Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

இலங்கைக்குத் தப்பிச் செல்ல முயன்ற அகதிகள் ராமேசுவரத்தில் கைது

இனியொரு... by இனியொரு...
10/03/2013
in இன்றைய செய்திகள்
0 0
0
Home இன்றைய செய்திகள்

mcampராமேசுவரம் தனுஷ்கோடி கடல் பகுதியிலிருந்து இலங்கைக்கு படகில் செல்ல தப்ப முயன்ற இரு அகதிகள் மற்றும் அவர்களை அழைத்துச் செல்ல வந்த படகோட்டி ஆகிய மூன்று பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
தமிழ் நாட்டில் ஜெயலலிதா அரசும் அதற்கு முன்னைய இலங்கை அரசின் இனப்படுகொலையிலிருந்து தப்பிச் சென்ற அகதிகளை அடிமை விலங்குகள் போன்று நடத்திவருகின்றது. வேறு வழியின்றி அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயலும் அகதிகளை பாதுகாப்பற்ற கடற்பயணம் கொலை செய்கிறது. இலங்கை இந்திய அரசுகளும் அவுஸ்திரேலிய அரசும் இவர்களைக் கழுகுகள் போலத் துரத்துகின்றன.

இவற்றை எதிர்கொள்ள முடியாமல் மீண்டும் இலங்கைக்கே தப்பிச் செல்ல முயன்ற அகதிகளை இன்று தமிழ் நாட்டின் காவல் துறை கைது செய்தது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அணைக்கட்டு அகதி முகாமில் இருந்த விமல்ராஜ் (26), அவரது மனைவி நிஷாந்தினி (24) இருவரும் இலங்கை திரிகோணமலைக்கு செல்ல கடந்த திங்கள்கிழமை ராமேசுவரம் வந்து தனியார் தங்கும் விடுதியில் தங்கியுள்ளனர். புதன்கிழமை இரவு இவர்கள் ராமேசுவரம் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல் பகுதியில் இருந்து படகுமூலம் இலங்கை செல்ல தயாராக இருந்துள்ளனர்.
இச்சமயத்தில் அங்கு ரோந்துவந்த சுங்கத்துறை அதிகாரிகள் இவர்கள் மீது சந்தேகப்பட்டு விசாரணை செய்தபோது இருவரும் இலங்கைக்குச்செல்ல படகு ஏற்பாடு செய்திருந்தது தெரியவந்தது. அருகே கடலில் படகு நிறுத்திவைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து படகை நோக்கி அதிகாரிகள் சென்றபோது அதிலிருந்தவர்கள் படகை வேகமாக ஓட்டி தப்பிக்க முயன்றனர். அதிகாரிகள் அவர்களைப்பிடிக்க முயன்றபோது ஒருவர் மட்டும் பிடிபட்டார். அவர் படகோட்டி எனத் தெரியவந்தது. மேலும் படகில் இருந்தவர்கள் தப்பிவிட்டனர்.

விசாரணையில் பிடிபட்ட படகோட்டி தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த இளங்குமரன் என்றும் இவருடன் இரண்டு பேர் வந்ததாகவும் ஒருவர் படகுடன் சென்றதாகவும் ஒருவர் கடற்கரை பக்கம் தப்பிச் சென்றதாகவும் கூறியுள்ளார். தப்பிச் சென்றவரை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக தேடிவருகின்றனர்.

மேலும் பிடிபட்ட கணவன்-மனைவி மற்றும் படகோட்டி ஆகியோரை கைது செய்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
அமெரிக்க மாணவர்கள் கல்விக்கு இனி கடன் இல்லை

அமெரிக்க மாணவர்கள் கல்விக்கு இனி கடன் இல்லை

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...