Friday, May 1, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

ரஜீவ் காந்திக்கு வழங்கப்பட்ட மரணதண்டனை தவறென்றால் அப்பாவிகள் தண்டிக்கப்படுவதும் தவறே

இனியொரு... by இனியொரு...
02/20/2014
in இன்றைய செய்திகள்
0 0
2
Home இன்றைய செய்திகள்

rajiv.gandhi.inioruராஜிவ்காந்தி கொலைவழக்கில் கைதான மூன்று தமிழர்களின் தூக்குத்தண்டனையை ஆயுள்தண்டனையாகக் குறைத்து நீதிபதி சதாசிவம் தீர்ப்பு வழங்கினார். கருணை மனு விசாரணை செய்யப்படுவதில் ஏற்பட்ட காலதாமதத்தைக் காரணமாக முன்வைத்து தூக்குத்தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. கூடவே இனிமேல் கருணை மனுவில் தாமதம் காட்டாமல் நேரத்திற்கே முடித்து கொலைகளை உரிய காலத்தில் முடித்துக்கொள்ள வேண்டும் என்று தீர்ப்போடு சேர்த்து ஆலோசனையும் வழங்கினார் சதாசிவம். தமிழக அரசிற்கு சதாசிவம் வழங்கிய ஆலோசனையில் தமிழக அரசு விரும்பினால் அவர்களை விடுதலை செய்யலாம் என அறிவித்தார்.

தேர்தல்காலத்தில் ஜெயலலிதாவிற்கு வாய்ப்பாகப் போன நீதிபதி சதாசிவத்தின் பரிந்துரை அவரை அதிரடித் தீர்மானம் எடுக்கத் தூண்டியது. மரணதண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்ட மூன்று பேரை மட்டுமல்ல ஏழுபேரையும் மத்திய அரசு மூன்று நாட்களுக்குள் விடுதலை செய்யவேண்டும் தவறினால் தான் அவர்களை மானில அரசுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில் விடுதலை செய்வேன் என அறிவித்தார். மாநில அரசிற்கு குற்றவாளிகளை விடுதலை செய்ய அதிகாரம் வழங்கும் குற்றப்பிரிவு 432 இன் அடிப்படையிலேயே அந்த நடவடிக்கையை மேற்கொள்ளப்போவதாக அறிவித்தார்.

குற்றவியல் பிரிவு 432 ஐ பின்னதாகச் சேர்த்துக்கொள்ளப்பட்ட பிரிவு 435(1) கட்டுப்படுத்துகிறது என்பது ஜெயலலிதாவிற்குத் தெரியாததல்ல. அடிப்படையில் பிரிவு 435 இன் அடிப்படையில் மத்திய அரசு அல்லது அதனுடன் தொடர்புடையவர்கள் சார்ந்த வழக்குகளில் மாநில அரசு சுயாதீனமாக முடிவெடுக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் தீர்மானத்தை மத்திய அரசும் அதேவேளை பாரதீய ஜனதாக்கட்சியும் எதிர்க்கின்றன. காங்கிரசும் பாரதீய ஜனதாவும் தனது வாக்கு வங்கிகளைத் தக்கவைத்துக்கொள்வதற்கு இந்திய தேசியப் பற்று என்ற பழமைவாத ஒருங்கிணைப்பை நம்பியிருக்கின்றன. இந்துத்துவம் என்ற பிந்தங்கிய இளைகளால் பிணைக்கப்பட்டுள்ள இந்தியத் தேசியம் பாரதீய ஜனதாவினதும் காங்கிரசினதும் அதிகாரவர்க்கத்தைப் பாதுகாப்பதற்கான முகமூடி. ஜெயலலிதா போன்ற மாநில முகவர்கள் இதன் அடியாட்கள் மட்டுமே.
ஆக,வை.கோ ஆதரிக்கும் பாரதீய ஜனதாவும் அதே வேளை காங்கிரசும் ஏழு பேரும் விடுதலை செய்யப்ப்படுவதை எதிர்க்கின்றன.

