Tuesday, March 10, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

இனக்கொலையாளியும் போர்க்குற்றவாளியுமான கோகண ஐ.நாவின் அதியுயர் பதவிக்குத் தெரிவானார்

இனியொரு... by இனியொரு...
10/02/2013
in இன்றைய செய்திகள்
0 0
0
Home இன்றைய செய்திகள்

kohonaபோர்க் குற்றவாளியும் வன்னிப் படுகொலைகளின் சூத்திரதாரிகளில் ஒருவருமான பாலித கோகண ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் உயர் பதவிக்குத் தெரிவாகியுள்ளார். மக்கள் மீது இலங்கை அரசாங்கம் மக்கள் மீது பயங்கரவாத யுத்தம் நடத்திய காலத்தில் இலங்கையின் வெளியுறவுச் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்த பாலித கோகண இலங்கை பாசிச இனக்கொலை அரசின் ஊதுகுழலாகச் செயற்பட்டவர். அதன் பின்னர் இலங்கை அரசின் ஐ.நாவிற்கான நிரந்தரத் தூதுவராக நியமிக்கப்பட்டார். வன்னியில் விழுந்த ஒவ்வொரு மனிதப் பிணங்களதும் மரணத்தின் பின்னால் பாலித கோகண என்ற அவுஸ்திரேலியப் பிரசா உரிமை பெற்ற இந்த இனக்கொலையாளியின் பங்கு உள்ளது.

இனப்படுகொலைக் காலம் முழுவதும் மகிந்த ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய ஆலோசகராச் செயற்பட்ட பாலித கோகண மீது நேரடியான போர்க்குற்றம் சுமத்தப்பட்டிருந்ததது. நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோரது சரணடயக்கோரி நேரடியாக அவர்களுடன் தொடர்புகொண்டு கொலைக்களம் வரை நடத்திச் சென்றவர் இந்த பாலித என்ற பாசிச அடியாள் என்று நிறுவப்பட்டது. சரணடைந்தவர்கள் கொல்லப்பட்ட பின்னர் தாக்குதலில் இறந்துபோனார்கள் என்று அப்பட்டமான பொய்யை ஊடகங்ளுக்கு அனுப்பியவரும் இவரே.

போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று ஐக்ய நாடுகள் நிறுவனம் ஒரு புறத்தில் நாடகமாடும் அதே வேளை, போர்க் குற்றவாளிகளுக்கு உயர் பதவி வழங்கிக் மரியாதை செலுத்துகிறது.

பாலித கோகண ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் சட்டவாக்க உறுப்பின் ஆறாவது குழுவின் தலைவராகத் தெரிந்தெடுக்கப்பட்டுள்ளார். ஐக்கிய நாடுகளில் அதி உயர்ந்த பதவி ஒன்றைப் பெற்றுக்கொள்ளும் முதலாவது இலங்கையராக இவர் கருதப்படுகின்றார். இறுதி நேரம்வரைக்கும் இலங்கை அரசின் இனச் சுட்திகரிப்பை நியாயப்படுத்தும் அடியாளாகச் செயற்பட்ட இவர் முன்னதாக 10 வருடங்கள் ஐ.நா வில் உயர் பதவியை வகித்தவராவர்.

ஐக்கிய நாடுகள் சபையோடு பேசி உரிமை பெற்றுத் தருகிறோம் என்று மக்களை ஏமாற்றும் பிழைப்புவாதிகளுக்கும்UN_Failed_Sri_Lanka அப்பாவித் தனமாக இந்தப் பிழைப்புவாதிகளை நம்புவோருக்கும் இந்தச் செய்தி சமர்ப்பணம்.

இதற்கு முன்னரும் இலங்கை இனப்படுகொலை இராணுவத்தில் வன்னிப்படுகொலைகளைத் தலைமை தாங்கிய தளபதிகளில் ஒருவரான சவேந்திர சில்வா ஐ.நாவின் அமைதிகாக்கும் கண்காணிப்புக் குழுவில் இடம்பெற்றார்.

உலகில் ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடும் மக்கள் கூட்டங்கள் அமரிக்காவையும் அதன் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு இரத்த முத்திரையிட்டு அங்கீகரிக்கும் ஐ.நா போன்ற ஏகாதிபத்தியக் கூறுகளையும் நம்பியிருப்பதில்லை. ஈழப் போராட்டம் போன்று உலகின் போராட்டங்கள் யாரால் அழிக்கப்படனவோ அவர்களையே நண்பர்கள் என்று இன்றுவரை எந்த அவமான மனோபாவமுமின்றிக் கூறும் தமிழ் அரசியல் பிழைப்புவாதிகளும் மக்கள் அதிகாரவர்க்கப் பயங்கரவாதிகளால் அழிக்கப்பட துணை போனவர்களே.

மக்களின் அவலங்களில் பிழைப்பு நடத்தும் இப் பிழைப்புவாதிகள் அரசியலிலிருந்து நீக்கம் செய்யப்படும் வரை அழிவு தொடரும்.

இலங்கை அரச அதிகாரிகளுள் நேரடியான ஆதாரத்துடன் போர்க்குற்றவாளி என நிறுவப்ப்பட்ட பாலிதவிற்கு ஐக்கிய நாடுகள் உயர் பதவி வழங்கிக் கௌரவிக்கும் போது ராஜபக்ச மேற்கு நாடுகளும் ஐ.நாவும் நவி பிள்ளையும் தனக்கு எதிராக்ச் செயற்படுகின்றனர் என்று சிங்கள மக்களிடம் வாக்குப் பொறுக்குகிறார் சர்வாதிகாரி மகிந்த. இதே ஐ.நாவைப் பிடித்து ராஜபக்ச உட்பட அனைவரையும் தூக்கில் போடுகிறோம் என்கிறனர் தமிழ் ஏகாதிபத்திய முகவர் குழுக்கள். இந்த இரண்டு பிழைப்பு வாத முகாம்களுக்கும் இடையில் நசுங்கி மாண்டு போவது அப்பாவி மக்களே.

சில முன்னைய பதிவுகள்:

பாலித கோகண்ன போர்க்குற்றவாளி – அவரே ஒப்புக்கொள்ளும் ஆதாரம்

இலங்கை போர்க் குற்றவாளி ஐ.நா ஆலோசனைக் கூட்டத்தில் : காணொளி

ஜெனிவாவில் ராஜபக்ச குடும்பம் தீண்டப்படப் போவதில்லை

 

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
மனிதன் பாதி மிருகம் பாதி சேர்ந்து கலந்த கலவை ?

மனிதன் பாதி மிருகம் பாதி சேர்ந்து கலந்த கலவை ?

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...