Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்கள் அவசியமில்லை : கருணா

இனியொரு... by இனியொரு...
12/14/2010
in இன்றைய செய்திகள்
0 0
6
Home இன்றைய செய்திகள்

மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்கள் அவசியமில்லை என மீள் குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்த போது போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ஒரு சிறிய நாடு என்பதனால் மத்திய அரசாங்கத்தின் கீழ் அதிகாரங்கள் காணப்படுவதில் தவறில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நாட்டின் சகல தமிழ் மக்களினதும் உரிமைகளை உறுதி செய்வதற்கு மாகாணசபை முறைமை ஒரு சிறந்த திட்டம் என்ற போதிலும், பொலிஸ் அதிகாரங்கள் அவசியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களுக்கு சம உரிமைகளை வழங்குவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கில் சிங்கள மக்களை அரசாங்கம் மீள் குடியேற்றி வருவதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வீணாக குற்றம் சுமத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் எந்தவொரு மூலையிலும் காணிகளை கொள்வனவு செய்ய தமிழ் மக்களுக்கு உரிமை இருப்பதாக மீள் குடியேற்ற பிரதி பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

விமல் வீரவன்சவின் பெருந்தேசிய வாதமும் சீமானின் தமிழ்த் தேசியமும்

Comments 6

  1. THAMILMARAN says:
    15 years ago

    இவன் ஒருத்தன் பைத்தியக்காரன் மாதிரி பேசிக் கொண்டு.

    • suganthan says:
      15 years ago

      மன்னிக்கவும் தமிழ்மாறன். ஒருவேளை உங்களைத்தான் நீங்கள் திட்டிக்கொள்கின்றீர்களோ? என தவறாக எண்ணிவிட்டேன். பின்னர்தான் புரிந்தது நீங்கள் கருணாவை பற்றி கருத்துரைத்திருக்கிறீர்களென்று.

  2. Kumar says:
    15 years ago

    அவா்கள் மேலாதிக்கம் கொண்டவா்கள் அவா்களின் இடையில் அகப்பட்டவா்கள் நியாயம் என்று தாம் உணர்கின்றவிடயத்தைகூட சொல்ல முடியாதவா்களாகவே வாழவேண்டும் அதற்கு மேலாக இப்படி பேசுங்கள் என்று வேண்டப்பட்டால் மறுக்கவா முடியும் இதைத்தான் இமெல்டா சுகுமாரும் செய்கின்றார் இன்னும் எத்தனையோ!!!!

    பாலஸ்தீனபிரச்சனையில் யெருசலேம் நகரமே தீா்வுக்கு தடையாக உள்ளதுபோல நமது பிரச்சனைக்கு காவல்துறையை கொடுப்பதா இல்லையா என்பதிலேயே பல காலங்கள் இழுத்தடிக்கப்படலாம். 

  3. mamani says:
    15 years ago

      கருணா   இல்லாதா  ஊருக்கு  வழி எதுக்கப்பா?

  4. tamilchildren@gmail.com says:
    15 years ago

    ஐயா இதை செய்தியாக்கி எமது பொன்னான நேரத்தை மண்ணாக்க முடியாது. கருணா ஒரு நவீன அடிமை.

  5. vanniyan says:
    15 years ago

    எல்லாரையும் உன்னைப்போல முதுகெலும்பு இல்லாதவர்கள் எண்டு நினைச்சியோ துரோகி.தமிழருக்கு எது தேவை, எது தேவை இல்லை எண்டு சொல்ல நீ தேவை இல்லை எட்டப்பனே.நீ போட்டது நாய் வேசம், என்ன செய்ய நீ குரைத்துத் தான் ஆக வேண்டும்.நீ அமைப்பினுள் , தலைமைக்குத் தெரியாமல் செய்த கொலை , கொள்ளை,நிதி மோசடி, பெண் போராளிகள் மீதான வன்புணர்வு இப்படி எல்லாவற்றையும் மறைத்து, அழிக்கத்தானே நீ பிரதேசவாதம் பேசி ,பிளவை உருவாக்கி ஓடிப்போனாய். இப்படி எல்லாம் பேசிவிட்டு எப்படி காக்கையனே உன்னால் எம் மக்கள் முன்னால் வலம் வரமுடிகிறது. மானம், ரோசம்,சொரணை இல்லாத உணக்கு எல்லாம் எதுக்கு கோர்ட்டும்- சூட்டும் .அது இல்லாமலே நீ எம் மக்கள் முன் வா. உணக்கும் அது இருந்தும் இல்லாதது போல் தான். 50 வெள்ளிக் காசுக்கு யூதாஸ் , இயேசுவைக்காட்டிக் கொடுத்து , பின் மனம் வருந்தி தூக்கில் தொங்கியதுபோல்,நீயும் ஒருனாள் தூக்கில் தொங்கும், அல்லது தொங்கவிடப்படும் காலம் ஒருநாள்நிச்சயம் வரும் துரோகி-

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...