப்பதாலேயேநன்மை கிடைக்கும். அறிவில்லாத தமிழர்களை அறிவுள்ள தமிழன் ஏமாற்ரிப்பிழைக்கும் போது அறிவுள்ள தமிழனும் கெட்டவனாகின்றான். இங்கு ஒவ்வொருவரும் தம்மைத்தாமே தெரிந்து கொள்வது அவசியம். ஏமாற்ரி வாழ்கின்றோமா? ஏமாற்ரப்பட்டு வாழ்கின்றோமா? தமிழரைத்தமிழர் ஏமாற்றுவது உலகினை ஏமாற்ருவது போலாகும். எனவே இதனால் பாதிப்பு தமிழர் யாவருக்குமேயாகும்.-துரை

      • செவ்வியன் says:
        15 years ago

        இதில் நீர் எந்த வகைத் தமிழன்?நீர் இமயத்தையே சோற்றால் மறைக்க முயல்கிறீர்?

  69. துரோகி says:
    15 years ago

    இந்த கட்டுரையாளர்…இவரின் சொந்தப் பெயர் எனக்கு தெரியாது …இவரை ஏதோ பட்ட பெயர் சொல்லி தான் அழைப்பார்கள் அது தான் எனக்கு ஞாபகம்..14 வருடங்களின் முன்னர் ஹாலந்து நாட்டின் வடக்கு பக்கமுள்ள அந்த குக் கிராமத்தில் நான் ஒருவன் தான் காச கொடுக்க மறுத்து இருந்தேன் அது மட்டுமல்ல அவர்கள் மீது விமர்சனம் வைத்திருந்தேன் ..என்னிடம் கடைசி வரை பணம் வேண்ட முடியாத தருணத்தில் புனர்வாழ்வு கழகம் என்ற போர்வையில்  சம்பந்தப்பட்ட கட்டுரையாளரை கூட்டிக்கொண்டு பணம் வேண்டும் முயற்சியில்  என்னிடம் வந்தார்கள் ..கட்டுரையாளரை அப்போது கட்டி அண்ணர் என்று சொல்வதாக ஞாபகம் .இந்த பெயர் தவறாக கூட இருக்கலாம் ..ஏனெனில் ஹாலந்து நாட்டை விட்டு வெளியேறி 13 வருடங்கள ஆகிறது. கட்டி அண்ணர் பழைய டெலோ ஆதரவாளர் என நினைக்கிறன் …வயது கடந்தும் கலியாணமாகமால் இருந்தவர் என்று நினைக்கிறன்…சொல்ல விசயத்துக்கு வருகிறேன் ..இந்த கட்டுரையாளருடன் விவாதம் செய்யும் பொழுது கூறினார் …புலிக்கு போகவில்லை இந்த பணம்  மக்களுக்கு தான்  போகிறது …நீர் புலி எதிர்ப்பாளராக இருந்தாலும்  இந்த புனர்வாழ்வு கழகத்துக்கு உதவி செய்யுங்கள் என்று ..நான் எந்த வித சமரசத்துக்கு இடமளிக்காமால் பணம் கண்டிப்பாக மறுத்து விட்டேன் …இன்று இந்த கட்டுரையாளரின் சுடலை ஞானத்தினை ஹாலந்து அல்லாத நாட்டலிருந்து 13 வருடங்களுக்கு பிறகு பாரக்க சந்தர் ப்பம் கிடைத்தது … நன்றி

    • நெருஞ்சி says:
      15 years ago

      இனிஒருவும், சி.தியாகராஜாவும் சேர்ந்து ‘கட்டி அண்ணர்’ பற்றிய, ‘துரோகி’யின் ”ஒலைச் சோதிட” உண்மை நிலையை வெளிக்கொணரவும்.விரல் நீட்டுகிற,நியாயம் பிளக்கிற வெங்காயங்கள் வெளியில் வரட்டும்.

