Tuesday, May 5, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

போர்க்குற்ற விசாரணை எப்படி நடக்கும் : சம்பந்தன் எதிர்வு கூறுகிறார்

இனியொரு... by இனியொரு...
02/25/2014
in இன்றைய செய்திகள்
0 0
0
Home இன்றைய செய்திகள்

sampanthan-holding-sl-flag‘போர்க்குற விசாரணையும் நல்லிணக்கமும் நடைபெற வேண்டும். சர்வதேச சமூகத்தின் அழுத்தங்கள் காரணமாகவே அரசாங்கம், தென் ஆபிரிக்காவுக்கு விஜயம் செய்து அந்நாட்டின் உண்மை மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளது.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் தென் ஆபிரிக்கா, தனது உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பாக இலங்கை அரசாங்கத்திற்கு யோசனை முன்வைத்திருந்தது. எனினும் இலங்கை அரசாங்கம் அதனை நிராகரித்தது.
எவ்வாறாயினும் வெளியில் இருந்து வரும் அழுத்தங்கள் காரணமாக அந்த யோசனைக்கு குறித்து கவனம் செலுத்த அரசாங்கம் தற்போது தீர்மானித்துள்ளது.’
என இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தென்னாபிரிக்காவின் போர்க்குற்றப் பொறிமுறை முக்கியமான போர்க்குற்றவாளிகளைத் தண்டனையிலிருந்து காப்பாற்றுவதற்கான வழிமுறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. தென்னாபிரிக்கா தோற்றுவித்த உண்மைக்கும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழு நிறவெறி அரசின் கோரமான கொலையாளிகளைப் பாதுகாக்கவும், ஆயுதமேந்திய போராளிகள் பலரைத் தண்டிக்கவும் உதவியது. நிறவெறி அரசின் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னர் குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கோரியதன் காரணமாகத் தண்டிக்கப்படாமல் விடுதலை செய்யப்பட்டார். கொல்லப்பட்ட ஆயிரமாயிரம் கறுப்பின ஆபிரிக்கர்கள் கிளார்க்கிற்கு வழங்கப்பட்ட தண்டனையற்ற மன்னிப்பிற்கு எதிராகப் போராட்டம் நடத்தினர்.
ஐரோப்பிய நாடுகளதும், அமெரிக்க அரசினதும் உதவியோடு நடத்தப்பட்ட இந்த விசாரணை பெரும் பணச்செலவில் உலகம் முழுவதும் பிரச்சாரம் செய்யப்பட்டது. முன்னர் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவாரவிருந்து ஐரோப்பிய அடியாளாக மாறிய நெல்சன் மண்டேலா போர்க்குற்றவாளிகளை விசாரணை என்ற பெயரில் காப்பாற்றி உலகவங்கிக்கும் ஐ.எம்.எப் இற்கும் பல்தேசிய வியாபாரிகளுக்கும் நாட்டையும் மக்களின் தியாகங்களை விற்பனை செய்தார். இந்த நன்றிக்கடனுக்காக மண்டேலாவின் மரணச்சடங்கில் உலகின் ஒடுக்கும் நாடுகள் அனைத்தும் கலந்துகொண்டன. மண்டேலாவிம் போலி ஏகாதிபத்திய எதிர்ப்பு மரணச்சடங்கில் கிழிந்து தொங்கியது.
இன்று இலங்கையில் தென்னாபிரிக்க மாதிரியைப் பயன்படுத்திப் போர்க்குற்ற விசாரணை நடத்தி இலங்கை அரசைக் காப்பாற்ற அதன் எஜமானர்களான ஏகபோக அரசுகள் முயலும் என்பதை சம்பந்தன் எதிர்வு கூறுகிறார்.
ஐ.நாவில் போர்க்குற்ற விசாரணை செய்யப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்படும். அதனை ஏற்றுக்கொள்ளும் இலங்கை அரசு நோர்வே போன்ற நாடுகளின் உதவியோடு தென்னாபிரிக்காவின் அதே விசாரணை முறையை நடைமுறைக்குக் கொண்டுவரும். எதிர்வரும் பத்தாண்டுகளுக்கு விசாரணை நடைபெறும். இந்த இடைக்குள் தமிழ் நாட்டிலும் புலம் பெயர் நாடுகளிலும் வாழும் அரசியல் கோமாளிகளும் வியாபாரிகளும் மக்களைப் போராடவிடாமல் தங்கள் கட்டுப்பாட்டுகுள் வைத்துக்கொள்வார்கள். புலியெதிர்ப்பு – அரச பாசிச ஆதரவுத் தமிழர்கள் இலங்கை அரச புகழ்பாடிக்கொள்வார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுடன் ஒத்துழைக்கும். இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் இனச்சுத்திகரிப்புன் ஊடாக இனப்பரம்பல் மாற்றியமைக்கப்படும். மாண்டுபோன தமிழர்களின் மரணச்சடங்குகளை நடத்திக்கொண்டு தமிழ்த் தேசியம் வாழ்கிறது என்று புதிய கூட்டம் அரசியல் பிழைப்பு நடத்தும்

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
மோடியால் வசிகரிக்கப்பட்ட வை.கோ உம் வளர்த்துவிட்ட புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும்

போராட்டங்களை அழித்த வை.கோ தமிழகம் முழுவதும் போராட அழைக்கும் அறிக்கை

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
விஜய் vs சீமான்  vs பொடெமோஸ்  வரை: அரசியல் எதிர்பார்ப்புகள் தேர்தல் யதார்த்தத்தை மீறும்போது…

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ்  வரை: அரசியல் எதிர்பார்ப்புகள் தேர்தல் யதார்த்தத்தை மீறும்போது…

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...