Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

விக்னேஸ்வரன் எங்கே?

இனியொரு... by இனியொரு...
08/20/2015
in இன்றைய செய்திகள்
0 0
1
Home இன்றைய செய்திகள்

cvwபுலிகளின் பிடிக்குள் சிக்கியிருந்தமையால் தம்மைப் போன்றவர்கள் அரசியலில் ஈடுபட முடியவில்லை என்று கூறி அரசியலுக்குள் நுளைந்த முன்னை நாள் நீதிபதி கடந்த ஜனவரி 8ம் திகதியின் பின்னர் தமிழ்த் தேசியவாதியானார். இலங்கை அரசிற்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றிய ஜெயலலிதாவைப் போன்று இனப்படுகொலைத் தீர்மானத்தை வட மாகாண சபையில் விக்னேஸ்வரன் நிறைவேற்றினார்.

ஜெயலலிதாவும் விக்னேஸ்வரனும் புலம்பெயர் நாடுகளிலிருந்து புலிகளின் பெயரால் பிழைப்பு நடத்தும் குழுவினருக்கு தீனி போட்டனர். இவர்கள் இருவரிடமும் எந்த அரசியல் திட்டமும் இருந்ததில்லை சிலரைத் திருப்திப்படுத்துவதற்கான வெற்று முழக்கங்கள் மட்டுமே இருந்தன.

ஒரு புறத்தில் இனப்படுகொலைத் தீர்மானத்தை நிறைவேற்றிய விக்னேஸ்வரன் மறுபுறத்தில் சுன்னாகத்திலிருந்து நடத்தப்பட்ட இனவழிப்பிற்கு ஆதரவு வழங்கினார். பிழைப்புவாதிகளுக்கு வெற்றுச் சுலோகங்களே முக்கியம் என்பதால் விக்னேஸ்வரனின் இனவழிப்பு ஆதரவைக் கண்டும் காணாதவாறு நடந்துகொண்டனர்.

விக்னேஸ்வரனின் கடந்தகாலத்தை மறைத்து புலம்பெயர் குழுக்கள் விக்னேஸ்வரனை அரவணைத்துக்கொண்டன. புலம்பெயர் மக்களாலும் புலத்திலுள்ள தமிழர்களாலும் நிராகரிக்கப்பட்ட குழுவினர், விக்னேஸ்வரனை தமிழ்த் தேசியவாதியாக்கினர். சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை தமிழ்த் தேசியமாக்கி இனவாதமாக்க விக்னேஸ்வரன் புலம்பெயர் குழுக்களுக்கு உதவினார்.
பிரித்தானியாவிற்கு அழைக்கப்பட்ட விக்னேஸ்வரனுக்கு பெரும் வரவேற்ப வழங்கப்பட்டது. பாராளுமன்றத் தேர்தலின் சற்று முன்னான காலப்பகுதியில் கஜேந்திரகுமாருக்கு மறைமுக ஆதரவை வழங்கிய விக்னேஸ்வரன் தேர்தலில் தனது கட்சியான கூட்டமைப்பை ஆதரிக்கவில்லை.

தேர்தல் தினத்தன்று கொழும்பில் வாக்களித்துவிட்டு காரில் வெளியே வந்த விக்னேஸ்வரன் தேர்தல் முடியும் வரை தாம் கருத்து வெளியிட்ப்போவதில்லை என நம்பிக்கையுடன் கூறினார்.

தேர்தல் நிறைவடைந்து மகிந்த, பொதுபல சேனா என்று அனைத்துக் கட்சிகளும் கருத்துக்களை வெளியிடுள்ளனர். விக்னேஸ்வரனை இன்னும் காணக்கிடைக்கவில்லை.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
ரனில்-மைத்திரி- சம்பந்தனை நியமித்த அமெரிக்காவிற்கு போர்குற்ற விசாரணை அவசியமில்லை

ரனில்-மைத்திரி- சம்பந்தனை நியமித்த அமெரிக்காவிற்கு போர்குற்ற விசாரணை அவசியமில்லை

Comments 1

  1. Subramaniam Thiagarajah says:
    11 years ago

    Hon.Wickneswaran possess all the qualities of Pandavas.That is wfy he bfought that motion and this was accepted by large majority of the tamil people.How can this media talk like this.Whether Tamils win 16 seats or 100 seats they are still living under another race.Many times Tamis were treated like a slaves.Hon .Sampanthan himself had said that sometime.Therefore Media should be careful in talking about people of good character.Again,there is no Tamil leader like Jeyalalitha .She had the courage to pass that motion,because Indian Govt. do not like that.She is Droupadi and has come to wipe out the evil and restore Dharma.Tamils in Sri Lanka must show gratitude.This gratitude is absent in many medta .That is why US and other nations did not help us during the war.So avoid this type abuses.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...