  70. செவ்வியன் says:
    15 years ago

    துரை இதயம் இருவரும் மகிந்தாவின் p r o அதாவது கொள்(லை)கைப்பரப்புச் செயலாளர் போல மனசாட்சியே இல்லாமல் எழுதுகிறார்கள்?அப்பு இந்த பகுதியில் நல்ல விவாதங்களை முன்னெடுத்தார்.அவற்றை தகுந்த தர்க்கங்களுடன் எதிர்கொள்ளாமல் இவர்கள் இருவரும் உளறிக்கொண்டுள்ளதுகள்.இவர்கள் மகிந்தீவின் கைக்கூலிகள் என்பது வெளிப்பட்டுள்ளது.இலசந்தாவின் கொலையைக்கூட சரி என்று கூறும் மகிந்தாவின் ஊதுகுழல்கள்

    • thurai says:
      15 years ago

      மகிந்தாவினை  குற்ரம் சொல்லுவோர் பின்னால் தமிழரை ஏமாற்ரி வாழ்வோரும் குற்ரவாழிக்ழும் மறைந்து வாழ விரும்புகின்றார்கள். இதுவே  தமிழரின் பிரச்சினகளை
      விவாதிப்பதற்கும்  தீர்ப்பதற்கும் உலகிற்கு  பிரச்சினையாக்வுள்ளது.-துரை

      • செவ்வியன் says:
        15 years ago

        அப்ப பான்கீமூன் கூட அப்படித்தான்னு சொல்லுங்க?ஓரே கொசுத்தொல்லையால்ல இருக்கு

      • mamani says:
        15 years ago

        புலிகள் குற்றம் புரிந்தார்கள் என்பதற்காக மகிந்தவின்  கொடூரங்களை மன்னிக்க முடியுமா?

  71. ethayam says:
    15 years ago

    செவ்வியன் புலிகள் செய்த கொலைகள் பற்றிய உங்கள் கருத்து என்ன? உள்வீட்டுக்குள் நடந்த அநியாயங்களை சரி செய்யாமல் ஒத்துக் கொள்ளாமல் மகிந்தவை மட்டும் குற்றம் சொல்லி நாம் எமது போராட்டத்தை காப்பாற்ற முடியுமா? நீங்கள் ஏன் இப்வாறு ஒருபக்கச் சார்பாக இருக்கிறீர்கள். நீங்கள் புலிகளின் கைக்கூலி என்று சொல்லி விட்டுப் போக எவ்வளவு நேரமாகும். சிங்கள பேரினவாதிகளின் கொடூரங்களுக்கு நிகராக புலிகளும் செயற்படவில்லையா? அல்லது அதுதான் போராட்டம் என சொல்லுவீர்களா?

    • செவ்வியன் says:
      15 years ago

      சரி இலட்சக்கணக்கில் கொலைகள் பாலியல் வல்லுறவுகள் கோயில் இடிப்புகள் பண்பாட்டு அழிப்புகள் பிணப்புணர்வுகள் சிசுக்கொலைகள் பஞ்சமாபாதகங்கள் நூலக எரிப்பு சிதையில் நாய்களைக்கொன்று வீசுதல் சிங்கள பேரினவாதம் ஒருவீத மன நோயினால் பீடிக்கப்பட்டுள்ளது அந்த சிங்களபேரினவாதத்தை எப்படி ஆதரிக்கிறீர்?சரி புலிகள் தவறிழைத்திருக்கிறார்கள்?பன்னாட்டு விசாரணைக்கு ஒத்துக்கொண்டு மக்களிடம் கேட்போம்.சிங்களப் பேரினவாதம் புரிந்த படுகொலைகளுக்கு நிகராக புலிகள் குற்றம் புரிந்தார்களா என்று?அப்படிக்கூறினால் ஏற்கிறோம்?அலைவரிசை நான்கின் மூலம் நாறுகிறதே?சூன் 14க்குப் பிறகு இன்னும் எப்படி மிடை நாற்றம் வீசி இன்னும் என்னஆகப்போகிறது பாருங்கள்?நாங்கள் தயார்?நீங்கள் அதான் உங்கள் சிங்கள பேரினவாதம் தயாரா?மின்னனு வாய்ச்சவடால் எதற்கு?தமிழனுக்குப் பிறந்த மானமுள்ள ஒவ்வொரு தமிழனும் புலிதான்?புலிஎன்பது விடுதலைக் கருத்தியல்.நாங்கள் புலிக்கு கைக்கூலியாக அல்ல?நியாயத்திற்காக விடுதலைக்காகப் போராடும் புலி இனம்.ஒவ்வொருதமிழனும் புலிதான்?நீங்கள் இருவரும் சிங்களப்பேரினவாதத்துக்கு வக்காலத்து வாங்கி கூலிக்கு மாரடிப்பவர்கள் என எல்லோரும் சொல்லி விட்டார்கள்.நானும் அதையே வழிமொழிகிறேன்.

