Friday, May 9, 2025
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

வங்கிகளை அழிவிலிருந்து மீட்டெடுத்த போதைப்பொருள் குற்றவாளிகள் : நிவேதா நேசன்

இனியொரு... by இனியொரு...
10/31/2012
in பிரதான பதிவுகள் | Principle posts, இன்றைய செய்திகள்
0 0
2
Home பிரதான பதிவுகள் | Principle posts

2008 ஆம் ஆண்டில் அமரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் வங்கிப் பொருளாதாரம் கேள்விக்கு உள்ளானது. அரச பணத்தில், மக்களின் வரிப்பணத்தில் ஒரு பகுதி வங்கிகளுக்கு தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டது. வங்கிப் பொருளாதாரத்தின் முழுமையான அழிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

மக்களின் பணத்தை அரசுகளின் உதவியுடன் வங்கிகள் பறித்துக்கொண்டது மட்டுமல்ல சட்டவிரோதப் பணமும் வங்களைக் காப்பாற்றுவதற்குத் துணைபுரிந்திருக்கின்றன.

போதைவஸ்துக்கு அடிமையான குழந்தைகள் கோரமாக மடிவதை ஐரோப்பியத் தொலைக்காட்சிகள் அடிக்கடி காட்டித் தொலைப்பதைப் பார்த்திருக்கிறோம்.

ஹெரோயின் போதைப்பொருளுக்கு அடிமையான பெண் துடித்துத் துடித்து மரணித்துப் போனதைப் பற்றி பிரித்தானிய தொலைக்காடசியில் பார்த்த அனைத்தும் அடிக்கடி நினைவு வந்து போகும்.

2008 ஆண்டு வங்களை சரிவிலிருந்து காப்பாற போதைப்பொருள் விற்பனையாளர்கள் பதுக்கிவைத்திருந்த பணத்தை உலகம் முழுவதும் ஐரோப்பிய அமரிக்க அரசுகளின் ஒத்துழைப்போடு வங்கிகள் தேடிச்சென்றன.

ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் தலைமை அதிகாரி அந்தோனியோ மரியா கோஸ்டா பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் பணத்தை வங்கள் தமது முதலீடாக ஏற்றுக்கொண்டதற்கான ஆதரங்கள் தம்மிடம் இருப்பதாகக் கூறுகிறார்.

வங்கிகள் போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்புகொண்டு 352 பில்லியன் டொலர்கள் பெறுமதியுள்ள பணத்தைப் பெற்றுக்கொண்டன. அவற்றை வங்கிகளில் வைப்பிட்டு சட்டரீதியான பணமாக்கிக்கொண்டன. சட்டவிரோதமாக தலைமறைவாக உலகம் முழுவதும் கட்டுக்கட்டாகப் பணத்தைப் பதுக்கிவைத்திருந்த போதைப்பொருள் விற்பனையாளர்கள் இப்போது நிரந்தரமாகக் குடியேறிவிட்டார்கள்.

சமூகத்தின் ஒரு பகுதியின் அழிவிற்குக் காரணமாகவிருந்த போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இன்று மேற்கின் ‘ஜனநாயகத்தின்’ பிரிக்கமுடியாத அங்கமாகிவிட்டார்கள்.

பல்தேசிய கிரிமினல்களில் ஆரம்பித்த ஏகாதிபத்திய பொருள் உற்பத்தி இன்று போதைப்பொருள் கிரிமினல்கள் வரை விரிந்து வியாபித்துள்ளது.

கட்டுக்கட்டாக பணத் தாள்களாக இந்த முதலீடுகள் நிகழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக கோஸ்டா கூறுகின்றார்.

நிலமை இவ்வாறிருக்க ஐரோப்பிய அமரிக்க வங்கிகளில் சட்டவிரோத மில்லியன்கள் இந்தியா ஆபிரிக்கா போன்ற நாடுகளிலிருந்து முதலீடு செய்யப்படுகின்றதா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன. சுவிஸ் வங்களில் மட்டும் 2.33 மில்லியன் டொலர்கள் பெறுமதியான இந்திய சட்டவிரோதப் பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாகக் கணிப்பிடப்படுகிறது.
மத்திய கிழக்கில் ஜனநாயகத்தை நிலைநாட்டப் போவதாக மக்களைக் கொன்று குவிக்கும் மேற்கு அதிகார வர்க்கம் தமது நாடுகளுக்குள் உலகின் அதிபயங்கரக் குற்ற்வாளிகளை உள்வாங்கி பாதுகாப்புக் கொடுக்கிறது.

மெக்சிகோவின் அதிபயங்கர கொலைகார போதைப்பொருள் கடத்தல் குழுக்களிடமிருந்து மில்லியன் கணக்கில் பணத்தைப் பெற்றுக்கொண்டதற்கான ஆதரங்கள் வெளியான போது HSBC வங்கி அதற்காக மன்னிப்புக் கோரியது.யாரும் தண்டிக்கப்படவில்லை.

இது தவிர அமரிக்க கட்சிகளும், உளவு நிறுவனமும் போதைப்பொருள் கடத்தலில் பல வருடங்களாக ஈடுபட்டுவருவது பலராலும் கூறப்பட்டது. இன்று ஆப்கனிஸ்தானில் நிலைகொண்டுள்ள அமரிக்க இராணுவம் போதைவஸ்து உற்பத்தி செய்வதற்கான ஆதரங்களை குளோபல்ரீசேர்ச் இணையம் வெளியிட்டுள்ளது. போதைப்பொருள் உற்பத்தியாகும் பகுதிகளை தலிபான்களிடமிருந்து அமரிக்க இராணுவம் பாதுகாப்பதற்கான ஆதரங்களை அந்த இணையம் வெளியிட்டுள்ளது.

‘ராஜபக்சவை ‘மனிதாபிமானமும், ஜனநாயகமும்’ கோலோச்சும் அமரிக்கவுக்கு போட்டுக்கொடுத்து தமிழ் ஈழம் பெற்றுக்கொள்வோமாக’



Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
ராஜீவ்  காந்தி கொலை – இந்திய அதிகார வர்க  மாபியாக்கள் –  வீடியோ மறைக்கப்பட்டது

ராஜீவ் காந்தி கொலை - இந்திய அதிகார வர்க மாபியாக்கள் - வீடியோ மறைக்கப்பட்டது

Comments 2

  1. Pingback: Indli.com
  2. Dr. Sri S. Sriskanda says:
    13 years ago

    That looks like the statue in Washington at the site of the Vietnam Memorial. American plan worked in Sri Lanka. The knowledge gained must be useful in putting the South American drug cartels out of buisiness. Then they dig all that money out and give them to the legitimate governments for development work.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...