Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

மறு அறிவித்தல் வரை தமிழ் நாட்டிற்குச் செல்லவேண்டாம் – இலங்கை

இனியொரு... by இனியொரு...
09/03/2012
in இன்றைய செய்திகள்
0 0
4
Home இன்றைய செய்திகள்

இலங்கை குடிமக்கள் மறு அறிவித்தல் வரும் வரை தமிழ் நாட்டுக்கு செல்ல வேண்டாம் என இலங்கை வெளிநாட்டு அமைச்சு அறிவித்துள்ளது.
சமீபத்தில் தமிழ் நாட்டுக்கு செல்லும்; இலங்கையர்கள் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாவதாக கூறும் இலங்கை வெளிநாட்டு அமைச்சு, இலங்கை பிரஜைகள் தங்களது பாதுகாப்பை மனதில் கொண்டு, இனி மறு அறிவித்தல் வரும் வரை தமிழ் நாடுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனக் கூறியிருக்கிறது.
தமிழ்நாட்டில் 184 இலங்கையர்கள் பிரச்சினைகளுக்கு முகங் கொடுத்துள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும் இந்தியாவின் ஏனைய மாநிலங்களுக்கு செல்வதில் பிரச்சினை ஏதும் இல்லை எனவும் அது கூறியிருக்கிறது.
சமீப காலங்களில் தமிழ் நாட்டுக்குச் சென்ற இலங்கைச் சுற்றுலா பயணிகள், யாத்ரிகர்கள், விளையாட்டு மற்றும் கலாசார துறை தொடர்பானவர்கள், தொழில் முறை பயிற்சிக்காக செல்பவர்கள் என பலதரப்பட்டவர்கள் இது போன்ற அச்சுறுத்துலுக்கு ஆளாவதாக வெளிநாட்டு அமைச்சு கூறியிருக்கிறது.
அதே வேளை இந்திய உளவுத்துறை ஈழத் தமிழர் பிரச்சனையில் தலையிடுகிறதா என்ற சந்தேகங்கள் பரவலாக எழுந்துள்ளது. ஈழத் தமிழர் பிரச்சனையில் கருணாநிதி, ஜெயலலிதா போன்ற பெரும் தலைகளின் திடீர்த் தலையீடும், தமிழ் இனவாதிகளின் தடையற்ற வளர்ச்சியும் 80 களின் ஆரம்பத்தில் ஈழப் பிரச்சனையில் இந்தியத் தலையீட்டை நினைவுபடுத்துவதாக அமைகிறது என பலர் தெரிவிக்கின்றனர். இலங்கையில் பௌத்த சிங்கள பெருந்தேசிய பாசிஸ்டுக்களுக்கு எதிரான போராட்ட சூழல் உருவாகிவரும் நிலையில் இந்திய உளவுத்துறை தனது கட்டுப்பாட்டிற்குள்ளான எதிர்ப்பு இயக்கங்களை உருவாக்கி மீண்டும் முன்னைப் போன்ற சீரழிவுகளையும் அவலங்களையும் ஏற்படுத்தலாம் என சந்தேகங்கள் எழுவதாக தமிழ் நாட்டிலிருந்து கருத்துத் தெரிவிக்கவல்ல ஒருவர் தெரிவித்தார்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

ராஜபக்ச இந்தியாவுக்குள் வந்தால் அறப்போராட்டம் நடத்துவோம் : திருமாவளவன்

Comments 4

  1. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    As citizens of Sri Lanka we must respect this advisory. Mr. Prasad Kariyawasam the current Sri Lankan High Commisioner to India had extended an invitation to Ms. Jayalalitha Jayaram the Chief Minister of Tamil Nadu to visit Sri Lanka. People should help to heal and mend fences.

  2. thevan says:
    14 years ago

    என சந்தேகங்கள் எழுவதாக தமிழ் நாட்டிலிருந்து கருத்துத் தெரிவிக்கவல்ல ஒருவர் தெரிவித்தார்.//// agree with him.

    same old poisoned nationalism:

    1. it will be there until the dictatorship of Majority nationalism is there.

    2.therefore More work to be done by Majority nationalism/IC to nullify/dilute this “old poisoned nationalism”

    but Majority nationalism and INDIA and IC are only interested in economic opportunities for their own interests.not to nullify/dilute the “old poisoned nationalism”. we should be very careful on this “economic opportunities” without sorting out/diluting “old poisoned nationalism”.

    old poisoned nationalism will come back, even these Majority nationalism/IC will induce this for their own interests.

    another example is KASI ANNA opened his mouth again.

  3. thevan says:
    14 years ago

    I condemn this act of விரட்டியடிப்பு of Sinha civis by தமிழ்த தேசப் பொதுவுடமைக் கட்சி, நாம் தமிழர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் .

    INDIA and MR are playing big game here to widening the gap between the both Nationals of SL.
    we all should condemn this in big way to show:
    1. the unity with SINHALA மக்கள் 2.We don’t agree this act of Tamilnadu’s தமிழ்த தேசப் பொதுவுடமைக் கட்சி, நாம் தமிழர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர். 3.we should tell them don’t paly your tamil nadu/INDIAN politics in the name of Tamil eela people.

  4. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    A Single Sri Lankan Citizenship. That means rights, previlages and responsibilities.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...