Monday, May 12, 2025
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

போர்க்குற்றத்தைப் பயன்படுத்தி இராணுவத்துள் எதிர்பாளர்களை அழிக்க கோத்தா திட்டம்

இனியொரு... by இனியொரு...
07/11/2012
in இன்றைய செய்திகள்
0 0
3
Home இன்றைய செய்திகள்

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது படையினர் போர்க்குற்றங்களில் ஈடுபடவேயில்லை என்று இதுவரை கூறிவந்த பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, தற்போது சில படையினர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டிருக்கக் கூடும் என்று ஒப்புக் கொண்டுள்ளார்.
இராணுவத்தில் எதிர்ப்புக்கள் உருவகும் நிலையில் அவர்களைத் சிறையில் அடைப்பதற்கும் கொலை செய்வதற்கும் கோதாபய கும்பல் போர்க்குற்றத்தைப் பயன்படுத்தலாம் என எதிர்வுகூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தியத்தலாவவில் இராணுவக் கல்லூரியில், இலங்கை இராஜதந்திரிகள் மத்தியில் நிகழ்த்திய உரையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
போர்க்குற்றங்களில் ஈடுபட்ட படையினர் தண்டனைகளில் இருந்து தப்பிக்க முடியாது. போரின் போது, இராணுவத் தளபதிகளின் உத்தரவுக்கு கீழ்ப்படியாமல் தனிப்பட்ட ரீதியில் படையினர் சிலர் குற்றங்களைப் புரிந்திருக்கக் கூடும்.
எந்தவொரு படையினராவது குற்றவாளியாகக் காணப்பட்டால், நீதியின் முன் நிறுத்தப்படுவர். குற்றவாளிகள் தண்டனைகளில் இருந்து தப்பிப்பதாக கூறப்படுவது முற்றிலும் தவறு.
விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இராணுவத்தில் வலுவான பொறிமுறை உள்ளது. விதிமுறைகளை மீறும் அதிகாரிகளும் படையினரும் விசாரணை நடத்தப்பட்டு தண்டிக்கப்படுகின்றனர்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய, பயங்கரவாதத்திற்கெதிரான போரின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரிக்க இராணுவத் தளபதியும், கடற்படைத் தளபதியும் இரண்டு சிறப்பு நீதிமன்றங்களை உருவாக்கியுள்ளனர்.
பொதுமக்கள் இந்த நீதிமன்றங்களில் சுதந்திரமான முறையில் தமது சாட்சியங்களை அளிக்கலாம். எந்தவொரு தனிநபர் அல்லது குழு மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்கள் இருந்தால், இராணுவ நீதிமன்றத்தில் அவர்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்படும்.
மனிதாபிமானப் போரின் போது பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் படை நடவடிக்கையை மேற்கொள்வது என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் தெளிவாக இருந்தது.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

கஷ்மீரில் இந்திய அரசின் சித்திரவதைகள் : சனல் 4 காணொளி இணைப்பு

Comments 3

  1. Dr. Sri S. Sriskanda says:
    13 years ago

    It is quite obvious that he and members of the Rajapakse family are kind of engulfed in glorifying themselves. His brother used him and now promoting his son Namal. He is also a former officer in the Sri Lanka Army. We know who and who are talking about accountability now.

  2. நெடுதுயிலோன் says:
    13 years ago

    அமெரிக்க,ஐரோப்பா  இலங்கைக்குள் வர இருந்தபோது 
    ஒன்றும் நடக்கவில்லை என்ற பதில் வந்தது 
    அவர்கள் வந்து கொண்டிருக்கும்போது 
    கொஞ்சம் நடந்ததுதான் என்னும் பதில் வருகிறது 
    அவர்கள் முழுதாய் வந்த பின் 
    ஆமா நடந்ததுதான் இப்ப என்ன? என்ற பதிலை எதிர்பார்க்கலாம்.

  3. Dr. Sri S. Siskanda says:
    13 years ago

    Nedunthuliyon, they all have their missions in Colombo which is very active a New Delhi. They will start saying things as the Government of Sri Lanka do not know how to solve many problems that arose because of the war in the last thirty years.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...