Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

மோதல்கள் – விரக்தியடைவதற்கில்லை புதிதாய் எழுச்சி கொள்ளவே : அஜித்

இனியொரு... by இனியொரு...
10/04/2011
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
1
Home பிரதான பதிவுகள் | Principle posts

எனக்கு அறிவு தெரிந்த நாளிலிருந்து பேரினவாத இராணுவத்தின் துப்பாகிகளுக்கோ, அரசபடைகளின் அடக்கு முறைக்கோ பயத்தில் தான் ஒவ்வொரு காலையும் விடிந்திருக்கிறது. பேரின வாதத்தின் கோரப்பசிக்கு பலியாகும் ஒவ்வோர் மனிதனையும் பார்த்தவாறே அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக உலகின் பலம் பொருந்திய வல்லரசுகளெல்லாம் தமது அதிகாரப் பசியை நிறைவேற்றிக்கொண்டன. 80 களின் ஆரம்பத்திலிருந்து இன்று வரைக்கும் பேரினவாதம் எங்காவது சரிந்து விழுந்திருக்கிறதா என்ற கேள்வியை கேட்டுப்பாருங்கள். நிச்சயமாக இல்லை.

ஒவ்வொரு அரசும் மாற்றமடையும் போது அது ஒவ்வோர் வகையில் மக்களின் கழுத்தை நெரித்துக் துவம்சம் செய்து கொண்டே இருக்கிறது. எத்தனை அப்பாவிகளை அழித்திருக்கிறார்கள்?

எதுவும் அறியாது வாழ்ந்த தேசிய இனத்தின் ஒரு பகுதியை அழித்துப் போட்டிருக்கிறார்கள். இன்னொரு பகுதியை ஊனமுற்ற சமூகமாக உருவாக்கியிருக்கிறார்கள்.

ஆக, பேரினவாதிகள் பலவீனமடையவில்லை. அவர்களின் பலம் நாளாந்தம் அதிகரிக்கின்றது. முப்பது வருடப் போராட்டத்தில் பெற்ற சில இராணுவ வெற்றிகளோடு பெருமிதமடைந்து கொள்வகு மட்டும் போதுமானதா? புலம் பெயர் நாடுகளில் மேடை போட்டு பெருமையடித்துக் கொள்வது மட்டும் போதுமானதா??

நச்சு விருட்சம் போல் பேரினவாதம் வளர்ந்து ஒரு தேசிய இனத்தின் வேர்களை அசைத்துப் பார்க்கின்றதென்றால் நாம் எங்கோ தவறிழைத்திருக்கிறோம் என்றாவது புரிந்து கொள்ளவில்லையா?

நமது போராட்டம் தவறானதல்ல. அது நியாயமானது. அவசியமானது. தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டியது. ஆனால் அது முன்னெடுக்கப்பட்ட வழிமுறையில் தவறிருக்கிறது என்பது மட்டும் தெளிவாகின்றது.

உலகதின் பெரும்பான்மை , போராடும் மக்களே. ஒடுக்குமுறை தம்மீது பிரயோகிக்கப்படும் போதெல்லாம் அவர்கள் போராடுகிறார்கள். இவர்களை ஒருபோதும் நாம் கண்டுகொண்டதில்லை. இதனால் தான் இந்தியப் பழங்குடி மக்கள் பாரம்பரிய ஆயுதங்களோடு நடத்துகின்ற போராட்டம் உலக மக்கள் மத்தியில் பரம்பலடைந்த அளவிற்குக் கூட விமானங்களை வைத்திருந்த எமது போராட்டம் மக்கள் மயமாகவில்லை.

இதனால் தான் அரை வருடங்களுக்குள் அழிக்கப்பட்ட எமது போராட்டம் அழிக்கப்பட்டது போல கஷ்மீரிகளின் போராட்டம் அழிக்கப்படவில்லை.
அத்தனை வல்லரசுகளும் அதி நவீன ஆயுதங்களைக் கொண்டு தாக்கிய போது பலஸ்தீனியப் போராட்டம் அழிக்கப்படவில்லை.

