Monday, March 9, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

யாழ். பல்கலைக்கழக உபவேந்தராக பேராசிரியர் கூல் நியமனம்

இனியொரு... by இனியொரு...
12/17/2010
in இன்றைய செய்திகள்
0 0
12
Home இன்றைய செய்திகள்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னர் உபவேந்தராக இருந்த சண்முகலிங்கத்தின் பதவிக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து பேராசிரியர் கூலை அந்த பதவிக்கு நியமிக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜனாதிபதியினால்; கடந்த புதன்கிழமை பரிந்துரை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பதவிக்கான அறிவித்தல் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்தநிலையி;ல் இன்றைய தினம் தமது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய  பதிவுகள்:

மகிந்த ராஜபக்சவிற்கு கருத்துச் சுதந்திரத்தை விலைபேசும் ஜீவன் ஹூல்

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

கருணா டக்ளஸ் குழுக்களின் குற்றச் செயல்கள் : விக்கிலீக்ஸ் தகவல்கள்

Comments 12

  1. THAMILMARAN says:
    15 years ago

    தமிழ் பேசும் மக்களூடன் நெருக்கமாக இருங்கள்

  2. சுகந்தி ஆறுமுகம் says:
    15 years ago

    தனது அxxxxxxxகு பதவி கொடுப்பது ரஜபக்செயின் வளக்கம்….இதன் அர்த்தம் அங்கே xxx விழுந்தால் இங்கே கிடைக்கும்…

  3. Soorya says:
    15 years ago

    வாழ்த்துக்கள் மகிந்தவிற்கு வக்காலத்து வாங்கும் வெட்கம் கெட்ட புரபெசரே! இனி யாழ் பல்ககலைக்கழகம் மகிந்தவினதும் அதன் அடிமைகளினதும் சத்திரம்தான். உருப்பட்ட மாதிரித்தான். இனி பல்கலைக்கழகத்திலிருந்து பட்டாதாரிகள் அல்ல சிங்கள அரசிற்கு முண்டுகொடுக்கும் முட்டாள்கள்தான் வெளிவருவார்களா? யாழ்ப்பாணத்தில் மானம், ரோசம் உள்ள மறத்தமிழன் இன்னும் இருக்கிறான் கவனம். உமது உபவேந்தர் வேலை அவ்வளவு இலகுவாக இருக்கப்போவதில்லை.

    • a voter says:
      15 years ago

      இதுவரை இருந்தவர்கள் எல்லாம் வெட்டிக்கிழித்தது போலவும் இவர்தான் மகிந்தவிற்கு வக்காலத்து வாங்கும் வெட்கம் கெட்ட புரபெசர் போலவும் இருக்கிறது உங்கள் கருத்து.
      துரதிஷ்டவசமாக போராசிரியர் கைலாசபதிக்குப் பின்னர் பல்கலைக் கழகத்திற்காகப் போராடிய தூர நோக்குடைய உபவேந்தர்கள் அங்கே இன்னமும் வரவில்லை.
      கைலாசபதி பல பீடங்கள் உருவாகக் காரணமாயிருந்தார். வித்தியானந்தன் பல கட்டிங்களை எழுப்பினார். மற்றப்படி கருத்து வேறபாடுடையவர்கள் அங்கு காலந்தள்ள முடியாத நிலை உருவானது. துரைராஜாவின் காலத்தில் எதுவுமே நடக்கவில்லை – புலிகள் பல்கலைக் கழகத்தின் பேரில் வந்த பொருள்களைக் கொள்ளையாகக் கொடுத்ததைவிட. வித்தியாசமாகச் சிந்திப்பவர்கள் அங்கு ஓரங்கட்டப்பட்டார்கள்.
      குணரத்தினம் பல்கலைக்கழகம் வன்னிக்கு இடம் மாறுகிறது என்று புலியின் அறிவுறுத்தலின் பேரில் அறிவித்ததை விட எதனையுமே செய்யவில்லை. தனது மகனுக்கு மட்டும் இரண்டாவது சான்றிதழ் கொடுத்ததாகவும் அவர் மீது குற்றச்சாட்டு உண்டு.
      பாலசுந்தரம்பிள்ளை தடைப்பட்டடிருந்த கட்டிடங்களைக் கட்டினார். பின்னர் வந்த அனைவரும் டக்ளசின் வால்களும் வாய்ப்பேச்சு வீரர்களுமே.
      பேராசிரியர் கூல் தனியனாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் நடத்திய போராட்டங்களை மறுப்பதற்கில்லை. அவர் பேச மறந்த மறுத்த சில விடயங்கள் தொடர்பாக எனக்குக் கருத்து வேறுபாடுகள் உண்டு.
      மகிந்த தான் உபவேந்தரை நியமிப்பவர் என்பதை மறந்து விட்டுப்பேசாதீர்கள்.

  4. Varathan says:
    15 years ago

    Great! University and Jaffna society expect lot from Hoole.

  5. Ahilan says:
    15 years ago

    Happy to hear this good news. University of Jaffna got a qualified VC. Jaffna’s and University’s future seems bright.

    • sivan says:
      15 years ago

      “உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக்கொண்டாலும்
      தன் ஆன்மாவை இழந்துபோனால் அடையப்போவது என்ன? –
      இது பைபிளில் உள்ள வரிகள்!

      • THAMILMARAN says:
        15 years ago

        இதையே திருமந்திரம் தன்னை அறீயத் தனக்கொரு கேடில்லை=தன்னை அறீயாமல் தானே கெடுகின்றான். என்றூம் தன்னை அறீந்திடும் தத்துவஞானிகள் முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்.எனப் பாடும்.

  6. Mahendra says:
    15 years ago

    தன் புத்திமதிகளை கேளாது வலையில் விழுந்த புறாக்களை காப்பாற்ற தானும் அந்த வலையில் வீழ்ந்து தங்களை காப்பாற்றிக்கொண்ட புறாவின் கதையை மீண்டும் தமிழினம் கற்றுக்கொள்ள வேண்டிய நேரமிது.

    • THAMILMARAN says:
      15 years ago

      புறாக்கதையும் முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி கதையும் கதையாகவே போயிற்றூ.

  7. Mahendra says:
    15 years ago

    விரக்தியின் எல்லை முயற்சிக்கு தடையாகவே இருக்கும். அதனைவிட சமாதிநிலை மேலானது.

  8. velu says:
    15 years ago

    Prof deservs this, a man who had the guts oppose the LTTEs tyranny-

    Prem

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...