Tuesday, April 28, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

மகிந்த குடும்ப இராணுவ சர்வாதிகாரத்திற்கு எதிராகத் தெருக்களில் போராடும் மக்கள் – இப்போது வடபகுதியில்.

இனியொரு... by இனியொரு...
08/23/2011
in இன்றைய செய்திகள்
0 0
6
Home இன்றைய செய்திகள்

நாவாந்துறையில் அரச படைகளால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள மர்ம மனிதர்கள் வீடு ஒன்றினுள் நுளைய முற்பட்ட வேளையில் மக்கள் அவரை பிடிக்க முற்பட்டனர். அவர் இராணுவ முகாமிற்குள் சென்று மறைந்துவிட்டார். பொதுமக்கள் ஒன்று திரண்டு முகாமைச் சுற்றிவளைத்துப் போராட ஆரம்பித்துள்ளனர். இராணுவம் துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்து பயமுறுத்தியுள்ளது.
வடமராட்சியின் வதிரி ஆலங்கட்டை மயானத்தையண்டிய பகுதியில் நபரொருவர் இரவு வேளை வீடொன்றினுள் உள் நுழைந்துள்ளார். பொதுமக்களிடம் அகப்பட்டுக்கொண்ட அவரை வெள்ளை வானில சென்ற படையினர் மீட்டெடுத்துள்ளனர்.
மக்கள் அவரைத் தம்மிடம் கையளிக்கக் கோரி முகாம்களுக்கு அருகில் போராட்டம் நடத்துகின்றனர். படையினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு பொதுமக்களில் சிலர் காயமடைந்தாகக் கூறப்படுகிறது.
அரச படைகளின் அடாவடித்தனங்களுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் தொடர்கின்றன. இலங்கை அரச சமூக விரோதிகளுக்கு எதிரான மக்கள் போராட்டம் தொடர்கிறது. இலங்கைக்கு வெளியில் புலம் பெயர்ந்து வாழ்கின்ற தமிழர்களும், ஜனநாயக முற்போகு சக்திகளும் இப் போராட்டங்களுக்கு ஆதரவு வாழங்க வேண்டிய பொருத்தமான சந்தர்ப்பமாக இது கருதப்படுகிறது.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

மக்கள் போராடுகிறார்கள்-புலம்பெயர் அமைப்புக்கள் எங்கே??

Comments 6

  1. Nada Kannan says:
    15 years ago

    The signal comming out from Eelam is a start of people revolution, like in arabs..
    we diaspora should full effort to bring these people revolution heard by international community.
    We all have work together without group politics/identities.

  2. THAMIL MARAN says:
    15 years ago

    நாய்கள் அதிலும் சொரி நாய்கள் வீடுகளூக்குள் வந்து வம்பு செய்வதை நாகரிக சமுகம் அனுமதிக்க முடியாது.இதற்கு முடிவு கட்ட வேன்டிய கடமை நம் முன்னே

    • thurai says:
      15 years ago

      அரச , இராணுவ அடக்கு முறைக்கு எதிரான எழுச்சிதான் இது. இது வெல்ல வேண்டுமனால்
      சிங்கள மக்களினதும்  ஆதரவு வேண்டும்.   தமிழ் தேசிய சாயம் பூசினால்  சிங்கள்வர்களிடயே  ஒற்ருமையையும் வளர்ப்பது மட்டுமல்ல, தமிழர்கழும் அழிவிற்குள்
      தள்ளப்படுவார்கள்.  புலம்பெயர்  பணம் சுருட்டிகளின் எதிபார்ப்பும் இதுதானே.-துரை

  3. SENTHURAN says:
    15 years ago

    தாயகத்தில் மக்களால் பேச முடியாது. அங்கு அரசியல் தளம் இல்லை களம் இல்லை என்று
    புலம்பெயர் நாடுகளில் புருடா விட்டவர்கள், நாவாந்துறையில் நடந்ததை அறிவார்களா?
    இராணுவத்திற்கெதிராக மக்கள் போராட ஆரம்பித்துவிட்டார்கள். சரியான தலைமை அங்கு தேவை.
    இங்கு செத்த வீட்டிற்கும், பிறந்த நாளுக்கும் தினமும் அறிக்கைவிடுபவர்கள் பாடு படுதிண்டாட்டம்

  4. குடுகுடுப்பை says:
    15 years ago

    கோத்தபாய அதிபர் பதவியை நோக்கி மிக சாதுரியமாக நகர்ந்து கொண்டிருக்கிறார் போல் தெரிகிறது. அவர் நினைத்தை அடையும் மனிதர்!

  5. SENTHURAN says:
    15 years ago

    குடுகுடுப்பை, சரியாத்தான் விஷயத்தை பிடிச்சிருக்கு.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...