  72. Mahendra says:
    15 years ago

    பிணம்புணரும் படையின் தலைவனுக்கு வக்காலத்து வாங்கி அலைகின்றான், தலைவா அடுத்த பிணத்தை எனக்குத்தா என்று. தலைவனுக்கும் இதயம் தாராளமானது, கொடுத்திடுவான் பாழாய்ப்போன சனல் 4 இல்லையென்றால்.

  73. ethayam says:
    15 years ago

    இந்த சனல் 4 புலிகளால் பொதுமக்களும் குழந்தைகளும் ஊடகவியலாளர்களும் மாற்று இயக்கத்தவரும் சமயப் பெரியார்களும் அரசியல் பேசியவர்ளும் கொல்லப்பட்டபோது ஏன் இப்படி பிரச்சாரம் செய்யவில்லை. புலிகளின் நிதி மோசடிகள் பற்றி துப்பு துலக்கவில்லை?

    • செவ்வியன் says:
      15 years ago

      அப்படியெல்லாம் நடந்திருந்தால்தானே துப்பு துலக்க?

    • mamani says:
      15 years ago

      சனல் 4 வெளியிடும் விவரண் படத்தால் தமிழ் மக்களுக்கு நன்மை கிடைக்குமா? இல்லையா என்பதைதான் பார்க்க வேண்டும் பெரும் குற்றவாளி முதலில் தண்டிக்க படவேண்டும். மற்றவற்றை முடிந்தால்நாமே வெளிகொண்ரலாமே?

  74. Robin says:
    15 years ago

    கொலன்ட் தியாகராஜாவை ரிஆர் ஓ பொறுப்பாளராக இருந்த போது அவரை சந்தித்துள்ளபடியால் ஒரு கேள்வி:
    1. புலிகளிற்கு மக்கள் கொடுத்த காசுகள் எங்கே? யாரிடம் இருக்கும் என்று ஊகிக்கிறீர்கள்? நெடியவன் பணம் சுருட்டினாரா? கே.பி எவ்வளவு வைத்திருப்பார்? பிரான்சில் காசு இருப்பவர்கள் யார்? பணத்தை பெற்றுக் கொள்ள நாங்கள் வாழும் நாடுகளில் வழக்குப் போடலாமா?

  75. Robin says:
    15 years ago

    ஏமார்ந்தவர்கள் பணம் பெற்றுக்கொள்ள வழிமுறை சொல்லாமல் விதண்டா வாதம் செய்கிறீர்கள்.

  76. Mahendra says:
    15 years ago

    பொதுமக்களையும், குழந்தைகளையும் புலிகள் படுகொலை செய்தார்கள் என்ற பரப்புரையை புலிகளுக்கு எதிராகச் செயற்பட்ட போராளித் தமிழர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பச்சோந்திகள் சொல்வார்கள் மிகைப்படுத்தி சொல்வார்கள். சனல் 4 உண்மைகளை வெளியிடத் தயங்கியதாக தெரியவில்லை.

    பல நூற்றாண்டு காலமாக உலக அங்கீகாரம்பெற்ற ஒரு தமிழ்த் தலைவனின்கீழ் வாழ்ந்து பழக்கமற்ற தமிழர்கள் தங்களைத் தாங்களே புத்திசாலிகளாகவும், தலைவர்களாகவும் நிலைநிறுத்தி வாழ்ந்து வந்த பழக்கம் தமிழ் மீனவர் அழிவிற்கும் ஒரு காரணமாக அமைந்ததை தமிழ்நாட்டு மீனவர்சங்கத் தலைவரும் கோடிட்டுக் காட்டியிருந்தார். தமிழ்மக்கள் புலிகளாகமாறி தமிழீழ விடுதலைக்கு போராடியபோதும் இந்த நிலையில் அதிக மாற்றம் வரவில்லை. ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே தலைவர்களாக கருதி தங்கள் தீர்மானங்களை திணிக்க முயன்றதால், தாங்களும் அழிந்து போராட்டத்தையும் அழித்தார்கள். அப்படி அழிந்தவர்களுள் ஊடகவியலாளர்களும், மாற்று இயக்கத்தவரும், சமயப் பெரியார்களும், அரசியல் பேசியவர்ளும் அடங்குவர்.

