Tuesday, March 10, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

ராஜீவ் கொலையில் குற்றம் சுமத்தப்பட்டவர்களின் விடுதலையை எதிர்து மேலும் ஒரு மனு

இனியொரு... by இனியொரு...
03/03/2014
in இன்றைய செய்திகள்
0 0
4
Home இன்றைய செய்திகள்

rajiv.gandhi.inioruராஜீவ் காந்தி கொலையில் இந்திய அரசால் குற்றம்சுமத்தப்பட்ட 7 பேரும் விடுதலை செய்யப்படுவதை எதிர்த்து மேலும் ஒரு மனு இன்று சுப்ரீம் கோர்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. அவர்களது கருணை மனு மீது தாமதமாக ஜனாதிபதி முடிவு எடுத்ததால் தண்டனை குறைக்கப்பட்டதாக தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
கூடவே முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது  விடுதலை தொடர்பாகத் தமிழக அரசு முடிவெடுக்கலாம் என சுப்ரீம் கோர்ட் பரிந்துரைத்தது. தேர்தல் காலத்தில் தீர்மானிக்கும் பங்குள்ள தமிழ் இனவாதிகளின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்காகவும் நிலைமையைச் சிக்கலாக்கும் நோக்குடனும் ஜெயலலிதா ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினார்.
ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட 3 பேரும் ஏற்கனவே 23 ஆண்டுகள் சிறையில் தண்டனை அனுபவித்து விட்டனர். எனவே அவர்களையும், ஏற்கனவே தண்டனை அனுபவிக்கும் நளினி, ஜெயக்குமார், ராபர்ட், பயாஸ், ரவிச்சந்திரன் ஆகியோரையும் விடுதலை செய்ய வேண்டும் எனத் தீர்மானம் கூறியது.
தமிழகம் தவிர்ந்த ஏனைய மாநிலங்கள் விடுதலைக்குச் எதிரான மனோநிலயைக் கொண்டிருந்த நிலையில் வாக்குக் கணக்குப்படி காங்கிரசும், பாரதீய ஜனதாவும் விடுதலையை எதிர்த்தன.

முடிவுக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது. முதலில் 3 பேர் விடுதலையை எதிர்த்தும், பின்னர் 4 பேர் விடுதலையை எதிர்த்தும் அடுத்தடுத்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. இதனால் 7 பேரையும் விடுதலை செய்ய சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது. வழக்கு விசாரணை வருகிற 6–ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
தமிழீழ விடுதலை புலிகளால் கொலை செய்யப்பட்ட ரஜீவ் காந்தியின் கொலையில் பல மர்மங்கள் இருப்பதாகவும், இக் கொலையின் பின்னணியில் இந்திய அதிகார வர்க்கத்தின் ஒரு பகுதி நலன்களும் உள்ளடங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் பலர் வழக்கை மீள் விசாரணைக்கு உட்படுத்துமாறு கூறினர்.
இதற்கிடையே 7 பேர் விடுதலையை எதிர்த்து மேலும் ஒரு மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. குண்டு வெடிப்பில் ராஜீவ்காந்தியுடன் பலியானவர்களின் குடும்பத்தினர் சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
கருணை மனு மீது ஜனாதிபதி முடிவு எடுப்பதை எதிர்த்து தண்டனை பெற்றவர்கள் கோர்ட்டுக்கு செல்லமுடியாது. இந்த வழக்கை 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டு இருந்தது.
மனுவை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு 6–ந் தேதி மற்ற மனுக்களுடன் சேர்ந்து இந்த மனு மீதான விசாரணையும் நடைபெறும் என்று நீதிபதிகள் அறிவித்தார்.

இது இவ்வாறிருக்க இந்துத்துவ அடிப்படைவாதக் கட்சியான பாரதீய ஜனதாவுடன் தேர்தல் கூட்டுவத்திருக்கும் வை’கோ இந்த வழக்குகளில் வாதாடிய ராம் ஜெத்மலானிகு விழா எடுப்பதற்குத் தீர்மானித்துள்ளார் எனத் தெரியவருகிறது. மார்ச் 8ம் திகதி சென்னையில் இந்த விழவை ஏற்பாடுசெய்துள்ள வை.கோ மோடியை தமிழ் நாட்டிற்குள் நுளைப்பதற்கு ஈழத் தமிழர் பிரச்சனையைப் பயன்படுத்தி வருகிறார்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
போரையடுத்து  வறுமையினால் துண்டாடப்படும் வட கிழக்கு மாணவர்களின் கல்வி காக்கப்படுமா?:தியாகராஜா நிரோஷ்

போரையடுத்து வறுமையினால் துண்டாடப்படும் வட கிழக்கு மாணவர்களின் கல்வி காக்கப்படுமா?:தியாகராஜா நிரோஷ்

Comments 4

  1. Dr, Sri S, Sriskanda says:
    12 years ago

    Democracy is slow but democratic changes are permanent. They are all Prisoners of War. It is time to release them all and clear all the jails in India. .

    • Sutharsan says:
      12 years ago

      But not in SL and that is your stance ?

    • Alex Eravi says:
      12 years ago

      விழா… forஜெத்மலானி… for what…? still they are in the jail…

      “தமிழீழ விடுதலை புலிகளால் கொலை செய்யப்பட்ட ரஜீவ் காந்தியின் கொலையில் பல மர்மங்கள் இருப்பதாகவும், இக் கொலையின் பின்னணியில் இந்திய அதிகார வர்க்கத்தின் ஒரு பகுதி நலன்களும் உள்ளடங்கியிருக்கலாம்” – there is no doubt… and some big shot behind this… only Late. Thiruvenkadam Velluppillai Pirabhaharan thorow the stone…

      Ok Dr, these 7 are not Prisoners of War… they are Rajiv murder suspisious…

  2. Alex Eravi says:
    12 years ago

    தேர்தலும் நெருங்குகிறது… சிதம்பரம் வீட்டை சுற்றியுள்ள பத்தைகளும் துப்புரவாக்கக்படுகின்றன…

    Security was stepped up at the residence of Union Finance Minister P Chidambaram at Managiri in the district on Monday after a computer generated notice, signed by a pro-Tamil outfit, was found near his house.

    Special striking force has been deployed near the house, police said.

    Shrubs near the house have been cleared and police have been asked to provide additional security after a notice signed by ‘Tamilar Viduthalai Padai’ (Tamilar Liberation army) was found.

    The notice demanded that authorities release all those arrested in connection with the Rajiv Gandhi Assassination case, and shutting down of the Kudankulam Nuclear Power plant in Tirunelveli district. It also condemned the Central Government for its ‘pro-Sri Lanka’ stand.

    Officials said a ‘four-tier’ security would be in place whenever the Finance Minister visits his native place.

    The notice has triggered a flutter at a time when attacks on congress offices in the state, allegedly by pro-Tamil outfits demanding release of seven convicts in the Rajiv Gandhi assassination case, have been reported. A few statues of Rajiv Gandhi were also damaged by unidentified persons.

    Tension prevailed at Alwarkurichi in Tirunelveli district today after a bust of the Rajiv Gandhi was found damaged.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...