Sunday, April 26, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

வெலிவேரிய மக்களின் தன்னெழுச்சியைக்கூட அன்னியர்களுக்கு விற்பனைசெய்யும் பிழைப்புவாதிகள்

இனியொரு... by இனியொரு...
08/09/2013
in இன்றைய செய்திகள்
0 0
7
Home இன்றைய செய்திகள்

weliweriyaமக்களின் அடிப்படை வாழவாதாரங்ககளைக் கூட பல்தேசியப் பெரு நிறுவனங்கள் சூறையாடி வருகின்றன. வெலிவேரியாவில் ஹேலிஸ் குறூப் நிறுவனத்தால் குடிநீர் நச்சாக்கப்பட சுத்தமான நீரைக் கோரி மக்கள் போராடினார்கள். மக்கள் போராட்டத்தை அறவே அழித்து அவர்களை அச்சத்தில் வைத்திருப்பதற்காக இலங்கை அரசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் கொல்லப்பட்டனர். இலங்கை அரச பாசிஸ்டுக்கள் அங்கு 3 பொதுமக்களே கொல்லப்பட்டார்கள் என அறிவித்துள்ளது. ஆனால் கொல்லப்பட்டவர்களின் குறித்த சரியான தகவல்கள் வெளியாகவில்லை.

இவ்வாறு மக்கள் போராட்டங்கள் தன்னெழுச்சியாக உருவாகும் போதெல்லாம் அதனை விரிவுபடுத்தி நாடுமுழுவதும் போராட்டங்கள் முன்னெடுப்பதனூடாகவே ராஜபக்ச குடும்ப பாசிசத்தைப் பலவீனப்படுத்த முடியும்.

ஆனால் பிழைப்புவாதக் கட்சிகள் மக்களுக்குப் போலியான நம்பிக்கைகளை வழங்கி அவர்களது போராட்டங்களை அழித்து கின்றன. போராட்டங்கள் உருவாகும் போதெல்லாம் சரவதேச அதிகாரவர்க்கங்கள் தீர்த்துவைக்கும் என்று மக்களை வீடுகளுக்குள் முடங்கியிருக்கக் கோருகிறார்கள்.வெலிவேரிய கொலைகளுக்கும் சரவதேச சுயாதீன விசாரணை தேவை என சுமந்திரன் நேற்றுக் கூறியிருந்தார்.

ஐக்கிய நாடுகல் மனித உரிமை ஆணைக்குழுவில் தலைவராகவிருக்கும் நவனீதம் பிள்ளை இலங்கை வருவதாகவும் அவர் வெலிவேரியக் கொலைகள் குறித்து விசாரணை நடத்தப் போவதாகவும் இன்று ஐக்கியதேசியக் கட்சி கூறுகிறது. மக்களுக்கு அன்னியர்கள் மீது நம்பிக்கை கொடுத்து அவர்களை தமது உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுக்கவிடாது தடுக்கும் ஐ,தே.க வும் ஏனைய கட்சிகளும் மக்களுக்கு இனம்காட்டப்பட வேண்டும். வன்னிப் படுகொலைகள் நடந்து ஐந்து ஆண்டுகள அண்மிக்கும் நிலையில் ‘சர்வதேசம்’ என்று இனவாதிகள் தாழ் வணங்கும் கொலைகாரக் கும்பல்கள் இதுவரை ஒரு துரும்பைக்கூட அசைக்கவில்லை.

வெலிவேரிய மக்களும் நாடுமுழுவதும் ராஜபக்ச அரச பயங்கரவாதத்தால் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் போது ‘சர்வதேசத்தை’ நம்பியிருந்தால் மேலும் மேலும் சூறையாடப்படுவார்கள். இலங்கை முழுவதும் எழுச்சியி ஏற்படுத்தி குறைந்தபட்சம் போராடும் உரிமையை மீட்டெடுக்கவாவது மக்கள் போராடியே ஆகவேண்டும்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
அவுஸ்திரேலியாவில்  இயங்கும்   இலங்கை மாணவர்  கல்வி  நிதியத்தின் 24 ஆவது  ஆண்டுப்பொதுக்கூட்டம்

அவுஸ்திரேலியாவில் இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் 24 ஆவது ஆண்டுப்பொதுக்கூட்டம்

Comments 7

  1. Dr. Sri S. Sriskanda says:
    13 years ago

    Definitely some one over reacted. Another wanton loss of life in Sri Lanka. Partly because the majority wants the over use of word terrorism about what happened in the North and East in the past 30 years or so. 

    • Suriya says:
      13 years ago

      This is what you get when you have a trigger happy bunch to quell protests !

      • Dr. Sri S. Sriskanda says:
        13 years ago

        Surya, all the forces in Sri Lanka are now well matured and battle hardened. There is Sibling Rivalry in the Rajapakse Family. We are Tamils in the North and East. We are not a threat to them anymore.  

        • Suriya says:
          13 years ago

          என்ன சார் கீறல் விழுந்த ரெக்கார்ட் மாதிரி சொன்னதயே திரும்ப திரும்ப சொல்லுறீங்க, ஆங்கில அகராதியிலா இவ்வளவுதானா உங்க பாண்டித்தீயம். வருத்தமாக இருக்குது உங்கள நெனச்சா.

          • Dr. Sri S. Sriskanda says:
            13 years ago

            Suriya, I heard over the radio that the European Union have opened their mouth finally on this matter in particular.Talking about MBRL – Multi Barrel Roccket Launchers – tey wnet off from the Batticaloa Weber Stadium too. Wonder who wasthere in Toppigala. I wnt to get Sarath Fonseka back into the Army Head Quarters.

          • Suriya says:
            13 years ago

            If you wish you can get SWRD back into the parliament sir, no one can stop you.

  2. Dr. Sri S. Sriskanda says:
    13 years ago

    Solomon West Ridgeway Dias Bandaranaike. The Silver Tongue of Oxford. He once said that if we start thinking where we were a 1000 years ago then there will be chaos.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...