அப்பாவிகளை மரணபயத்தோடு சிறையில் அடைத்து வைத்திருந்த இந்திய அதிகாரவர்க்கத்தின் பிரதுநிதிகளான ஜெயலலிதாவும், காங்கிரசும், பாரதீய ஜனதாவும் அப்பாவிகளின் உயிர்களகளை பந்தாடிக்கொண்டிருக்கின்றன.

இந்திய அரசின் பிரதம மன்மோகன் சிங், ரஜீவ் காந்தி கொலை இந்திய ஆன்மாவின் மீதான் தாக்குதல் என்கிறார். இந்திய ஆன்மா இலங்கையில் தமிழர்களைக் கொன்று குவித்த போது, போராட்டக்குழுக்களிடையே மோதலை ஏற்படுத்தி ஆயிரமாயிமாய் இளைஞர்களைத் தனது மரணப்பசிக்கு இரையாக்கிய வேளையில், மன்மோகன் சிங் கனவு கண்டுகொண்டிருந்திருப்பாரோ.
சிறையிலிருப்பவர்கள் அப்பாவிகள். அவர்கள் கொலையுடன் தொடர்பற்றவர்கள் என்பதற்கான பல ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவர்கள் இந்த அடிப்படையில் குற்றவாளிகள் இல்லை என்பது மக்களின் மொழி. 90களில் மக்களின் மொழியை ரஜீவ் காந்தி நிராகரித்தபோதே குண்டுகள் பேசின. ரஜீவ்காந்தி போன்ற தனி நபர்கள் கொல்லப்படுவதால் அவர் சார்ந்த அதிகாரவர்க்கம் அழிந்து விடாது. ஆனால் ரஜீவ் காந்திக்கு சிறீ பெரம்பத்தூரில் வழங்கப்பட்ட மரணதண்டனை தவறென்றால் அவரைக் கொன்றவர்களுக்கு மரணதண்டனை வழங்குவதும் தவறானது. ஆக், கொலையுடன் தொடர்பற்ற அப்பாவிகளுக்கு மரணதண்டனை வழங்கப்படுவது எப்படிச் சரியானதாகும்?

ரஜிவ்காந்தி கொலையின் பின்புலம், அவற்றின் சூத்திரதாரிகள், ஏவப்பட்டவர்கள், கொலைசெய்தவர்கள் ஆகியோரைக் கண்டுபிடிப்பதும் சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களையும் ரஜீவ் காந்தியின் போர்க்குற்றங்களையும் விசாரணை செய்வது அவசியமானது. குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படும் வரை போலிக் குற்றம் சுமத்தப்படுபவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டியது அவசியமானதாகும்.

Section 435(1) in The Code Of Criminal Procedure, 1973
(1) The powers conferred by sections 432 and 433 upon the State Government to remit or commute a sentence, in any case where the sentence Is for an offence-

(a) which was investigated by the Delhi Special Police Establishment constituted under the Delhi Special Police Establishment Act, 1946 (25 of 1946 ), or by any other agency empowered to make investigation into an offence under any Central Act other than this Code, or
(b) which involved the misappropriation or destruction of, or damage to, any property belonging to the Central Govern- ment, or

1. Ins. by Act 45 of 1978, s. 32 (w. e. f. 18- 12- 1978 ).
(c) which was committed by a person in the service of the Central Government while acting or purporting to act in the discharge of his official duty, shall not be exercised by the State Government except after consultation with the Central Government.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
அமெரிக்க ஜனநாயகம் பணத்தை எங்கே பதுக்கியது?

அமெரிக்க ஜனநாயகம் பணத்தை எங்கே பதுக்கியது?

Comments 2

  1. Dr. Sri S. Sriskanda says:
    12 years ago

    Hinduism was the first one to say that it is a Way of Life. It is time to start on the way to reconciliation. Our Eastern Philosophy is good.

    • Sutharsan says:
      12 years ago

      What is the Western Philosophy you know to make this assertion? I have asked this question from you before and you didn’t blink! I remember in SL one of my friend’s office colleague said in Sinhala, “Machang loke uppe kaama thamai hontha kaama”, meaning “our food is the best in the world”. When you haven’t tasted any other food in your life how can you come to that conclusion? Dr SS’s statement above too is like that.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...