Thursday, April 30, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

வெளி நாட்டவர்களைக் கட்டுப்படுத்தினால் பிரித்தானியப் பொருளாதாரம் பாதிப்படையும்:புதிய ஆய்வறைக்கை

இனியொரு... by இனியொரு...
08/10/2014
in இன்றைய செய்திகள்
0 0
3
Home இன்றைய செய்திகள்

UK-border-controlபிரித்தானியாவில் அகதிகள் உட்பட வெளிநாட்டவர்களை கட்டுப்படுத்துவதாக ஆளும் கொன்சர்வேட்டிவ் மற்றும் தாராளவாதக் கட்சியின் கூட்டரசாங்கம் பிராச்சாரம் மேற்கொண்டு வருகிறது. அதற்கான திட்டங்களை அமுல் நடத்தி வருகிறது. சட்டவிரோதக் குடியேற்றக்காரர்களை மனிதாபிமானமற்ற வகையில் நடத்தி வருவதாக பல்வேறு உரிமை அமைப்புக்கள் தெரிவிக்கின்றன. அதே வேளை அரசாங்கத்தின் திட்டப்படி வெளிநாட்டுக் குடியேற்றக்காரர்களில் அளவைக் குறைத்தால் பிரித்தானியப் பொருளாதாரத்தில் பின்னடைவு ஏற்படும் என புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

பொதுத்துறை வருமானத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும் என ஆய்வறிக்கை மேலும் தெரிவிக்கிறது. பொதுத்துறை வருமானத்திலிருந்தே ஒய்வூதியம், வேலையற்றோருக்கான கொடுப்பனவு போன்றவை வழங்கப்படுகின்றன. வெளி நாட்டவர்கள் பொதுவாக உடலுழைப்புடன் தொடர்பான கடினமான வேலைகளில் ஈடுபடுகின்றனர்.

தவிர சேவைத்துறை சார்ந்த பல்தேசிய வியாபார நிறுவனங்கள் வெளிநாட்டுக் குடியேறிகளையே நம்பியிருக்கின்றன. பிரித்தானியத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் மற்றும் ஊதியம் ஆகியன இவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. டெஸ்கோ போன்ற பல்பொருள் அங்காடிகளில் அடிப்படை ஊதியத்தில் வேலைக்கு அமர்த்தப்படும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு 16 மணித்தியால நிரந்தர வேலை நேரம் மட்டுமே வழங்கப்படுகின்றது. 40 மணித்தியாலம் வரை வேலைசெய்யும் இத் தொழிலாலர்களின் 16 மணி நேரத்திற்கு மேற்பட்ட வேலை நேரம் மேலதிக வேலை(over time) நேரமாகக் கணிப்பிடப்படுகிறது. சட்டப்படி 16 மணித்தியாலத்திற்குரிய விடுமுறை மற்றும் ஓய்வூதியம் போன்றவற்றை மட்டுமே இப் பல்பொருள் அங்காடிகள் வழங்கும். எஞ்சிய நேரம் தற்காலிகமானதாகக் கருதப்படுவதால் அந்த நேரத்திற்குரிய உரிமைகள் வழங்கப்படுவதில்லை.

வெளி நாட்டவர்கள் புலம்பெயர்ந்ததும் வங்கிக்கடன், கடனட்டை போன்ற நிதிச் சிறையில் அடைக்கப்பட்டு விடுகிறார்கள். இச் சிறையிலிருந்து மீள்வதற்காக வாழ்க்கையில் ஒவ்வொரு கணமும் வேலை செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறான சுரண்டலுக்கு உள்ளாக்கப்படும் வெளி நாட்டுக் குடியேறிகள் பல்தேசிய வியாபார நிறுவனங்களைப் பொறுத்தவரை பெரும் இலாபத்தை ஈட்டிக்கொடுக்கும் மலிவான கூலிகள். இதனால் பொருளாதா வளர்ச்சி என்று அரசுகள் அறிவிக்கும் பல்தேசிய வியாபார நிறுவனங்களின் வளர்ச்சி அதிகரிக்கும்.

ஆக, எதிர்ப்புக்கள் எழாத சுரண்டலுக்கு உட்படுத்துவதற்கு வெளி நாட்டவர்கள் தேவைப்படுகிறார்கள்.

உரிமைகளைக் கோராமல் வெளி நாட்டவர்கள் வேலை செய்வதால் பிரித்தானியாவின் வெள்ளையினத் தொழிலாளர்கள் வேலையின்மைக்கு உள்ளாகின்றனர். இவர்கள் வெளி நாட்டவர்களே தங்களது வேலையைப் பறித்துக்கொண்டவர்கள் என்று எண்ணுகிறார்கள். இதனால் நிறவாதம் அதிகரிக்கிறது. இந்த நிறவாதத்தை அரசுகள் உள்வாங்கி வெளி நாட்டுத் தொழிலாளரக்ளை அச்சம் நிறைந்த சூழலுக்குள் வைத்திருக்கின்றன.

வெளிநாட்டுக் குடியேறிகளின் அளவை ஆளும் கட்சியின் திட்டத்திற்கு அமையக் குறைத்தால் 2060 ஆம் ஆண்டில் பிரித்தானியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 60 வீதத்தால் குறைவடையும் என்று அறிக்கை கூறுகிறது.

National Institute of Economic and Social Research (NIESR)  என்ற அமைப்பே இந்த ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
இனக்கொலைக்கு பூஜை நடத்திய  பௌத்த பிக்குவிற்கு பணம் வழங்கிய லைக்கா

இனக்கொலைக்கு பூஜை நடத்திய பௌத்த பிக்குவிற்கு பணம் வழங்கிய லைக்கா

Comments 3

  1. Dr. Sri S. Sriskanda says:
    12 years ago

    All have to wait till the referendum in Scotland. It will be an interesting turning point. The Irish also will come back in after 90 years..

  2. Alex Eravi says:
    12 years ago

    Only 37 days for the referendum…

    • Sutharsan says:
      12 years ago

      Ans the sky is falling down ?

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...