    போராட்டம் தோல்வியடைந்ததும், புலிகளிற்கு மக்கள் கொடுத்த காசுகள் எங்கே? என்ற கேள்வி இன்று வலுப்பெற்றுள்ளது. புலிகள் குருவி சுட துப்பாக்கி வாங்கியிருந்தால் இந்தக்கேள்வியில் நியாயமிருக்கும். போராட்டத்தின் இறுதிக்கட்ட நிலையறிந்து ஆயுதப்போராட்டம் மெளனிக்கிறது மக்களிடம் பங்களிப்பு பெறுவதை நிறுத்துங்கள் என்ற செய்தியை களத்திலிருந்து பெறமுடிந்தவர்கள் அறிவித்தபோது அதனை அமுக்கிவிட்டு மக்களை ஏமாற்றி பணம் பெற்றவர்களை இன்னமும் புலிகளென்று கருதுவதானால், டக்ளஸ்சும், கருணாவும் இன்றும் புலிகள்தான்.

    ஏமாற்றி பணம் பெற்றவர்கள் இன்று சிங்களப்பேரினவாதத்துக்கு வக்காலத்து வாங்கி கூலிக்கு மாரடிப்பவர்களோடு இணைந்துள்ளனர். ஏமாற்றப்பட்ட நாங்கள் எல்லோரும் ஏமாந்தவர்களே. ஆனாலும் ஈழத்தமிழர்களுக்கு என்று ஒரு தலைமை இருந்தால் மட்டுமே இந்த ஏமாற்றத்திலிருந்து நாங்கள் வெளிவர முடியும். அதனால்தான் எங்கே ஒரு தலைமை தோன்றினாலும் புலி, புலி என கோசமிட்டு நயவஞ்சக நாடுகளின் பயங்கரவாதப் பட்டியலை துணைக்கழைத்து தடுக்க முனைகின்றனர். விடுதலைப்புலிகள் அமைப்பில் மக்களுக்கிருக்கும் ஈடுபாட்டை பயன்படுத்தி, உருவாகும் தலைமையை புலியாக்கி அதனை உருப்பெற விடாது தடுப்பதிலும் இவர்கள் குறியாகவுள்ளனர்.

    தமிழர்கள் முதலில் தமிழினத்திற்கு உலக அங்கீகாரம் பெற்ற ஒரு தலைமையை ஒன்றுபட்டு உருவாக்க உழைக்கவேண்டும். அல்லது உலக அங்கீகாரம் பெற்று உருவாகியுள்ள தலைமைக்கு உரமிடவேண்டும். இல்லையேல் அமுக்கப்பட்ட பணம் வெளிவந்தாலும் அது சிங்களப்பேரினவாதிகளால் தமிழர்களுக்கு வாய்க்கரிசி வாங்கிப்போடவே பயன்படும்.

  77. ethayam says:
    15 years ago

    சிங்களபேரினவாதத்தை எப்படி ஆதரிக்கிறீர்?
    புலியின் குற்றங்களை சொன்னால் பேரினவாதிகளின் ஆதரவாளன் என்பது தப்பிப்பிழகை;கும் ஒரு தந்திரம். புலியின் கொடூரங்களை ஒத்துக் கொள்ளுகிறீர்களா இல்லையா? என்பதை தெளிவாக சொல்லவும். அவர் செய்தார் இவர் செய்தார் என்ற கதை வேண்டாம்.

  78. ethayam says:
    15 years ago

    ஏமாற்றி பணம் பெற்றவர்கள் இன்று சிங்களப்பேரினவாதத்துக்கு வக்காலத்து வாங்கி கூலிக்கு மாரடிப்பவர்களோடு இணைந்துள்ளனர். ஏமாற்றப்பட்ட நாங்கள் எல்லோரும் ஏமாந்தவர்களே”
    உங்கள் கருத்தை வரவேற்கிறேன். ஏமாற்றியவர்கள் மக்கள் முன் அம்பலப்படுத்தப்பட வேண்டும். அவர்களின் சொத்துக்கள் வருமானங்கள் கண்டு பிடிக்கப்பட்டு மக்களுக்கு போய் சேர வேண்டும். அல்லது கொடுத்தவர்களிடம் சேர வேண்டும். இதுவும் ஒரு வகைப் போராட்டம்தான்.
    உலக அங்கீகாரம் பெற்று உருவாகியுள்ள தலைமைக்கு உரமிடவேண்டும்” அந்த அங்கீகாரம் பெற்ற தலமை எது? இந்த பண மோசடியாளர்கள் பற்றி அது என்ன சொல்கிறது?

