Tuesday, March 10, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

அழிக்கப்படும் தமிழ்க் கலைகளை பாதுகாப்பதற்கான போராட்டம் – 26.07.2014 5 மணி

இனியொரு... by இனியொரு...
07/20/2014
in இன்றைய செய்திகள்
0 0
4
Home இன்றைய செய்திகள்

லைக்கா நிறுவனத்தின் ஆதரவில் 26.07.2014 அன்று நடைபெறும் நிகழ்வு ஒன்றின் முன்பாக பறை முரசம் அறைந்து எதிர்ப்புப் போராட்டம் ஒன்றை பறை- சுதந்திரத்தின் குரல்(PARAI – Voice Of Freedom) என்ற குழுவினர் அறிவித்துள்ளனர். இக்குழுவினரால் வெளியிடப்பட்ட போராட்ட அழைப்பு அறிக்கை கீழே:

lycaஇலங்கையில் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் தேசிய இனத்தின் புலம்பெயர் கூறுகள் நாங்கள்! சிங்கள பௌத்த இனவெறியர்களாலும் ஏகபோக அரசுகளாலும் சூறையாடப்படும் தமிழ்ப் பேசும் மக்களின் அவலங்கள் கூட வியாபாரமாக்கப்படும் அவமானகரமான சூழலில் நாங்கள் வாழ்கிறோம். அபகரிக்கப்படும் தமிழ் மண்ணில் உலகின் பல்தேசிய நிறுவனங்கள் தமது சாம்ராஜ்யத்தை நிறுவிக்கொள்கின்றன. ஒருபுறத்தில் சிங்கள பௌத்தக் குடியேற்றங்களும், மறுபுறத்தில் பல்தேசிய வியாபார நிறுவனங்களின் ஆக்கிரமிப்பும் தமிழ் அடையாளத்தை அழித்து வருகின்றன.

இனச்சுத்திகரிப்பு தங்குதடையின்றித் தொடரும் மண்ணில் தமிழர்களின் கலையும், காலாச்சாரமும், பண்பாட்டுக்கூறுகளும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன.

இனச்சுத்திகரிப்பின் இன்னொரு வடிவம் கலை-பண்பாட்டுக் கூறுகளை ஆக்கிரமித்து அகற்றுவது. தமிழ்ப் பேசும் மக்களின் கலை வடிவங்களுக்கு நீண்ட இறுக்கமான வரலாறைக் காணலாம். மக்களின் வாழ்வோடு இரண்டறக் கலந்து செழுமை பெற்ற இக்கலை கலாச்சார விழுமியங்கள் பல்தேசியப் பெரு நிறுவனங்களின் பணபலத்தோடு சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதிகளால் அழிக்கப்படுகின்றன. தென்னிந்தியாவின் வன்முறைக் கலாச்சாரமும் அரைகுறைத் தமிழ்க் கலை வியாபாரமும் பல்தேசிய நிறுவனங்களின் துணையோடு கொடிகட்டிப் பறக்கின்றன.

இந்த நிலையில் தமிழர்களின் பாரம்பரிக் கலைகளைக் காப்பதும் அவற்றை மக்களின் வாழ்வின் அவலங்களோடு இணைத்து நவீன வடிவங்களில் வெளிக்கொண்டு வருவதும் எமது கடமை.
இலங்கை அரசின் நட்பு நிறுவனமான லைக்கா கத்தி என்ற இரத்தம் தெறிக்கும் வன்முறைக் கலையை தமிழர்கள் மத்தியில் பரப்ப முயற்சிப்பதை நாம் அறிந்துள்ளோம். லைக்கா போன்ற நிறுவனங்களின் பண வெறி பேரினவாத ஒடுக்குமுறையோடு கைகோர்த்துக் கொண்டு தமிழ்க் கலைகளை அழித்துச் சிதைக்கிறது.

isaivelaiஇதற்கு முன்னுரை சொல்வது போன்று தென்னிந்திய கோப்ரட் சினிமாக் கூத்தாடிகளின் துணையோடு ஹரோ லெஷர் சென்ரில் லைக்கா ஆதரவோடு ‘கலாச்சார’ நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கத்தியின் தமிழ் இரத்ததிற்கு இந்த நிகழ்ச்சி முன்னுரையானால் நாமும் அதனைத் தமிழ்க் கலாச்சாரத்தை அறிமுகம் செய்வதற்கு முன்னுரையாகப் பயன்படுத்திக்கொள்வோம்.

