Friday, March 6, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

உற்சாகமடைந்துள்ள இந்து மதவெறி அமைப்புக்கள்

இனியொரு... by இனியொரு...
10/01/2010
in இன்றைய செய்திகள்
0 0
2
Home இன்றைய செய்திகள்

உலகின் வறிய நாடுகளின் பட்டியிலில் முதலிடத்தில் திகழும் இந்தியவில் அயோத்தி குறித்த நீதிமன்றத் தீர்ப்பானது பெரும் சிக்கல்களை உருவாக்கியுள்ளது. நம்பிக்கையை மட்டும்மே தீர்ப்பாக்கிய நீதிமன்றத் தீர்ப்பானது சர்வதேசச் சட்டங்களுக்கும் கூட முரணானது என்று சட்ட வல்லுனர்கள் கருதுகின்றனர். இஸ்லாமியர்கள் மற்றும் தலித் சிறுபாயினரை ஒடுக்குன் வகையில் அமைந்துள்ள இந்தத் தீர்ப்பானது அவர்களுக்கு எதிரான நிறுவன மயப்பட்ட தாக்குதலை கட்டமைத்துள்ளது.

இவ்வேளையில் உற்சாகமடைந்துள்ள அடிப்படைவாத மதவெறி அமைப்புக்கள் தொடர்ச்சியாக அறிக்கைகளை வெளியிடுகின்றன
அலாகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் அயோத்தியில் இராமர் பிறந்த இடம் உறுதி செய்யப்பட்டிருப்பதால் அங்கு இராமருக்கு பிரமாண்ட கோயில் கட்டப்படும் என்று விசுவ இந்து பரிஷத் பொதுச் செயலர் பிரவீண் தொகாடியா தெரிவித்தார்.

அலாகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பு குறித்து டெ‌ல்லியில் செய்தியாளர்களிடம் பே‌சிய அவ‌ர், அயோத்தி வழக்கு தொடர்பாக அலாகாபாத் உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை வரவேற்கிறோம். சர்ச்சைக்குரிய இடம், இராமர் பிறந்த இடம்தான் என்று மூன்று நீதிபதிகளும் ஏகமனதாகத் தீர்ப்பில் உறுதி செய்துள்ளனர். இராமர் கோயில் தொடர்பான இந்துக்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து உயர் நீதிமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கடந்த 450 ஆண்டுகளில் நம் முன்னோர்களில் சுமார் 4 லட்சம் பேர் தங்களது உயிர்களை தியாகம் செய்துள்ளனர். அவர்களது தியாகத்தை இப்போது நினைவுகூர வேண்டும். சாதுக்கள், வழக்கறிஞர்கள், செய்தியாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த தீர்ப்பு கடவுள் இராமருக்கு கிடைத்த வெற்றி. சர்வதேச அளவில் 100 கோடி இந்துக்களுக்கு கிடைத்த வெற்றி. தீர்ப்பின் மூலம் அயோத்தியில் இராமர் கோயில் கட்ட வழி ஏற்பட்டுள்ளது. நீதித்துறை மீது இந்துக்கள் வைத்துள்ள நம்பிக்கை இத்தீர்ப்பின் மூலம் நிரூபணமாகியுள்ளது.

அயோத்தியில் 110 அடி நீளமும் 90 அடி அகலமும் கொண்ட இடம், இராமர் பிறந்த இடம்தான் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைச் சுற்றியுள்ள இடத்தில் ராமருக்கு மாபெரும் கோயில் கட்டப்படும். இதற்கு அனைத்து சமுதாயத்தினரும் ஆதரவு அளிக்கவேண்டும். மத்திய வக்ஃப் வாரியத்தால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை அலாகாபாத் உயர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இதுவரை நடந்தவை நடந்தவைகளாகவே இருக்கட்டும்.

சர்ச்சைக்குரிய 110 அடி நீளமும் 90 அடி அகலமும் கொண்ட இடம், ராம ஜென்ம பூமியா அல்லது இல்லையா என்பதே அலாகாபாத் உயர் நீதிமன்றத்தின் முன் இருந்த வழக்கு தீர்ப்பின் மூலம் அந்த இடம், ராம ஜென்ம பூமிதான் என்ற உண்மை தெரியவந்துள்ளது என்று தொகாடியா கூ‌றினா‌ர்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

பன் கீ மூனின் இலங்கை சார்பு நிலை : தனிப்பட்ட உறவு?

Comments 2

  1. அருள் says:
    15 years ago

    அயோத்தி தீர்ப்பில் சர்ச்சைக்குரிய இடம் “இராமர் பிறந்த இடம்” என்று நீதிமன்றம் கூறிவிட்டதாக பரப்புரை செய்யப்படுகிறது. ஆனால் அவ்வாறு தீர்ப்பில் கூறப்படவில்லை.
    இராமர் பிறந்த இடம் என்று இந்துக்கள் நம்புவதாக மட்டுமே கூறப்பட்டிருக்கிறது. நம்புவது வேறு, உண்மை வேறு. இரண்டும் ஒன்றல்ல.

  2. அருள் says:
    15 years ago

    நீதியரசர் D.V.சர்மா தீர்ப்பு மட்டுமே அது இராமர் பிறந்த இடம் என்கிறது. நீதியரசர் D.V.சர்மாவின் தீர்ப்பு பெரும்பான்மை தீர்ப்பல்ல. மற்ற இரு நீதியரசர்களின் தீர்ப்பே பெரும்பான்மையானது. அதில் “இராமர் பிறந்த இடம் என்று இந்துக்கள் நம்புவதாக மட்டுமே கூறப்பட்டிருக்கிறது”. அந்த தீர்ப்புகள் இதோ:

    GIST OF THE FINDINGS by Justices Sudhir Agarwal:
    “The area covered under the central dome of the disputed structure isthe birthplace of Lord Rama as per faith and belief of Hindus.”
    GIST OF THE FINDINGS by Justices S.U.Khan:
    “5. That for a very long time till the construction of the mosque it was treated/believed by Hindus that some where in a very large area of which premises in dispute is a very small part birth place of Lord Ram was situated, however, the belief did not relate to any specified small areawithin that bigger area specifically the premises in dispute.
    6. That after some time of construction of the mosque Hindus started identifying the premises in dispute as exact birth place of Lord Ram or a place wherein exact birth place was situated.”
    இராமர் அங்குதான் பிறந்தார் என்று நீதிமன்றமே தீர்ப்பளித்துவிட்டதாக பார்ப்பன ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தினர் பிரச்சாரம் செய்கின்றனர்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...