  79. ethayam says:
    15 years ago

    குழந்தைகளை புலி கொல்லவில்லையா? பின்வரும் செய்தியை பாருங்கள்.[TamilNet, Saturday, 07 June 2003, 10:39 GMT]
    Former member of Eelam People’s Democratic Party (EPDP), Chinniah Samuel alias Vinoth (31) and his 15 month old daughter Samuel Abhisha were killed instantly when a grenade exploded at Araiyampathi in Batticaloa district Friday night at 9.40pm, said ex-militant sources in Batticaloa.

    Sivagnanam Laveena (8) who was walking on the road nearby was injured and has been admitted to Batticaloa Teaching hospital, medical sources said. The bodies of Samuel and Abhisha are being held in the Batticaloa Teaching Hospital for postmortem examinations, medical sources added.

    • Soorya says:
      15 years ago

      தமிழ்நெட் செய்தியின் கடைசிப் பந்தி.

      Although it is suspected that unknown assailants threw the grenade at the deceased, residents speculate that the grenade Samuel was carrying for his safety may have accidentally exploded.

      விடுதலைப் புலிகள் குண்டு எறிந்து கொன்றார்கள் என்று இங்கு எங்கே சொல்லப்பட்டுள்ளது? சிங்கள அரசு சொல்வதுபோல் வதந்திகளைப் பரப்புவதைப் பார்க்கும்போது புலிகளின் மேலுள்ள காழ்ப்புணர்வு இன்னமும் குறைந்த பாடில்லைபோலுள்ளது.

      • a voter says:
        13 years ago

        தமிழ் நெட் செய்தியா? புலிகள் கொன்ற (உரிமை கோராத)  பொலிஸ் அதிகாரியின் மரணத்தைக் கூட தற்கொலையென்றும் தனிநபர்களிடையேயான மோதல் என்றும் செய்தி போட்ட நிறுவனம் தானே அது.

  80. ethayam says:
    15 years ago

    குழந்தைகளையும் பொது மக்களையும் புலி கொல்லவில்லையா? இது எதிரியின் வேலை என சொல்வீர்கள். A family of three including an infant, were murdered on 14th Jan 2004 in Kanakampuliyady, Chavakachcheri. Their throats were slit by sharp weapons; including that of the infant. The three are Ilankainathan Suthakaran (38), Swarnawathy Suthakaran (29) and Vathanan Suthakaran (Infant, 8 months old).
    According to local sources, this brutal killing was carried out by LTTE death squads to discourage people from contacts with the security forces. On the 19th of January evening, LTTE’s Thenmaradchi political leader visited the area and asked the villagers a rhetorical question. Why did this family have contacts with the army? This was a veiled threat to others.

    • Soorya says:
      15 years ago

      இந்த செய்தி எங்கிருந்து எடுத்தீர்கள் என்று குறிப்பிட மறந்து விட்டதால் இங்கு உங்களுக்கு உதவியாக இதை குறிப்பிடுகிறேன்.

      Asian Tribune Wed, 2004-02-04 06:00.

      இதற்கு மேல் என்னத்தை எழுத? சிங்கள அரசிற்கு பிரச்சாரம் செய்பவனின் கற்பனைக் கதையை இங்கு மேற்கோள் காட்டும் நீங்களெல்லாம் யார் என்று அடையாளம் கண்டாயிற்று. இனி என்ன இங்கு பின்னுட்டமும் புண்ணாக்கு வியாபாரமும்?

      நீங்களெல்லாம் ஒருபோதும் திருந்தவே மாட்டோம் ஆனால் சிங்களவனுக்கு மாரடிப்போம் என்று நாண்டுகொண்டு நிற்கும்போது என்னதான் செய்யமுடியும்?

  81. ethayam says:
    15 years ago

    புலிகள் குற்றம் புரிந்தார்கள் என்பதற்காக மகிந்தவின் கொடூரங்களை மன்னிக்க முடியுமா?”

    புலிகளின் குற்றங்களின் மீதான விமர்சனங்களில் இருந்தே எமது விடுதலை ஆரம்பமாகும். புலிகள் தயாரா?