நிகழ்ச்சி நடைபெறும் அதே நாளில்(26.07.2014) ஹரோ லெஷர் சென்ரரின் முன்பாக தமிழர்களின் பறை முரசத்தை அறைந்து நாம் தமிழ்க் கலாச்சாரத்தின் முன்னுரையை லண்டனில் எழுதவுள்ளோம். தமிழ்க் கலை ஆர்வலர்கள் புடைசூழ எமது பறை இசைக்குழு, லைக்காவின் நிகழ்ச்சி நடைபெறும் அதே வேளை மண்டபத்திற்கு வெளியில் பறை இசைத்து தமிழ்ப் பண்பாட்டைப் பறைசாற்றவுள்ளது.

இதே நிகழ்வு, பல்தேசிய வியாபாரக் கூத்தாடிகளின் எதிர்ப்பு நிகழ்வாகவும் அமையும்.இங்கு லைக்கா என்பது ஒரு குறியீடே தவிர, டாட்டா, வேதாந்தா முதல் தமிழர்களை வியாபாரப் பொறிக்குள் அமிழ்த்திச் சிதைக்கும் தொலைக்காட்சிகள் வரை எமது மக்களின் நண்பர்கள் அல்ல.

இனச்சுத்திகரிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு அழிக்கப்படும் தமிழ்க் கலைகளையும் பாதுகாக்க பிரித்தானியா வாழ் தமிழ் மக்களை ஹரோ லெஷர் சென்ரரின் முன்னால் 26.07.2014 அன்று 5 மணிக்கு கூடுமாறு அழைப்புவிடுக்கிறோம். எமது மண்ணின் பாரம்பரியக் கலைகளைப் பாதுகாத்து வளர்த்தெடுப்பது கடமை என்று கருதும் சமூக உணர்வுள்ளவர்களும் சீரழிந்த கலைகளை ஊடறுத்து தமிழர்களின் தேசியக் கலைகள் முகிழ்த்தெழ வேண்டும் எனக் கருதுபவர்களும் எம்முடன் இணைந்துகொள்ளுங்கள்.

-பறை : சுகந்திரத்தின் குரல்
-(PARAI – Voice Of Freedom)

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

யார் தேசிய வாதிகள் ? : சபா நாவலன்

Comments 4

  1. Alex Eravi says:
    12 years ago

    I like & welcome the ‘Parai Issai’

    In our homeland how many of us know the rhythm of the ‘Parai Issai’?

    But, TATA, Vedanda & Laika are the only corporates in SriLanka…?  From the British period… Singer Company, Woolsley water pump Company, Lever & Brithers,  Nestle Company, Austin Car Company… etc… etc…
    And now… Now means not in Rajapaksha Govt. or not after 2009 war… 
    After SLFP (Srima) period… In UNP period… Coco Cola, PepsiCo, Pizza Hut & all US corporates are in SriLanka…
    Now Indian corparates are here… 
    Indian corporates are not only in Srilanka… They have world wide very established, challenging business… & leading on their sector…

    This propaganda is like for ‘Laika’

    If a Srilankan owned Laika is not there, some other Indian or any other  corparates will fill the gap & do the business (make money)

    Anyway the people living in Srilanka they need to have phone… Make calls…

    Ok, then tell a alternative Phone company for ‘Laika’…!

  2. skantha says:
    12 years ago

    I feel that this is not a propaganda against Laika. This purely a mixture of some personal hateness against GTV and using Laika for this.
    Why couldn’t you do a protest infront of Laika office previously.
    How many organisations have used Laika sponsorship before. What have we done for that. GTV was one of the media supporting our course ever since it was organised. How come somebody organising protest now where there was no protest organised when other medias were talking against us.
    please tell us who are the main people forcing to organise this protest and what is there plans and benefits against this. People are well educated now and all knew what is happening in London. Write the names of people who organise this and call for a public meeting so that we all will support this protests.

  3. செல்வராஜ் says:
    12 years ago

    இந்த உலகம் அழிவை நோக்கி செல்கிறது இதை யாராலும் தடுக்க முடியாது 

    • koovai param says:
      12 years ago

      if you read the organizers statement, its not just against lyca its also against the indian cultural invasion and corporatism of the tamil  culture , there must be some starting point for everything, so that this could be the first

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...