Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

அதிகரித்து வரும் பல்கலைக்கழக நெருக்கடிகள்.

இனியொரு... by இனியொரு...
11/01/2010
in இன்றைய செய்திகள்
0 0
2
Home இன்றைய செய்திகள்

அனைத்துப் பல்கலைக்கழ மாணவர் பேரவையின் தலைவர் உதுல் பிரேமரத்ன 29.10.2010 அன்று பகல் கொழும்பில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரனைகளுக்காக கறுவாத்தோட்டைப் பெலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார். ஆயினும்இறுதி மாணவர் கைது செய்யப்படும் வரை போராட்டங்களைத் தொடரப் போவதாக அனைத்துப் பல்கலைக்கழ மாணவர் பேரவை தெரிவித்திருக்கிறது.
இதற்கிடையில், பேராதனைப் பல்கலைக்கழக கலை, விவசாய பீடங்கள் காலவரயறையின்றி மூடப்பட்டுள்ளன. ரஜரட்ட பல்கலைக்கழக மாணவி ஒருவருடன் முறைகேடாக பொலிஸ் அதிகரி ஒருவர் தகாத முறையில் நடந்து கொணடார் எனக்கூறி அப்பல்லைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுட்டனர்.
ரஜரட்ட பல்கலைக்கழகம் பொலிஸாரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு 400க்கும் மேற்பட்ட பொலிஸார். பாதுகாப்புக் கடமையாற்றி வருகின்றனர். அந்நிலையில் விடுதியை நோக்கிச் சென்ற மூன்று மாணவிகளை பொலிஸார் கையைப் பிடித்து இழுத்து பலாத்காரம் செய்ய முற்பட்டுள்ளனர் என அனைத்துப் பல்கலைக்கழ மாணவர் பேரவையின் தலைவர் தெரிவித்திருக்கிறார்.
மாணவாகள் மீதான அடக்குமுறை தொடர்ந்தால் தொழிற்சங்கங்களும் போராட்டத்தில் குதிக்கும் என இலங்கையின் தேசிய வர்த்தக தொழிற்சங்க நிலையம் அறிவித்திருக்கிறது. அதே வேளை தமது போராட்டம் தொடர்பாக ஐ.தே.க, மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி என்பவற்றுடன் சந்திப்புக்களையும் மாணவர் பேரவையினர் மேற்கொண்டுள்ளனர்.
ஆயினும், பல்கலைக்கழக நெருக்கடியை அரசாங்கம் கையாண்டு வரும் முறைக்கு ஆதரவு தெரிவித்து அரசதரப்பு அரசியல் வாதிகளின் தலைமையில் கோட்டை ரயில் நிலையம் முன்பாக நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, பல்கலைக்கழ மாணவர் குழுக்களின் செயற்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளன.
களனியில் நடைபெற்ற வைபவமொன்றில் பேசிய மேர்வின் சில்வா, களனிப் பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்ப்புச் செயற்பாடுகளைப் பொறுத்துக் கொண்டு இனியும் தம்மால் சும்மா இருக்க முடியாது எனவும் எதிர்ப்புப் போரட்டங்களில் ஈடுபடும் மாணவர்களை பல்லாயிரக்கணக்கானோர் பார்த்துக் கொண்டிருக்க நடுவீதியில் மண்டியிட வைப்பேன் எனவும் பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தை வளப்படுத்திக் கொள்வதைப் பற்றி மட்டும் சிந்திக்க வேண்டும். அதை விடுத்து எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டால் நடுவீதியல் நாய்களைப் போல மண்டியிட வைத்து கடுமையாக தண்டிப்பேன் எனவும் சூளுரைத்திருக்கிறார்.
இதற்கு முன்னர், பல்கலைக்கழக மாணவ, மாணவியரை சரியான பாதையில் இட்டுச் செல்வது அரசின் பொறுப்பு என்று ஜனாதிபதி தெரிவித்திருந்தமையும், அமைச்சின் செயலாளர், ‘பல்கலைக்கழக முறைமையை சீர்குலைக்க அவர்கள் முயற்சிக்கின்றனர், பல்கலைக்கழகங்கள் சுத்திகரிக்கப்படும்” எனத்தெரிவித்திருந்தமையும் கவனத்தில் கொள்ளப்படவேண்டியவை.
எனினும்; ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்கா, குழப்பத்தை விளைவிக்க முற்படும் உயர் கல்வி அமைச்சரை கைது செய்ய வேண்டும், மாணவர்களைப் பாதுகப்பதற்கென உள்ள பொலிஸார் மாணவர்கள் மீது தாக்குதல்கள் நடத்தும் போது வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது கவலையளிக்கிறது : இவை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்காமல் இருக்கிற பொலிஸ் மா அதிபர், அவருடைய சீருடைய அணியத் தகுதியற்றவர் எனவும் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

புலம்பெயர் உறவுகளே - ஒரு மடலின் கண்ணீர் .. .. : உமா

Comments 2

  1. YOGA.S says:
    15 years ago

    இலங்கை சீனாவிடமிருந்து பொருளாதார உதவியை மட்டுமல்ல,போராட்டங்களை,குறிப்பாக மாணவர் போராட்டங்களை நசுக்குவது எப்படியென்றும் கற்றுக் கொள்ள ஆரம்ப்த்திருக்கிறது போலும்!மேர்வின் சில்வாவின் கூற்று இதனையே மெய்ப்பித்து நிற்கிறது!சீனாவின் மாணவர் மீதான அடக்கு முறை யுத்தி மண்டியிட வைத்தல்,அதுவும் பல நூறு,லட்சம் மக்கள் முன்னிலையில்!போதாததற்கு பெற்றோரும் கூடவே!வாழ்க ஜனநாயகம்!!!!

  2. THAMILMARAN says:
    15 years ago

    சில்வாக்கள் இலங்கையின் களங்கங்களாகவே இருக்கிறார்கள்.அதி கூடிய அறீவும், செயறபடும் துணீவும் மாணவரிடம் மட்டுமே இருக்கும்.மாணவர் சக்தி மாபெரும் சக்தி.இப்படி கத்தி நாலு பெட்டைகள பார்த்து காணாமல் போகும் மாணவர்களூம்,விக்டோரியாக பார்க்கில் ஓவராக படிப்போரும் உண்டு.இதில் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட உதுல் பிரேம ரத்தினத்தை நினைத்தால் தான் கவலையாக இருக்கிறது.அவரிடம் இப்போது எத்தனை பற்கள் இருப்பில் இருக்கிறதோ/ எருமை மாடுகள் மிதித்தே பிழிந்திருப்பார்கள்? இனி யோசித்து என்ன பயன் இனியாவது யோசிப்பம் என எல்லா மாணவரும் எழுக்,,,,

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In