    • Soorya says:
      15 years ago

      மகிந்தவையும் அவன் கும்பல்களையும் வக்காலத்து வாங்குவோரையும் முதலில் நீதிமன்றில் நிறுத்தி விசாரணை எப்போது செய்வோமோ அப்போது தமிழரின் விடுதலைக்கு வழிபிறக்கும்.

      சுதந்திரத் தமிழ் ஈழத்தில் புலிகள் செய்த குற்றங்களுக்கு தமிழர் நியாயம் கேட்கலாம். இல்லை சிங்கள அரசிடமா விசாரணை செய்யும்படி கேட்கிறீர்கள்? விடுதலை எங்கு ஆரம்பமாகும் என்பது நெஞ்சில் சுத்தமுள்ள தமிழனுக்கு நன்கு தெரியும்.

      • thurai says:
        15 years ago

        புலம்பெயர் நாடுகளில் புலிகளின் பெயரிச்சொல்லி மக்களை விரட்டி உழைப்பின்றி உல்லாச வாழ்க்கை வாழ்பவர்கள், புலிகளைக்காக்க மக்களை பலி கொடுத்ததே உண்மை. இப்போ
        சிஙளவ்ன் கொன்று விட்டான் என்று சொல்லி குற்ரம் சுமத்துங்கள்.சிங்கள இராணுவம் கொன்றது குற்ரம். கொல்ல வைத்தவ்ர்கள் யார்? புலம்பெயர் உழைப்பில்லாமல் உல்லாச வாழ்க்கை நடத்தும் தமிழீழ பயங்கரவாதிகள்.-துரை

      • mamani says:
        15 years ago

        மிகநேர்மையான கருத்து சூர்யா

        • Soorya says:
          15 years ago

          வணக்கம் மாமணி, நீண்ட நாட்களின் பின்!
          பணம் கொடுத்தவர்கள் கேள்வி கேட்கலாம், ஆனால் ஒரு சதம் பிச்சையும் கொடுக்காது புலம்பெயர் நாட்டில் முதுகு சொறிந்து வாழ்க்கை நடத்தும் பரதேசிகளுக்கு என்ன கேள்வி வேண்டிக்கிடக்கு? மாற்றுக் கருத்து வேண்டும்தான், அதற்காக திரும்பத் திரும்ப விஷத்தைக் கொட்டும் தேள்கள் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டாமா?

          • mamani says:
            15 years ago

            புலியெதிர்ப்பென்ற பெயரில் மகிந்த சார்பு வாதிகளிடம் மிக கவனமாக இருக்க வேண்டும்.

  82. ethayam says:
    15 years ago

    பிரித்தானியாவில் இன்று சனல் 4ல் வரப்போகின்ற யுத்தக் குற்றம் பற்றி பிரித்தானிய பத்திரிகைகளில் யார் விளம்பரம் கொடுத்தது என்பதையே சரியாய கவனிக்க முடியாத புலம் பெயர் மக்கள் இந்தக் கொலைகளை யார் செய்தது என்பதிலா கவனமெடுக்கப் போகின்றார்கள். ஒரு ஈ எறும்பைக் கூட புலி கொல்லவில்லை என சொல்வார்கள் போலுள்ளது. மக்களின் பணத்தைக் கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை வாழ்பவர்கள் புலியை காப்பாற்ற முனைவதில் என்ன ஆச்சரியம்.

  83. ethayam says:
    15 years ago

    பணம் பாதாளம் வரை பாயும் என்பார்கள். மக்களிடம் கொள்ளையடித்த பணம் இன்று இனியொருவரை வந்து தூற்றுகிறது .நாளை நமது வீட்டுக் கதவு வரை தட்டும்.

    • THAMILMARAN says:
      15 years ago

      தல படம் காட்டிச் சேர்த்த காசு பலருக்கு இன்றூ ஓசிச் சாப்பாட்டுக்கு வழியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.ஆனால் புளீய்ங்கூட்ல் புண்ணீயமோ இன்னும் அரிசியும்,ப்ருப்பும் வித்துத்தான் சோறூ சாப்பிடுகிறார்.

