Wednesday, March 18, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

இலங்கையிலிருந்து தமிழ் பேசுவோரை அகதிகளாக ஏற்றதற்காக கனடா வருத்தப்படும்:கனடாவிலுள்ள இலங்கைத் தூதுவர்.

இனியொரு... by இனியொரு...
08/14/2009
in இன்றைய செய்திகள்
0 0
2
Home இன்றைய செய்திகள்
 இலங்கையிலிருந்து தமிழ் பேசுவோரை அகதிகளாக ஏற்றுக்கொண்டதற்காக கனடா கவலைப்படும் என்று அங்குள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் தயா பெரேரா கூறியுள்ளார்.ஆங்கிலப் பத்திரிகையொன்றின் இணையத்தள சேவைக்கு வழங்கிய பேட்டியின் போதே தயா பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையிலிருந்து 2006 இற்கு முன் அகதிகளாக சென்றோரை கனடா உள்ளீர்த்தமை அந்த நாட்டின் எதிர்கால பொதுத் தேர்தலில் முக்கியமான காரணியாக தோற்றம் பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகளை பேணிக்காப்பவர்கள் என்ற பெருமையை கனடா எடுத்துக் கொண்டுள்ளது. இதனால் அகதிகளாக வருவோரில் பெருந்தொகையானோருக்கு அந்நாடு அனுமதி வழங்கியுள்ளது. கனடா புலிகளை ஊக்குவிக்கவோ அல்லது தாபரிக்கவோ இல்லை. 2006 இல் புலிகளை தடை செய்திருந்தது.

2008 ஜூனில் உலகத் தமிழர் இயக்கத்தை தடை செய்திருந்தது என்றும் தயா பெரேரா கூறியுள்ளார்.

இதேவேளை, கே.பி. அல்லது குமரன் பத்மநாதன் கைது தொடர்பாக கனடாவில் பகிரங்கமான எதிரொலி காணப்படவில்லை என்று அவர் மேலும் கூறியுள்ளார். தமிழ் பேசும் புலம்பெயர் சமூகத்தினர் மத்தியில் செல்வாக்குடையவராக கே.பி. தோன்றவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மரணமடைந்ததை கே.பி. ஏற்றுக்கொண்டிருந்தார். அதனால், கனடாவில் ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கு செய்வோரின் வருவாய் குறைந்து வருவதாக கூறப்பட்டுள்ளது. அதேசமயம், மோதலின் இறுதிக்கட்டங்களில் மனிதக் கேடயங்களாக பிரபாகரன் பயன்படுத்தியது குறித்து புலம்பெயர் சமூகத்தின் மத்தியிலிருந்து கண்டனம் தெரிவித்து ஒரு வார்த்தைதானும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை என்று தயா பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், இடம்பெயர்ந்த மக்கள் நடத்தப்படும் விதம் குறித்து தொடர்ந்து ஆர்ப்பாட்டம் இடம்பெறுவதாகவும் ஏனென்றால் தொடர்ந்து பணம் திரட்ட ஆர்ப்பாட்டங்களுக்கான சில அடிப்படைத் தேவை அவர்களுக்கு உள்ளதாகவும் தயா பெரேரா கூறியுள்ளார்.

 

 

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

கிழக்குத் திமோரில் பெண்கள் அரசியலிற் பங்குபற்றுதலும், தீர்மானங்கள் எடுப்பதில் ஈடுபடுதலும்:மற் குரூக்

Comments 2

  1. raavanaa says:
    17 years ago

    ஆர்ப்பாட்டஙகள் நடாத்துபவர்கள் இதை கவனத்தில் எடுத்தால்நன்ராக இருக்கும்.

  2. SARAVANA KUMAR says:
    17 years ago

    GOOD WRITING.

    SARAVANA KUMAR
    +919884254747

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In