Monday, March 9, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

‘அதாவுல்லா’ காக்கா மறைந்தார்…? : கவிஞர் பொத்துவில் அஸ்மின்

இனியொரு... by இனியொரு...
06/21/2014
in பிரதான பதிவுகள் | Principle posts, இலக்கியம்/சினிமா
0 0
10
Home பிரதான பதிவுகள் | Principle posts

athaulla

‘அதாவுல்லா’ காக்கா மறைந்தார்….
——————————————————-

எரியுது எங்கள் தேசம்
நாங்கள் உழைத்தது அனைத்தும் நாசம்
அரசியல் வாதிகள் கோசம் 
அரைநொடியிலே கலைந்திடும் வேசம்

மீனுக்கு தலையினை காட்டி-தினம்
பாம்புக்கு வாலினை ஆட்டி
கொடுக்கிறார் அரசுக்குக்கூட்டி
அதை சொல்லுது ‘அஸ்வரின்’ பேட்டி

‘அதாவுல்லா’ காக்கா மறைந்தார்-நாம்
அழிந்தபின் அலுத்கம விரைந்தார்
பாராளுமன்றத்தில் கொதித்தார்-பின்
பகைவனின் சேலைக்குள் ஒளித்தார்.

‘ரிஸாத்தின்று’ நடிக்கின்ற நடிப்பு-அட
சிவாஜியும் தோற்கிற நடிப்பு
‘அரசுக்கு தூக்குறார் செருப்பு’-அதை
நினைக்கையில் வருகுது சிரிப்பு…!

மாமி செருப்பால அடிச்சும்
மாமா ‘ரவுசர’ உரிஞ்சும்
மருமகன் தலைவர் ‘ஹக்கீம்’-அவ
மகள்ட மடியிலே படுக்கார்.

கழுதைகள் எம்மை நெருக்க
எம் கடைகளை அடித்து நொறுக்க
உலகமே அதனை வெறுக்க-இன்னும்
உலக்கைகள் அரசிலே இருக்க….

‘வட்டரக்க விஜித தேரர்’
‘பாலித தேவர பெரும-உங்க
சிறுநீர் கொஞ்சம் கொடுங்க-எங்க
சிரங்குகள் வாயில் பருக்க..

 
-கவிஞர் பொத்துவில் அஸ்மின்

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

லியோ சீமான்பிள்ளையைத் தொடர்ந்து தீமூட்டிக்கொண்ட மற்றொரு தமிழ் அகதி!

Comments 10

  1. singingfisher says:
    12 years ago

    FANTASTIC

  2. Thevarajah says:
    12 years ago

    ஆயிரம் வார்த்தகளும் நூறு மணி நேரங்களிலும் எழுதப்படும் கட்டுரைகளியும் நூலையும் விட ஒரு சில வரிகளில் நச்சென்று தைக்கும் கவிதைகளின் வலிமைக்கு இக் கவி ஒரு உதாரணம். இனிமேலாவது இந்த அரசியல்வாதிகள் திருந்துவார்களா?

    • Suthan says:
      12 years ago

      அரசியல் வாதிகள் திருந்தமாட்டார்கள் வாக்கு போடும் மக்கள்தான் திருத்த வேண்டும். சிந்திந்து வாக்கு போட்டு இருந்தால் சிறந்தது. இனியாவது மக்கள் சிந்திக்கட்டும். 

  3. Farinas says:
    12 years ago

    உணர்வற்ற ஊம்பிகலின் 
    உண்மைகளை உரக்கச் சொன்னீர்… 
    உதிரம் சிந்த புத்தனும் 
    உரமிடவில்லை எனவும் நவின்ரீர்…
    உனக்குள்ளும் ஓடுதடா ஒரு 
    உரிமைக்கான உதிரம் – இருந்தும்
    உலக்கைகள் அறிந்ததே
    உத்தம நபியின் வழி வந்த
    உம்மத்தவரின்  இன்முகத்தை…

  4. Raheim says:
    12 years ago

    நிகழ்காலத்தின் தலையில் 
    உட்கார்ந்துகொண்டு 
    எதிர்காலத்தின் குரல்வளையில்
    கத்திவைத்து மிரடுகிறார்கள்….
    கடந்தகாலத்தைக் கடத்தி…
    காலால் மித்துக் கொலை செய்துவிட்டு..
    கைகோர்த்துக் கொண்டவரகளின்
    கால்களை நக்கி 
    பேய்களாய் மக்களை
    பிணங்களில் நடந்து வந்து
    பாராளுமன்றக் கதிரைகளில் அமர்ந்தனர்.