  84. Mahendra says:
    15 years ago

    இதயம் அதன்துடிப்போடு இயங்கும் துரை இவர்கள் போன்றோரை கேட்கிறேன். புலிகளை வசைபாடும் காழ்ப்புணர்சித் துணையின்றி, ஒரு பதிவை, பதிவிற்கான பின்னூட்டத்தை தமிழ்மக்களுக்கு பயன்தரக்கூடிய முறையில், எதிர்கால வாழ்விற்கு வழிகாட்டக்கூடிய வகையில் எழுதமுடியுமா உங்களால்?.

    • thurai says:
      15 years ago

      புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்களிற்கு ஒருவரும் வழிகாட்டத்தேவையில்லை. தமிழர்களிற்கு சிங்களவர் மூலம் அடி வாங்கிக்கொடுத்தும் உயிருடன் அழித்தும் அதன் பெயரால் தம் வாழ்வை
      வழமாக்கியவ்ர்கள், புலம் பெயர்நாடுகளிலும் அதே நிலமையை ஏற்படுத்த முயல்கின்றனர். எனவே புலி என்பதும் தமிழர் பெயரால் பிழைப்புநடத்துவதும்
      சமூகத்திடமுள்ள கொடியநோய். இதனை வள்ரவிடாது தடுத்தலே அவசியம்.

      இலங்கையில் வாழும் தமிழர்களிற்கே அங்குள்ள பிரச்சினை என்ன வெனத்தெரியும். முதலில் தமிழர் என்னும் பதத்தினை விடுத்து. தமிழர்(வகி)வடக்கு+கிழக்கு
      எனசொல்லவும். ஈழத்தமிழரென்றால் மலையக்த்தமிழர் அன்றி ஈழத்த்மிழர்
      பூரணமாகாது. அவர்களை அரசியலிலோ அந்தஸ்திலோ சமனாக மதிக்கத்தெரியாதவர்களிற்கு தொப்புள் கொடி உறவானது தமிழகம்.ஜெயலலிதா
      தமிழரின் தலைவியாகி விட்டார். ஏன் இந்த வேசங்கள். முதலில் மனிதனாக மனிதனை மதித்து யாரையும் ஏமாற்ராது மனிதனாக வாழப்பழ்குங்கள்.அப்போது யாராவது கேட்டால் தமிழர் என்று சொல்லுங்கள் அப்போதான் தமிழ்ரின் பெருமையை உலகம் தானாக் அறிந்து கொள்ழும். -துரை

  85. ethayam says:
    15 years ago

    மகேந்திராவைப் போல் இப்படி ஒரு முட்டாள்தன கேள்வியை யாரும் கேட்க மாட்டார்கள்.

  86. ethayam says:
    15 years ago

    விபச்சாரத்திற்காக யாழ் பெண்களை மலேசியா அனுப்பும் புலிகளின் புலனாய்வுத்துறையினன் .
    வடபகுதியிலிருந்து பல பெண்கள் மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு தொழிலுக்கு என அழைத்துச் செல்லப்பட்டு அங்கு விபச்சார தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாக தெரியவருகின்றது. இந் நாசகார தொழிலில் புலிகளின் புலனாய்வுத் துறையில் மிக முக்கயஸ்தராகவிருந்து தற்போது இராணுவத்தினரால் விடுதலை செய்யப்பட்டு யாழில் தங்கியுள்ள நபர் ஒருவர் ஈடுபட்டு வருவதாக தெரியவருகின்றது.

    புலிகளின் புலனாய்வுத்துறையை சேர்ந்த இவரது வலையில் முன்னால் பெண்புலிகள் பலர் சிக்கியுள்ளதாக அறியமுடிகின்றது. இராணுவத்தினரின் புனர்வாழ்வு நிகழ்சி நிரல்களின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ள இப்பெண்போராளிகளை நெருங்கும் இந்நபர் தங்களுக்கு எதிர்காலத்தில் இடர்கள் நேரிடலாம் எனவும்இ மீண்டும் கைது செய்யப்படலாம் எனவும் அதற்கு மாற்றீடாக சிங்கப்பூஇ மலேசியா போன்ற இடங்களில் ஓரிரு வருடங்கள் தொழில்செய்து வாழ்வை மேம்படுத்திக்கொள்ளலாம் என ஆசைவார்த்தை கூறியே இவர் இப்பெண்புலிகள் பலரை ஏமாற்றியதாக அறியமுடிகின்றது.