வல்லரசு என மார்தட்டிக்கொள்ளும் இந்தியா இலங்கையில் இனப்படுகொலை நடத்த முடிந்தது. நாகாலாந்து போராளிகளோடு இங்கிலாந்தில் சமாதானப் பேச்சு நடத்துகிறார்கள். சீனாவினதும் இந்தியாவினதும் அழுத்தங்களை மீறி நேபாளிகள் போரில் வெற்றிபெற்றிருக்கிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும் மேலாக எம்மிடம் அதிக வலுவிருக்கிறது. இழப்புகளிலிருந்து கற்றுக்கொண்ட நம்பிக்கை இருக்கிறது. இவை அனைத்தும் உறுதியான வெற்றியை நோக்கிய திட்டமிடலை உருவாக்க வழி சமைக்கும். போராட்டங்களை புதிய வழிவில் முன்னெடுக்க உதவும். நண்பர்களை இனம்கண்டு கொள்ளவும் எதிரிகளை எதிர்கொள்ளவும் புதிய வழிகளைத் திறக்கும்.

இது வரைக்கும் புலிகளையும் தேசியத்தையும் பயன்படுத்தி அரசியல் வியாபாரம் செய்தவர்கள் இப்போது தம்மிடையே மோதிக்கொள்கிறார்கள். இலங்கை அரசின் உளவுத்துறை, இந்திய அரசின் உளவுத்துறை என்ற அனைத்து அழிவு சக்திகளும் தமது அழிப்பை ஆரம்பித்து நீண்ட நாளாகிவிட்டது. போராட்டம் என்ற பெயரில் புலம் பெயர் மாபியாக்களாக உலாவந்தவர்களிடையேயான மோதல் எதிர்பார்க்கப்பட்டதே. இதில் நம்பிக்கை இழந்து போவதற்கும் விரக்திக்கு உள்ளாவதற்கும் எதுவும் இல்லை.

முப்பது வருடப் போராட்டத்தின் வலுவும், ஒடுக்கப்படும் தமிழ்ப் பேசும் மக்களின் உறுதியும், உலகெங்கும் எம்மை நோக்கி தோழமைக் கரம் கொடுக்கும் ஜனநாய முற்போக்கு சக்திகளின் ஆதரவும் மேலும் நம்பிக்கை தருவன. இவை முன்னைவிட உத்வேகமளிப்பவை. இப்போது பலர் தெளிவடைந்திருக்கிறார்கள்.

 இவை அனைத்தும் புதிதாக முளைவிடும் குழுவாதிகளையும், அரசியல் வியாபாரிகளையும் அழித்து நேர்மையான வழியில் போராட்டத்தை வழி நடத்தும்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

நாட்டின் வளங்களை அரசாங்கம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்கின்றது

Comments 1

  1. Mahendra says:
    14 years ago

    கவிஞர் காசியானந்தன் பறவைக்கு கூறிய புத்திமதி: “சிறகை விரி பின்பு குரலைக்காட்டு” இல்லையேல் பறக்கமுடியாத பாம்புகளும், மரநாய்களும் கூட உன்னை அழிக்க வரும்போது உன்னால் தப்பவே முடியாது.

    இந்தப் புத்திமதியை இன்று தமிழனும் பின்பற்ற வேண்டும் இல்லையேல் அழிந்துவிடுவோம்.

    “தமிழனாக வாழ் பின்பு போராடு”.

    அஜித் அவர்களே! தமிழ்ப் பேசும் மக்கள் என்பவர்கள் பேரினவாதிகளோடும் உறைந்துபோயுள்ளனர். தமிழ்ப் பேசும் மக்களுக்கு ஆதரவு அளித்ததினால்தான் தமிழன் அழிந்துபோனான். புலம்பெயர் நாட்டிலுள்ள தமிழர்களை விடவும் நான் தமிழ் பேசுவேன் என்று மகிந்தவும் மேடையேறி கூப்பாடு போடுகிறான். தமிழில் பேசுவதால் அவனும் தமிழ்ப் பேசும் மக்களில் ஒருவன்தான்.

    இது நவராத்திரி காலம். அசுரர்களை அழித்த வரலாறுகளும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. தமிழர்களையே அசுரர்களாக்கி வரலாறு எழுதப்பட்டுள்ளதை பலரும் எடுத்துக்காட்டியுள்ளார்கள். ஆனாலும் தமிழன் தன்னை உணர்ந்து கொள்ளவில்லையே……. கூர்ந்து கவனியுங்கள் தமிழன் தான் அழிக்கப்பட்டதையே பெருவிழாவாக கொண்டாடுகிறான். கோவில்களில் மணி கேட்கிறதா?. வாளை எடுங்கள்! வாழை வெட்டுவோம்!!.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...