Wednesday, March 18, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணை : நாடகம் அரங்கேறியுள்ளது

இனியொரு... by இனியொரு...
06/11/2014
in இன்றைய செய்திகள்
0 0
2
Home இன்றைய செய்திகள்

DemoIIIஇலங்கையில் வன்னிப் படுகொலைகளின் பின்னர் சிறுபான்மைத் தேசிய இனங்கள் தொடர்ச்சியாக அழிக்கப்படுகின்றன. வடக்கும் கிழக்கும் சிங்கள பௌத்த மற்றும் இராணுவக் குடியேற்றங்களால் ஆக்கிரமிக்கப்படுகின்றன. சம்பூர் மன்னார் , கிளிநொச்சி, மட்டக்களப்பு ஆகிய இடங்களிலெல்லாம் பல்தேசிய வர்த்தக நிறுவனங்களுக்கு பாரம்பரிய நிலப்பகுதிகள் தாரைவார்த்துக் கொடுக்கப்படுகின்றன. இந்த நிலையில் தமிழ்ப் பேசும் மக்களின் பிரிந்து செல்லும் உரிமைக்கான போராட்ட்த்திற்கான தேவை முன்னெப்போதும் இல்லாதவாறு இன்று அதிகரித்துள்ளது.

முளைவிடக்கூடிய மக்கள் போராட்டத்தை அழிப்பதற்காக இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலும் பல்வேறு உக்திகள் கையாளப்படுகின்றன. அதன் மிகப் பிராதான ஆயுதம் ஐக்கிய நாடுகள் சபை. தாம் இலங்கையில் ராஜபக்ச அரசைத் தண்டிக்கப் போவதாகவும் அதனால் மக்களைப் போராட வேண்டாம் என்றும் கடந்த ஐந்து வருடங்களாகக் கூறிவருகிறது. இந்த இடைவெளிக்குள் உலகம் முழுவதும் அகதிகளை விரட்டியடித்து அழித்துக்கொண்டிருக்கிறது. கைது செய்யப்பட்ட போராளிகள் சாகடிக்கப்படுகின்றனர். நிலம் பறிக்கப்படுகின்றது. பண்பாட்டு ஆக்கிரமிப்புத் தொடர்கின்றது. வடக்கிலும் கிழக்கிலும் தமிழ்ப்பேசும் மக்கள் சிறுபான்மையாகும் நிலை தோன்றியுள்ளது.

இனச்சுத்திகரிப்பைத் தொடர்வதற்காகவும் பல்தேசியப் பெரு நிறுவனங்கள் இலங்கை முழுமையையும் சூறையாடும் சூழலை ஏற்படுத்துவதற்காகவும் மட்டுமே ஐ.நா தீர்மானம் நிறைவேற்றுவதாகவும் தண்டிக்கப்போவதாகவும் பூச்சாண்டி காட்டிவருகின்றது. இன்னும் சில ஆண்டுகளில் வடக்கும் கிழக்கும் தமிழர்கள் சிறுப்பான்மையாக வாழும் பிரதேசமாகவும் இலங்கையில் பல பகுதிகள் பல்தேசியக் கம்பனிகளின் தரிப்பிடமாகவும் மாறிவிடும்.

ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையாளர் நவனீதம் பிள்ளையின் சர்வதேச விசாரணை குழுவுக்கு ஆதரவளிக்க முடியாது என்று நாடாளுமன்றத்தில் தீர்மானிக்கப்படும் என அரசாங்கமும் அதனால் அழிவுகள் ஏற்படும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஒரு புதிய நாடகத்தை ஆரம்பித்துள்ளன. இந்த நாடகத்தின் பின்னணியில் தான் அழிவுகளே நடைபெறுகின்றன என்பதை மக்களுக்குச் சொல்கின்ற தலைமை உருவாகும் போது மட்டுமே அழிவுகள் மட்டுப்படுத்தப்படும்.

ஆக, ஐ.நா உம் இனக்கொலை அரசும் கூட்டமைப்பும் இணைந்து நடத்தும் நாடகத்தை நம்பியிராது, புதிய மக்கள் சார்ந்த தலைமையை உருவாக்கிக் கொள்வதன் ஊடாகவே அழிவுகளை மட்டுப்படுத்த முடியும்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
நான்கு போலிசாரால் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்ட பெண்

நான்கு போலிசாரால் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்ட பெண்

Comments 2

  1. Chandrasekaran. S says:
    12 years ago

    இணப்படுகொலை என்று கூறாமல் மனிதஉரிமை மீறல் என்பதே நாடகம் என்பதற்க்கு சான்று   

  2. alex eravi says:
    12 years ago

    The unit would be staffed by 12 members…
    Including 2 forensic experts…
    A gender specialist…
    A legal analyst…
    & Investigators…

    And as I commented before…
    Beidas, a high ranking official… Previously worked with the UN Mission in South Sudan being expelled from the country in Nov 2012 after being accused of writing false report about the conduct of the South Sudanese Militry…

    But NaviPilly denied the accusations against her staff member… And accused the South Sudanese govt…

    Anyhow… The same tough lady in this team now…
    We’ll wait & see…
    Specially USA’s buddy BJP Modi’s roll in this…

    For Diaspora Tamil medias & Wimal Weeravensa team… Kaddilla Mallai… Hmm…

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...