Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

வலது குறைந்தோரின் நலன்களை பேணக்கூடியதாக அவர்களுக்கும் சமவாய்ப்பு, சமஉரிமை, சம அந்தஸ்து வழங்கப்படவேண்டும்.

இனியொரு... by இனியொரு...
12/07/2008
in இன்றைய செய்திகள்
0 0
0
Home இன்றைய செய்திகள்

07.12.2008.

வலது குறைந்தோரின் நலன்களை பேணக்கூடியதாக மாடிக்கட்டிடங்களை நிர்மாணிக்கக் கூடாதா?
கவலையுடன் கேள்வி எழுப்பும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்

“கொழும்பில் சுகாதார அமைச்சுக்கு புதிய மூன்று மாடிக் கட்டிடம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது மாடியில் ஒரு மாநாடு. அதில் கலந்து கொள்வதற்காக மாடிப்படி மூலம் ஏறி மூன்றாவது மாடியை அடைந்தேன். மாடிக் கட்டிடங்களை நிர்மாணிக்கும் போது அவற்றை வலது குறைந்தோரின் நலன்களை பேணக் கூடியதாக (Disabled friendly) அமைத்திருக்கக் கூடாதா?’ இவ்வாறு கவலை தெரிவித்தார் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் மாகாணப் பணிப்பாளர் டாக்டர் கனகராஜா நந்தகுமாரன். இரண்டு வயதிலே போலியோ இளம்பிள்ளைவாத நோயினால் பாதிக்கப்பட்டவர். இப்போது (இகீக்கூஇஏ) நடக்கப் பயன்படுத்தும் கவையுள்ள ஊன்றுகோல் மூலம் நடக்கின்றார். நேற்று சனிக்கிழமை காலை திருகோணமலை விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற சர்வதேச விசேட தேவையுடையோர் தின நிகழ்வில் கௌரவ அதிதியாகக் கலந்து கொள்ள ஊன்றுகோலின் உதவியுடன் டாக்டர் நந்தகுமாரன் வந்தார். மேடையில் ஏறிப்பேச முடியாததால், கீழே கதிரையில் அமர்ந்தபடி அவர் உரையாற்றினார். அவர் சொன்னதாவது; வலது குறைந்தவர்கள் ஏனையோருடன் சமமாகக் கருதப்பட வேண்டும் என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அச்சட்டம் எழுத்து அளவில் தான் உண்டு. நடைமுறையில் கொண்டு வரப்படவில்லை. விசேட தேவையுள்ளோர் வீட்டுக்குள் முடக்கி வைக்கப்படாமல் வெளியே கொண்டு வரப்பட வேண்டும். அவர்களின் எதிர்காலம் ஒளிமயமாக அமைவது அப்போதுதான் சாத்தியப்படும். முன்னர் விசேட தேவையுடையோரைப் பார்த்து பரிதாபம், பச்சதாபம் அடைந்தனர். இன்று அவர்களுக்கும் சமவாய்ப்பு, சமஉரிமை, சம அந்தஸ்து வழங்கப்படவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

“உண்மையில் உடல் அசைவு (MOBILITY) என்பது எந்த நேரமும் பாதிக்கப்படக் கூடியது. உடல் அசைவு எந்தநேரமும் எவரிடமிருந்தும் இன, மத பேதமின்றி பறிக்கப்படக்கூடியதொன்றாகும். எமது நாட்டிலே தினமும் 180 விபத்துகள் இடம்பெறுகின்றன. விபத்து, யுத்தம் மற்றும் அனர்த்தம் காரணமாக 100க்கு 20 பேர் அங்கவீனர், வலது குறைந்தோர் பட்டியலில் சேர்க்கப்படுகின்றனர். அங்கவீனர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. இவர்களையும் கருத்திற்கொண்டு கட்டிடங்கள் நிர்மாணிக்கப்படவேண்டும். கட்டிட நிர்மாணத்துறையில் மிகப்பெரிய மாற்றத்தை இந்த எண்ணம் ஏற்படுத்த வேண்டும். கொழும்பில் சுகாதார அமைச்சு நிறுவிய 3 மாடிக் கட்டிடத்தில் இந்த எண்ணம் அலட்சியப்படுத்தப்பட்டுள்ளது. சமுதாயம் தானாகக் கட்டி எழுப்பிய தடைகளை உடைத்தெறிய வேண்டும். இது சமுதாயத்தின் கடமையாகும்.

வலுவிழந்தவர்கள், வலது குறைந்தவர்களும் சமுதாயத்திற்கு சேவை செய்ய வேண்டும். சிறார்களுக்கு எவ்வித பாகுபாடும் இன்றி அவர்களுக்கு உரியதை சமுதாயம் வழங்க வேண்டும். சிறாரின் மனம் கண்ணாடி போன்றது. பாதிக்காதபடி சிறாரைப் பாதுகாக்க வேண்டும்’ என்றும் பணிப்பாளர் டாக்டர் நந்தகுமாரன் கூறினார்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

ரீ.பி.சி யின் எதிர்காலம் உங்கள் கரங்களில் : பணிப்பாளர் ராம்ராஜ்

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In