Thursday, March 12, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

“அகதிகளை உள்ளே வர விடுங்கள்” : பேரணியும் ஆதரவுக் கோரிக்கையும்

இனியொரு... by இனியொரு...
12/02/2009
in இன்றைய செய்திகள்
0 0
0
Home இன்றைய செய்திகள்

brஅவுஸ்திரேலிய மெல்பேர்ண் நகரில் “அகதிகளை உள்ளே வர விடுங்கள்” என்னும் அவுஸ்திரேலிய சமூக அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள பேரணி எதிர்வரும் 5 ம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது. அகதிகளின் உண்மையான அவலநிலையை போக்க, மெல்பேர்ண் ஈழத்தமிழர்கள் இப்பேரணியில் கலந்து கொள்ளுமாறு அழைக்கப்படுகிறார்கள். அவுஸ்திரேலியாவை நோக்கிய அதிகரித்த “இலங்கை தமிழ் அகதிகளின் வருகை” மிகப்பெரிய அளவில் அரசியல் தாக்கத்தினையும் சர்ச்சைகளையும் உருவாக்கியுள்ளது. அகதிகளுக்கான விசா வழங்கி அவர்களை அவுஸ்திரேலியாவுக்குள் அனுமதிப்பதில் ஆதரவு குரல்கள் அதிகரித்துள்ளன. அகதிகளின் உண்மையான அவல நிலை முழுமையாக வெளிப்படாத நிலையிலேயே சில எதிர்ப்புக்குரல்கள் கிளம்பியிருந்தன. இப்போது அவுஸ்திரேலியாவை பொறுத்தவரை “இலங்கை தமிழ் அகதிகளுக்கு” புகலிடம் கொடுக்க வேண்டும் என்பதில் சாதகமான நிலமையே காணப்படுகின்றது. இருந்த போதிலும் அவுஸ்திரேலிய குடிவரவு கொள்கையான “தாமதமாய் முடிவெடுத்தல் -wait and see game” விளையாட்டு கடலிலே தத்தளிக்கும் அகதிகளின் அவலத்தை அதிகமாக்குகிறது. மாதக்கணக்காய் கடலிலே தத்தளிக்கும் 254 தமிழ் உறவுகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. அதைவிட இன்னொரு கப்பலில் வந்த 78 பேருக்கு அகதி அந்தஸ்து வழங்கப்பட்டு அவுஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்படும் என்ற உறுதிமொழி வழங்கப்பட்டது. அதை நம்பி கரை இறங்கியவர்கள் இந்தோனேசிய குடிவரவு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். போர்க்குற்றம் புரிந்த இலங்கையின் இறுக்கமான சில வேண்டுகோள்களின் அடிப்படையிலேயே அவுதிரேலிய இவ்வாறான தளம்பல் முடிவுகளை எடுக்கிறது என பலரும் விசனப்படுகின்றனர். அண்மைக்காலமாக அவுஸ்திரேலிய ஊடகங்களில் “தமிழ் அகதிகளின் பிரச்சினை” முக்கியத்துவம் பெற்று,அதன் தொடர்ச்சியாக அண்மையில் இலங்கையில் நிகழ்ந்த தமிழ் மக்களுக்கெதிரான “இனப்படுகொலையும்” கிண்டி கிழறப்பட்டது. இது இதுவரை காலமும் வெளிவராத “தமிழ் மக்களின் அவலங்களை” அவுஸ்திரேலிய மக்களுக்கு தெளிவுபடுத்தியது. இதன் பயனாக பல ஊடகங்களும்,ஊடகவியலாளர்களும்,சமூக அமைப்புகளும் “அவுஸ்திரேலியாவை நோக்கி வரும் அகதிகளை உள்ளே அனுமதிக்கவேண்டும் என குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளன. கப்பலில் வரும் அகதிகள் மீதான இறுக்கமான அவுஸ்திரேலியாவின் குடிவரவு கொள்கையில் மாற்றம் செய்யப்படவேண்டும் என பல்வேறான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. அவற்றில் முக்கியமாக; 1. கப்பலில் வந்து அகதி அந்தஸ்து கோருவோரும் அகதிகளே. அவர்கள் “பொருளாதார நலன் தேடும் அகதிகள்” என தவறான அடையாளப்படுத்தல் நிறுத்தப்படவேண்டும். 2. கப்பலில் வந்து அகதி அந்தஸ்து கோரும் அகதிகளை அவுஸ்திரேலியாவுக்கு வெளியே தடுத்து வைக்க கூடாது. “கிறிஸ்துமஸ் தீவில்” பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள் சிறைகளில் இவ்வறு அகதி அந்தஸ்து கோருவோர் வருடக்கணக்காக அடைத்து வைக்கப்படுகின்றனர். இப்போது இந்தோனேசிய தீவுகளிலும் புதிதாக சிறைவைக்கப்படுகிறார்கள். 3. அவுஸ்திரெலியாவை நோக்கி தஞ்சம் கோரி வரும் அகதிகளை இந்தோனேசியாவுக்கு அனுப்பி அங்கே தங்கவைக்கபடுதல் நிறுத்தப்படவேண்டும்.ஏனெனில் இந்தோனேசியா “அகதிகளின் வாழ்க்கைக்கு உகந்த நாடு அல்ல எனவும் அங்குள்ள தடுப்பு முகாம்களில் அகதிகள் சரியாக பராமரிக்கப்படுவதில்லை எனவும் குற்றச்சாட்டுகள் உலக உதவி நிறுவனங்களால் வெளியிடப்படுள்ளன. 4. கப்பலில் வரும் அகதிகளை சிறைகளில் மாதக்கணக்காய் வருடக்கணக்காய் தடுத்து வைத்து, தாமதித்து பின்னர் விசா வழங்குதல் இல்லை நிராகரித்தல் என்ற குடிவரவு கொள்கை நிறுத்தப்படவேண்டும். அகதிகளுக்கான விசா வழங்கும் நடைமுறைகளில் இறுக்கம் தளர்த்தப்பட்டு மனிதாபிமான ரீதியாக முடிவெடுக்கப்படல் வேண்டும். இவ்வாறான மனிதாபிமான கோரிக்கைகள் பல்வேறு மட்டங்களிலும் இருந்து எழுப்படுகின்றன. இதன் ஒரு குரலாக அவுஸ்திரேலிய மெல்பேர்ண் நகரிலும் இந்த வாரம் 5ம் திகதி “அவுஸ்திரேலியாவுக்குள் அகதிகளை அனுமதி” எனும் கருப்பொருளில் எனும் அவுஸ்திரேலிய சமூக அமைப்பால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. இதற்கான அனுசரணையை அவுஸ்திரேலிய பல்லின சமூகம் முழுமையாக வழங்குகிறது. பேரணி நடைபெறும்

இடம்: இடம்: in front of state library, Victoria, Melbourne காலம்: December 5th 2009 2pm இந்த பேரணியில் அவுஸ்திரேலிய மெல்பேர்ண் ஈழத்தமிழ் சமுகத்தின் பங்களிப்பு மிக முக்கியமான ஒன்றாக பலராலும் உற்றுநோக்கப்படுகிறது.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

பாம்பிற்கு தலையையும் மீனுக்கு வாலையும் காட்டி அரசியல் நடத்த முடியாது:13 ஆவது சட்டத் திருத்தம் குறித்த அரசின் நிலைப்பாடுதான் என்ன?

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...