  5. kalam shaick abdul kader says:
    12 years ago

    சுற்றி எரிகிறது 
    …சுந்தரத் தீவு
    நெற்றி வைத்து
    …நீளமாய்க் கேளு

    காலமும் காணாக்
    …காட்சித்தான் பின்ன
     பாலகர் செய்த
    … பாவம்தான் என்ன?

    கொடுமையிலும் கொடுமை
    …கொலைசெயுமிவ் வன்மை
    கடுமையுடன் தடுத்தால்
    …களைந்துவிடும் தீமை

    இறைவனின் கோபம்
    ….இவர்களைஅடையுமா?
    விரைவுடன் தீர்ப்பு
    …வந்திடவும்; மடிவர்

    இறுதிநாள் வருகைக்கு
    ….இக்கொடுமை ஒருசான்றா?
    உறுதியாய்க் கொடுமைக்கு
    …உள்ளமெலாம் உருகாதா?

    கொத்துக் கொலைகண்டு
    …குழந்தைகள் நிலைகண்டு
    கத்தும் கடல்கூட
    …கதறுமே பழிதீர்க்க

    தீர்ப்புநாள் வராதென்று
    ….தீதைச் செய்தாயோ?
    யார்க்குமே அடங்காத
    …யுத்தப் பித்தனே

    அர்ஷில் எட்டும்
    ….அலறல் சத்தம்
    குர்ஸி தட்டும்
    …குழந்தை ரத்தம்

    பாதிக்கப் பட்ட
    …பள்ளியும் மக்களும்
    நீதிக்கு முன்பு
    …நிற்கின்ற வேளை

    கூட்டுச் சதியால்
    ..கூடிக் குலாவி
    வேட்டு வெடித்தல்
    ..வேடிக் கையே!

    பொய்நாக் கூட்டம்
    …புரிய வில்லையா?
    ஐநா சபையோர்
    …அறிய வில்லையா?

    பிரிவினை கேட்டனரா?
    பிரியமுடன் நடந்தனரா?
    எரியுமுன் கோபமதில்
    இழந்ததுவுன் பகுத்தறிவே!

    “கவியன்பன்” கலாம்
    — 
     KALAM 
    “ABUDHABI , UAE
    http://www.kalaamkathir.com
    http://gardenofpoem.blogspot.ae/ 

  6. Haja Sahabdeen says:
    12 years ago

    அருமை….. உம்மை நினைத்து நான் கொள்கிறேன் பெருமை….திரும்ப திரும்ப வாசிச்சின்டே இருக்கணும்போல இருக்கு.

  7. S.G.இராகவன் says:
    12 years ago

    கவியனுக்கே உள்ள வேகம், கவியனுக்கே உள்ள கோபம், கவிதை இறுதியிலே கொடுத்தார் ஒரு அடி அப்பாடா இதுதான் அவர்களுக்கு நல்ல வெடி. அஸ்மின் எங்கள் வேதனைகள் இப்படித்தான் நச்சென்று பதியப் படவேண்டும். தமிழ் பேசும் மக்கள் மத்தியில் துட்டத்தனமான தன்மானமற்ற அரசியல் நடத்தும் பலரையும் அம்பலப் படுத்தி இருக்கலாம். அளுத்கம உட்டபட்ட மற்ற இடங்களில் நடந்த அநியாயங்களில் அரசை காப்பாற்ற எழுந்த டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதை பருக்கினால் மனித உணர்வு வரும்? இலங்கை புலனாய்வு பிரிவுகளுடன் சேர்ந்து எப்படி வடக்கு கிழக்கில் தமிழ் முஸ்லிம் கலவரத்தை தூண்டி இப்போது (எப்போதும்) இலங்கை அரசுக்கு எழுந்திருக்கும் அவப் பெயரை நீக்க முடியும் என சதா சிந்திக்கும் டக்கர் மாமா உள்ளிட்ட சிலருக்கு எதை பருக்கினால் மனிதமும் மனிதாபிமானமும் வரும்?

  8. mahoof says:
    12 years ago

    “‘வட்டரக்க விஜித தேரர்’
    ‘பாலித தேவர பெரும-உங்க
    சிறுநீர் கொஞ்சம் கொடுங்க-எங்க
    சிரங்குகள் வாயில் பருக்க..“

    இந்த வரிகள் கொஞ்சம் வலிக்கிறது.

  9. S.Thiviyaraj says:
    12 years ago

    உறைக்கட்டும் காவடிதூக்கும் அரசியல் வாதிகளுக்கு
    வேதனை வேதனை

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...