கடந்த ஞாயிற்றுக் கிழமை பௌத்த மதகுரு ஒருவரின் தலைமையில் வந்த ஒரு கோஷ்டி பள்ளிவாயலை மூடுமாறு உத்தரவிட்டது. இதனையடுத்து அச்சத்தால் ராஜகிரிய பகுதி பௌத்த விகாரையொன்றின் மதகுருவின் ஆலோசனைப்படி ஒரு நாளைக்கு மூடுமாறு இணக்கம் காணப்பட்டது.
ஒபயசேகரபுர பகுதிக்கு அண்மையிலுள்ள பௌத்த விகாரையின் தலைமை தேரர் இப்பகுதி முஸ்லிம்களுடன் சிநேகமானவர் ௭னவும், வேறுபகுதி பௌத்த பிக்குகள் சம்பவத்தில் தொடர்புபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இணக்கம் காண முயற்டித்த பெளத்த மதகுரு போலீசாரால் அழைக்கப்பட்டு மிரட்டப்பட்டுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மிரட்டலுக்குப் பின்னர் பள்ளிவாசல் தொடர்ச்சியாக மூடப்பட்டுள்ளது.
தவிர, மகிந்த அரசு நேரடியாக முஸ்லீம்களுக்கு எதிரானநடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாக இந்தச் சம்பவத்தினூடாகத் தெரியவருவதாக முஸ்லீம்கள் சார்பில் கருத்துத் தெரிவிக்கவல்ல ஒருவர் கூறினார்.








நேற்று எமக்கு இன்று உமக்கு. நாளை….? அன்று கட்டியம் குறினோம். இது நடக்கும் என்று கேட்காமல் பேரினத்தின் வால் பிடித்தீர். இன்று அனுபவிக்கின்றீர்கள்.
இப்படியான பரபரப்புகளுக்குப்பின்னால் வேறு ஒரு நிகழ்ச்சி திட்டமிட்டு நகர்த்தப்படுகின்றது!
We told the muslim people this would happend. They didnt ask. Now what happend? ask the musilim politicians who are going back with government only for their benefits to solve this. Never try to solve because they want to save their seats
No need to panic and over react. There is a world war on and this is a rippling effect from that.