Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

அழிக்கப்படும் மீனவர்கள்,இராணுவ மயமாகும் கடல், வேதாந்தவின் முன்னாள் போராட்டம்

இனியொரு... by இனியொரு...
07/30/2014
in இன்றைய செய்திகள்
0 0
0
Home இன்றைய செய்திகள்

vedantha50 இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை பிரதேசத்தில் வைத்து இந்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இ;லங்கைக் கடற்படைப் பேச்சாளர் கோசல வர்னகுலசூரிய தெரிவித்துள்ளார்.

வழமை போல தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மோடிக்குக் கடிதம் எழுதும் வேலையை ஆரம்பித்துள்ளார். வடகிழக்குக் கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் வருகை இலங்கை மீனவர்களின் வளங்களை கேள்விக்குள்ளாக்குவது ஒருபுறமிருக்க இலங்கை அரசு இதனைத் தனது பேரினவாத மற்றும் இராணுவ மயமாக்கும் நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்கிறது.

இலங்கையைச் சூழவரவுள்ள கடற்பிரதேசத்தை மையமாகக் கொண்டு இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் ஊடாக அதன் அண்மைய கடற்பகுதி இராணுவமயமாக்கப்படுகிறது.

இனக்கொலையின் சூத்திரதாரி கோத்தாபய ராஜபக்சவின் தலைமையில் இயங்கும் லங்கா லொஜிஸ்டிக், ரக்னலங்கா, அவன்கார்ட் மரிடைம் என்ற மூன்று வேறுபட்ட நிறுவனங்கள் கடற்பிரதேசத்தை இராணுவமயமாகும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளன.

இந்திய இலங்கைக்கு இடைப்பட்ட கடற்பிரதேசத்தில் மன்னார் கடற்பரப்பில் வேதாந்தா என்ற பிரித்தானிய நிறுவனம் எண்ணை அகழ்வு வேலைகளில் ஈடுபட்டுள்ளது. இராணுவமயமாக்கலின் பின்புலத்தில் கடல் வளங்களைச் சுரண்டும் நோக்கமும் பொதிந்துள்ளது.

இலங்கை இந்தியக் கடற்பரப்பை உயிராபத்து மிக்க பிரதேசமாக மாற்றி மக்கள் நடமாட்டடமற்ற பிரதேசமாக மாற்றும் நோக்கத்துடன் மீனவர்கள் மீதான தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

வேதாந்தாவிற்கு எதிரான போராட்டம் எதிர்வரும் வெள்ளியன்று லண்டனில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் எண்ணைவளத்திற்காக அப்பாவிகளின் உயிர்பறிக்கும் இந்த நிறுவனத்திற்கு எதிரான போராட்டத்திற்குத் தமிழர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Friday 1st August. 14:00-16:00 ,The Lincoln Centre, 18 Lincoln’s Inn Fields, London WC2A 3ED

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
மக்களின் இரத்ததின் மீது மன்னார் கடலில் கொள்ளை: லண்டனில் போராட்டம்

மக்களின் இரத்ததின் மீது மன்னார் கடலில் கொள்ளை: லண்டனில் போராட்டம்

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...