Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

இலங்கை இனப்படுகொலையின் பின்னணியில் இந்தியா : செய்தியாளர் சாட்சி

இனியொரு... by இனியொரு...
08/22/2009
in இன்றைய செய்திகள்
0 0
1
Home இன்றைய செய்திகள்

ஈழப்போர்-4ல் இந்தியா, இலங்கை இராணுவத்திற்கு தமிழர்களை அழிக்கக்கூடிய எந்தவொரு ஆயுதமும் அளிக்காது என்று தமிழக மக்கள் கொடுத்த அழுத்தத்தினால் இந்திய அரசின் சார்பில் உறுதிமொழி அளிக்கப்பட்டது. ஆனால், மறைமுகமாய் ஆயுதங்கள் இலங்கை இராணுவத்திற்கு இந்திய கொடுத்துள்ளதை எ.டி.டி.வி.யின் இராணுவ செய்தியாளர் நிட்டின் கோகுலே தனது “இலங்கை சமாதானத்தில் இருந்து போர் வரைக்கும்” என்ற புத்தகத்தில் தெரிவிக்கிறார்.
இந்த புத்தகம் ஹர் ஆனந்த் பதிப்பகத்தினால் பிரசுரிக்கப்பட்டது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அரசுக்கு ஆதாரமாய் விளங்கி வந்த தமிழகத்தை சேர்ந்த தி.மு.க.வை வைத்துக் கொண்டே இந்நடவடிக்கையை இந்திய அரசு எடுத்து வந்தது.
உதாரணமாய், இந்தியா ஐந்து எம்.ஐ.-17 ரக உலங்கு வானூர்தியை 2006 தொடக்கத்திலேயே கொடுத்து விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டது.
இந்த உலங்கு வானூர்திகளை பயன்படுத்தும் போது, இலங்கை கடற்படையின் வர்ணம் தீட்டியே பயன்படுத்தப்பட வேண்டும் என்ற உத்தரவாதத்தின் அடிப்படையிலேயே கொடுக்கப்பட்டது.
இந்திய கடலோர கடற்படையின் அன்பளிப்பாய் “சுகன்யா கிளாஸ் ஆப் சோர் வேசல்” என்ற அதிவேகமாய் பயணிக்கக்கூடிய சிறிய ரக போர்க் கப்பல், இலங்கையின் ஆழ ஊடுருவும் அணியை விடுதலைப்புலிகளின் ஊடறுப்பு அணியினரால் சுற்றி வளைக்கப்பட்டபோது, அதனை முறியடிக்க முழுமையாக பயன்படுத்தப்பட்டது.
அதேபோல், விடுதலைப்புலிகளின் ஊடறுப்பு அணியினால் படுகாயமடைந்த இலங்கை இராணுவத்தினரை விமானத்தில் கொண்டு செல்ல இக்கப்பலே பயன்படுத்தப்பட்டது.
அதிஉயர் சக்தி வாய்ந்த ரேடார் பொருத்தப்பட்ட இந்தியாவின் தயாரிப்பான டோனியர் விமானத்தில் கடல் மேல் உயரப் பறந்து திறமை வாய்ந்த ரேடார் இயக்குபவரை வைத்து விடுதலைப்புலிகள் பயன்படுத்திவந்த மிதக்கும் ஆயுத கிடங்குகளை காட்டி கொடுக்கப்பட்டது.
இந்திய இலங்கை கூட்டு நடவடிக்கை 2006 லிருந்து 2009 வரையிலான திட்டமிட்ட ஒத்துழைப்போடு, விடுதலைப்புலிகளின் முதுகெலும்பை உடைக்கப்படுமாறு, இலங்கை கப்பற்படையின் அட்மிரல் வசந்த கரன்னகொட தலைமையில் சுமார் 11 விடுதலைப்புலிகளின் ஆயுதந்தாங்கிய கப்பல்களை முற்று முழுதாய் அழித்து ஒழித்ததோடு அல்லாமல், விடுதலைப்புலிகளுக்கு வரக்கூடிய ஆயுத வழிகளை அடைத்தது.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான இலங்கையின் இராணுவ நடவடிக்கைகளை ஒவ்வொரு நிலையிலும் இந்தியாவிற்கு இலங்கை தெரிவித்தே வந்துள்ளது.
இதற்காக மூன்று சிறப்பு இலங்கை இராணுவ அலுவலர்களை நியமித்து, இந்தியாவில் உள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கும், இந்திய வெளியுறவுத் துறை செயலாளருக்கும் மற்றும் இந்திய பாதுகாப்புச் செயலாளருக்கும் செய்திகள் கொடுக்கப்பட்டு வந்துள்ள அதிர்ச்சி தரும் செய்திகளை தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

எய்ட்ஸினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பள்ளிக்கூடத்தில் இருந்து வெளியேற்றம்.

Comments 1

  1. mukilvannan says:
    17 years ago

    it was india devotion to a divine suitor that caused singalese mind to wander.but india knew the real reson was their own interest.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In