Monday, May 18, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

“லங்கா” ஆசிரியர் தடுத்துவைக்கப்பட்டுள்ளதை அறிந்திருக்கவில்லை என்கிறார் மகிந்த ராஜபக்ச!!!

இனியொரு... by இனியொரு...
02/16/2010
in இன்றைய செய்திகள்
0 0
3
Home இன்றைய செய்திகள்

    பாதுகாப்புச் செயலாளரின் தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் தடுத்துவைக்கப்பட்டிருந்த லங்கா பத்திரிகையின் ஆசிரியர் சந்தன சிறிமல்வத்த எவ்வித குற்றச்சாட்டுக்களோ, பிணையோ, நிபந்தனைகளோ விதிக்கப்படாமல் இன்று விடுக்கப்பட்டுள்ளார். கடந்த ஜனவரி 29ம் திகதி கைதுசெய்யப்பட்ட சிறிமல்வத்தபாதுகாப்புச் செயலாளரின் மூன்று மாத தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.

கங்கொடவில நீதிமன்ற நீதவானின் முன்னிலையில் இவர் நேற்று   (16) இரகசியக் காவல்துறையினரால் ஆஜர்படுத்தப்பட்டார். பாதுகாப்புச் செயலாளரின் தடுப்புக் காவல் உத்தரவின்பேரில் சிறிமல்வத்த சிறைவைக்கப்பட்டதால் அவரது அடிப்படை உரிமை மீறப்பட்டதாகவும் எனவே அவரை உடனடியாக விடுதலை செய்யுமாறுகோரி உயர் நீதிமன்றத்தில் அண்மையில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அலரிமாளிகையில் 15ம் திகதி  மாலை இடம்பெற்ற அரசாங்க ஊடகங்களின் தலைவர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்ட அரசசார்பற்ற நிறுவனமொன்றின் தலைவர் சிறிமல்வத்த தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறித்து ஜனாதிபதியிடம் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் வகையிலேயே அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தக் கூட்டத்தில் ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் கலந்துகொண்ட ராவய ஆசிரியர் விக்டர் ஐவன் எந்தக் காரணத்திற்காக லங்கா  பத்திரிகையின் ஆசிரியர் தடுத்துவைக்கப்பட்டுள்ளார் எனக் கேட்டுள்ளார். லங்கா பத்திரிகையின் ஆசிரியர் தடுத்துவைக்கப்பட்டுள்ளதை தான் அறிந்திருக்கவில்லையென ஜனாதிபதி நேரடியாக பதிலளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

அமெரிக்காவே 'சர்வாதிகாரி': இரான் பதிலடி!

Comments 3

  1. alex.eravi@gmail.com says:
    16 years ago

    பாராளுமன்ற உறுப்பினர் பாதுகாப்பு இன்று முதல் நீக்கம்:

    பாராளுமன்றம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து மன்ற உறுப்பினர்கள் சாதாரண குடிமக்களாக கருதபடுவதே, இதற்கு காரணம் என்று கூறிய பிறேஷாந்த ஆயினும் அமைச்சர்களுக்கும் மற்றும் இளைய அமைச்சர்களுக்கும் பாதுகாப்பு தொடர்ந்தும் வழங்கப்படுமென அவர் கூறிய நிலையில்
    மீண்டும் பாராளுமன்றம் ஏப்ரல் மாதத்தில் கூடும்போது மன்றதிற்கு தெரிவானவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

    இதை ஐக்கிய தேசியக்க் கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக இது எதிர்கட்சியினரை பயமுறுத்தும் ஓர் செயல் என்று கருத்து தெரிவிதுள்ளார்.

    இதே நேரம் இன்று ஜெனரல் சரத் பொன்சேகா விடுதலை செய்யப்படவேண்டும் எனக்கோரி மக்கள் விடுதலை முன்னணி (JVP) ஏற்பாடு செய்திருந்த மாபெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்று கொழும்பில் இடம்பெற்றது.ஆயிரக்கணக்கான மக்கள் இந்த ஆர்ப்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதாக செய்திகள் சொல்கின்றன.

    மேலும், Messy politics in Sri Lanka

    – Ashok K Mehta

    Sri Lanka is in a royal mess just 10 months after a brilliant but brutal military campaign which vanquished the deadly Tigers fighting for a Tamil Eelam. Rather than consolidating peace, President Mahinda Rajapaksa, spurred by his brother Gothabaya Rajapaksa, the powerful Defence Secretary and former Colonel, has got embroiled in an ugly fight with a former Army Commander, Gen Sarath Fonseka, whom he had arrested on February 8 while he was on a visit to Russia.

    Sri Lanka’s new Rs 1,000 note carries a triumphant Rajapaksa on one face with five Sri Lankan soldiers hoisting the national flag in the iconic image of Iwo Jima on the other. This is unlikely to improve the international image of the country till internal stability is restored. Mr Gothabaya Rajapaksa, his brother’s chief mentor who is in town for the Defexpo, should obtain a presidential order to immediately release Gen Fonseka, mitigating the strategic blunder of his arrest.

    http://www.dailypioneer.com/236562/Messy-politics-in-Sri-Lanka.html

  2. thamilmaran says:
    16 years ago

    பாதுகாப்புச் செயலாளர்தான் எல்லாக் கூத்துக்கும் காரணம் என்பதை மேன்மை தங்கியவர் ஒத்துக் கொள்ளூகிறார் போல கிடக்கு, ஆக இனி ம்கிந்தாவின்ர பாசிசம் எண்டு எழுதாமல் கோத்தபாயா வின்ர எண்டு எழுதுங்கோ>

  3. Yoga says:
    16 years ago

    நீங்கள் பாவம்!நீங்களே ஏறத் தாழ தடுப்புக் காவலில் தானே இருக்கிறீர்கள்?ஷிராந்தி எச்சரித்தும் கூட கேட் கவில்லையே?

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Loading Comments...