Friday, April 24, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

ராஜீவ் காந்தி கொலை – இந்திய அதிகார வர்க மாபியாக்கள் – வீடியோ மறைக்கப்பட்டது

இனியொரு... by இனியொரு...
10/31/2012
in இன்றைய செய்திகள்
0 0
6
Home இன்றைய செய்திகள்

ராஜீவ் காந்தி படுகொலைச் சம்பவம் n;தாடர்பில் கே. ராகுதாமன் என்ற சீ.பி.ஐ. அதிகாரி புத்தகமொன்றை வெளியிட்டுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பான முக்கிய வீடியோ ஆதாரத்தை உளவுத்துறை முன்னாள் தலைவர் எம்.கே. நாராயணன் மறைத்துவிட்டதாக, அப்போதைய தலைமை விசாரணை அதிகாரி ரகோத்தமன் குற்றம்சா‌ற்‌றியுள்ளார்.
சென்னையைச் சேர்ந்த ரகோத்தமன் ஏற்கெனவே ராஜீவ் கொலை வழக்கு, மர்மம் விலகும் நேரம் என்ற ஒரு புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார். தற்போது மற்றொரு புதிய புத்தகத்தையும் அவர் வெளியிட்டிருக்கிறார். இந்த இரண்டு புத்தகங்களிலும் முக்கியமான விஷயமாக ரகோத்தமன் சொல்வது ஒரு வீடியோ கேசட் மறைக்கப்பட்டு விட்டது என்பதுதான்!
ரகோத்தமன் எழுதியுள்ள சிபிஐ கோப்புகள் முதல் – ராஜீவ் காந்தி கொலை செய்ய சதி (Conspiracy to kill Rajiv Gandhi – From CBI Files) என்ற புத்தகத்தில், ராஜீவ் கொலை சம்பவத்தின்போது அங்கிருந்த உளவுத்துறையின் வீடியோ கிராபர் அதனை படம்பிடித்ததாக தெரிவித்துள்ளார்.
ஆனால், அந்த வீடியோ காணாமல் போய்விட்டதாகவும், எம்.கே. நாராயணனை அப்போதைய சிறப்பு புலனாய்வு குழு தலைவர் டி.ஆர். கார்த்திகேயன் தப்பவிட்டு விட்டதாகவும் ரகோத்தமன் கூறியுள்ளார்.
மேலும், 1991, மே 21-ம் தேதி ஸ்ரீபெரும்புதூர் பொதுக்கூட்டத்திற்கு ராஜீவ் வந்தபோது, மனித வெடிகுண்டாக வந்த தாணு பாதுகாப்பு வளையத்திற்குள் திடீரென நுழைந்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால், ராஜீவ் வருவதற்கு இரண்டரை மணி நேரத்திற்கு முன்பிருந்தே தாணு உள்ளிட்ட அவரது குழுவினர் அந்த இடத்தில் காத்திருந்ததாகவும் ரகோத்தமன் தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த புத்தகத்தில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட 1991ம் ஆண்டு மே மாதம் 21ம் திகதி கருணாநிதியும், ஸ்ரீபெரம்பத்தூரில் கூட்டமொன்றை ஒழுங்கு செய்திருந்ததகாக் குறிப்பிட்டுள்ளார். எனினும், இறுதி நேரத்தில் இந்தக் கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக அவர் இந்தப் புத்தகத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். கருணாநிதி ஏன் இந்தக் கூட்டத்தை ரத்து செய்தார் என்பது பற்றி இதுவரையில் விசாரணைகள் நடத்தப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். ஸ்ரீபெரம்பத்தூர் கூட்டத்திற்கு செல்ல வேண்டாம் என கருணாநிதி ஆலேசானை வழங்கியிருந்ததாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். கார்;த்திகேயன் என்ற அதிகாரி இது தொடர்பான விசாரணைகளை நடத்த வேண்டாம் என தம்மிடம் கோரியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
எம்.ஐ 5  உளவாளியின் இடதுசாரி நாடகம்

எம்.ஐ 5 உளவாளியின் இடதுசாரி நாடகம்

Comments 6

  1. Dr. Sri S. Sriskanda says:
    13 years ago

    Since 1991 India did not do anything diplomatically and otherwise. They do not know what to do because this the first time. A Tamilian by the name of Narayanasamy had written a nook about the tigers. Rajiv Gandhi murder is a very serious buisiness.

  2. mano says:
    13 years ago

    எத்தனை பேர் எத்தனை புத்தகங்களை எழுதினாலும் மறுக்கப்பட்ட நீதியும் அழிக்கப்பட்ட மக்களும் சொத்துகளும் மீள வருமா? முந்தரா ஊழல் முதல் நிலக்கரி ஊழல் போல் இன்னும் எத்தனையோ ஓழல்களில் இந்தக் கொலையும்  கிடப்பில் போகட்டும். சாட்சியங்களும் ஆவணங்களும் இதுவரை காலமும் அழிக்கப்படாமலா இருக்கும்?

    • Dr. Sri S. Sriskanda says:
      13 years ago

      That is right Mr. Mano. We can only remember them for the good things they did and then forget the bad things that happened.

      • mano says:
        13 years ago

        Good things Dr.Dr.Sri, ? Where the hell one can look for good things in the six seven Decades after Independence?

        • Dr. Sri S. Sriskanda says:
          13 years ago

          Mano, as Prime Minister D. M. Jayaratne  said it right, do not feel bad as it is not good for the body.

          • mano says:
            13 years ago

            Thanks for the prescription. DMJ is not my physician. Dont get hurt. Take this in a light vein pl.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...