Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

இலங்கையும் இந்தியாவும் பயங்கரவாத ஒழிப்பில் கூட்டு : இந்திய வெளிவிவகார அமைச்சர்

இனியொரு... by இனியொரு...
04/28/2010
in இன்றைய செய்திகள்
0 0
3
Home இன்றைய செய்திகள்

பயங்கரவாதத்தை முற்றாகத் தோற்கடிப்பதில் இலங்கையும் இந்தியாவும் நல்ல புரிந்துணர்வுடன் பரஸ்பர ஒத்துழைப்புடன் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்திருக்கிறார்.
பூட்டானில் நேற்று நடைபெற்ற “சார்க்’ வெளிவிவகார அமைச்சர்களின் கூட்டத்தில் பேசும் போது இதனைத் தெரிவித்த அவர், இரு நாடுகளும் முன்னெடுக்கும் இந்தப் பயங்கரவாத எதிர்ப்பு நட வடிக்கையில் “சார்க்’ அமைப்பிலுள்ள ஏனைய நாடுகளும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
இந்தியாவும், இலங்கையும் “சார்க் பயங்கரவாதிகள் குற்றக்கண்காணிப்புப் பிரிவைப்’ பலப்படுத்தி இரு நாடுகளின் படையினர் மத்தியில் தகவல்களைப் பரிமாறுவதில் ஈடுபட்டுள்ளன பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதில் இரு நாடுகளும் கூட்டாக முயன்று வருகின்றன. இதில் ஏனைய நாடுகளும் இணையவேண்டும். எனக் கேட்டுக்கொண்டார்.
பயங்கரவாத ஒழிப்பு என்ற தலையங்கத்தில் இந்தியாவின் துணையோடு இலங்கை நிகழ்த்திய இனப்படுகொலை குறித்தோ, தொடர்ச்சியாக நடைபெறும் தமிழ் இனச் சுத்திகரிப்புக் குறித்தோ எந்த நாட்டின் தலைவர்களும் கருத்துக் கூறவில்லை.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

கற்பு பற்றிய சர்ச்சையில் இருந்து குஷ்புவை விடுவித்தது உச்சநீதிமன்றம்.

Comments 3

  1. JAMES FRIEDRICH says:
    16 years ago

    முட்டாள் இலங்கைத்தமிழர்களே!,நீங்கள் “யார் குத்தி அரிசியானால் என்ன என்று இருந்தீர்களென்றால்”,யாரையும் குத்த மாட்டார்கள், உங்களைதான் குத்துவார்கள்!.YOU SHOW IN THIS FLAG ABOVE,THERE IS A SYSTAMATICAL DISTRUCTION OF “TAMILS AS A ETHNIC GROUP”!.AMERICAN SOCIETY WAS A UNCULTURAL SOCIETY,WHICH WAS MEDIATED BY THA EUROPEANS TO UNDERSTAND THE “SO CALLED ORIENT” IN 19 th CENTURY.NOW INDEED, THE UNDERSTANDING WAS DEVELOPED,SO IT IS NOT THE LACK OF UNDERSTANDING,IT IS THE LAVK OF CONCERN(யார் குத்தி அரிசியானால் என்ன).
    Paul Carus(A German – American in 1890s):Carus approached Oriental thought from a position
    he identified philosophically as “Monism.” He was
    strongly convinced that Western thought had fallen
    into error early in its development when it had
    accepted distinctions between body and mind and the
    material and the spiritual. Kant had formalized this
    dualism in Western philosophy when he had divided
    the field of knowledge between the phenomenal and
    the noumenal realms; and Christianity had rooted it
    in the Western religious viewpoint when it had differ-
    entiated between the soul and the body, and the natural
    and the supernatural. Rejecting such dualisms, Carus
    looked to science to reestablish the unity of knowledge.
    The philosophical result he labeled “Monism.” He
    showed special concern at the growing split between
    science and religion, advocating a scientific religion as
    the need of the age. Such a religion must combine the
    highest ethical teachings with the most rigorous
    empirical procedures; it must, he declared, be both a
    “Science of Religion” and a “Religion of Science.”
    Drawing upon the increasing evidence of historical and
    comparative religious studies, he came to believe that
    Buddhism offered the best hope of reconciliation.

  2. Garammasala says:
    16 years ago

    பொரித்த மீனிடமிருந்து மேலுமொரு “துட்டுக்கு இரண்டு கொட்டைப் பாக்கு” இடுகை.

  3. JAMES FRIEDRICH says:
    16 years ago

    மசாலா மாமா,எனக்கு பட்டுக்கோட்டைக்கு வழி தெரியாது,ஆனால் நீங்கள் “முள்ளிய வாய்க்கால் நெம்பர் 2″ என்ற போகாத ஊருக்கு வழி கேட்கிறீர்கள் என்று தெரியும்.விதியை மாற்ற யாரால் முடியும். ” Benedictus de Spinoza” மற்றும் “ஃபிடரிக் ஏங்கல்ஸின்” “இயங்கியல் தத்துவத்தின்படி”,..  truth was independent of time, human desire, and human action. Therefore, science was not a human invention, but a human revelation which needed to be apprehended.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...