    குறிப்பிட்ட இந்நபரின் இப்பாதகச்செயலை மக்கள் இனம்கண்டுள்ளபோதும் அவர் தன்னை இலங்கை இராணுவத்தினருக்கும் இ கே.பிக்கு நெருங்கியவராக மக்களிடம் காட்டிக்கொள்வதால் மக்கள் இவர் மீது அச்சம் கொண்டு நடவடிக்கையில் இறங்க அச்சம் கொண்டுள்ளனர்.

    அன்பினி எனும் முன்னாள் பெண்போராளியின் எழுத்து அதை உறுதி செய்கின்றது.

  87. Mahendra says:
    15 years ago

    நான் ஒரு முட்டாள். என் இதயமே சொல்கிறது. குப்பையை கிளறினால் குப்பைதான் வரும் அத்துடன் சகிக்கமுடியாத நாற்றமும் வரும் என்று அறிஞர்கள் கூறியுள்ளதை அறிந்திருந்தும் கிளறிவிட்டதை எண்ணியெண்ணி வருந்துகிறேன். இனிமேல் இப்படியொரு தவறை நான் செய்யமால் இருப்பதற்கு அறிவுரை தந்த மாமணிக்கும் என் நன்றிகள்.

  88. ethayam says:
    15 years ago

    பிரபாகரனே வந்து தான் குற்றவாளிதான் என ஒப்புக் கொண்டாலும் இந்த புலி மனநோயாளிகள் உடனே பிரபாகரனும் மகிந்தாவின் கையாள் என சொல்லுவார்கள்.

    • mamani says:
      15 years ago

      பிரபாகரன் வரமுடியாது ஆனால் பொட்டன் வ்ருவதற்கும் ம்கிந்த கையாள் என்று பெயர் வாங்கவும் அதிக சந்தர்பமிருக்கிறது.

  89. thurai says:
    15 years ago

    மானை வேட்டையாடப் போனான் வேடன், வேடனை வேட்டையாட வந்தது புலி.

    இதேபோல்தான் புலம்பெயர் ஈழத்தமிழரின் வாழ்வும். வாழ்விற்காக (உயிரிற்குப்பயந்தவ்ர்கழும், தொழில் வாய்ப்பில்லாதவ்ர்கழும்) மேல்நாட்டைநாடினார்கள். இங்கு அந்நிய நாட்டவரின் சுகங்களை எல்லோரும் அனுபவித்தோம். இலங்கையில்போரிட்ட புலிகள்போல் எம்மிடையேயும் பணம் தின்னும் புலிகள் வாழ்ந்து கொண்டு தமிழர்களை ருசி பார்க்கின்றன. அவர்கள் எங்களை நாம் தமிழரென்பார்கள், தமிழே உயிரென்பார்கள், ஈழ்த்தமிழரை விட
    உலகில் வேறு தமிழரிற்கு மானமே கிடையாது, தமிழ்ரென்றால் நாங்கள்தான்.
    என்று மார்தட்டுவார்கள். ஒபாமாவிற்கான தமிழர், ஜெயலலிதாவிற்கான தமிழர்,
    என்று தாங்களே எல்லாவற்ரையும் தீர்மானிப்பார்கள். இவர்கள் யார்?
    நாட்டுக்கு
    10 தொலைக்காட்சிகள் உள்ள காலத்தில் உலகநாடுகள் எல்லாவ்ற்ரிற்கும் 1,2தொலைக்காட்சிகள் மூலம் தமிழரைக்கட்டுப்படுத்தி மூளச்சலவை செய்து வாழ்பவர்கள் யார்? ஈழத்த்மிழர்களிற்கோ, அல்லது புலம்பெயர் தமிழர்களோ
    இயல்பாக சூழ்நிலைக்கேற்ப சிந்தித்து செயற்பட விடாமல் மந்தைகள் போல்
    வளர்த்து ஆன தலைமை தோன்ற விடாமல் அழிப்பவர்கள் யார்?-துரை

  90. Ithayachandan says:
    11 years ago

    உங்களால் புரட்சியல்ல…ஒரு புண்ணாக்கும் பண்ண முடியாது நாவலன்.

  91. Ithayachandan says:
    11 years ago

    இங்க பதிவிடும் 99% மானவர் , மகிந்தவின் அல்லக்கைகள்.

    • Sripathy says:
      11 years ago

      வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப்பாருங்கள்  யார்  மகிந்த்தவின்  அல்லக்கைகள்  என்று தெரிந்துவிடும். 

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...