Tuesday, March 10, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ளும் கொலையாளிகளும் அய்ந்தாம் படைகளும் : நிவேதா நேசன்

இனியொரு... by இனியொரு...
10/23/2013
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
5
Home பிரதான பதிவுகள் | Principle posts

commonwealth2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாட்டில் கலந்துகொள்ள வேண்டுமா இல்லையா என்ற வாதப் பிரதிவாதங்கள் தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியிலும் நாடுகளின் அதிகாரமட்டங்களிலும் நடைபெற்றுவருகிறது.

பொதுநலவாய நாடுகள் என்றழைக்கப்படும் நாடுகளின் கூட்டு பிரித்தானியப் பேரரசின் கீழ் காலனியாதிக்கத்திற்குக் கீழ் உடபட்டிருந்த 53 நாடுகளை பிரித்தானியா காலனியத்தின் பின் ஒழுங்கமைத்த கூட்டாகும். 19ம் நூற்றாண்டில் பிரித்தானிய அரசு தனது பினாமிகள் ஆட்சிசெலுத்தக் கூடிய பொறிமுறை ஒன்றைக் காலனி நாடுகளில் ஏற்படுத்தி விட்டு அந்த நாடுகள் மீதான நேரடி இராணுவ ஆதிக்கத்தை நிறுத்திக்கொண்ட பின்னர் ஏற்படுத்தப்பட்ட கூட்டமைவாகும்.

பிரித்தானியா ஆட்சிசெலுத்தி சுரண்டிய நாடுகள் அனைத்தையும் ஒரு கூட்டமைவின் கீழ் பிரித்தானிய மகாராணியின் தலைமையில் கொண்டுவருவதற்கான தீர்மானம் ஒன்று 1949 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நிறைவேற்றப்படுகிறது.

இத்தீர்மானத்தின் அடிப்படையிலேயே பொதுநலவாய நாடுகளின் கூட்டமைவு உருவாக்கப்படுகின்றது. இன்று தன்னார்வ தொண்டு நிறுவனம் போன்று செயற்படும் இக் கூட்டமைவு காலனிய ஒடுக்குமுறையின் காலம் கடந்தும் வாழும் குறியீடாகும்.

பொதுநலவாய சாசனத்தின் அடிப்படையில் இவர்களிடையேயான சட்ட வரைமுறை என்பதற்கு அப்பால், பொதுவான மொழி, ஜனநாயகப் பெறுமானங்கள், மனித உரிமை போன்ற விடயங்கள் உட்பட பலவற்றில் சரி சமனாக மதிக்கப்பட வேண்டும் என்று கூறப்படுகின்றது.

இலங்கையில் தனது பிரித்தாளும் சூழ்ச்சியின் ஒரு பகுதியாக பௌத்த சிங்கள மேலாதிக்கத்தை மிகவும் கபடத்தனமாக நுளைத்த பிரித்தானியா, சிங்கள பௌத்த தரகு முதலாளித்துவ ஆளும் வர்க்கங்கள் நடத்திய இனபடுகொலைகளை இன்றுவரை ஆதரித்தே வந்துள்ளது.

இந்த நூற்றாண்டின் கோரமான இனக்கொலையாளிகளுள் ஒருவரான மகிந்த ராஜபக்சவும் பேரினவாதமும் கோலோச்சும் இலங்கை போன்ற ஒரு நாட்டையும் இனப்படுகொலையை உலகின் வழமையான செயற்பாடாகவும் அங்கீகரிக்கும் வகையில் இலங்கை செல்லும் ஏனைய நாடுகளின் தலைவர்களை நோக்கி எதிர்க்குரலெழுப்புவது நியாயமானதே.

இந்த நாடுகளின் தலைவர்கள் யாரும் மக்கள் பற்றுள்ளவர்கள் அல்ல. இலங்கையில் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை உலகம் முழுவதும் வாழும் ஜனநாயக முற்போக்கு சக்திகள் அங்கீகரிப்பதைப் போன்று இவர்கள் அங்கீகரிக்கப் போவதில்லை. பிரித்தானியாவினதும் ஏனைய ஆதிக்க நாடுகளதும் வரலாறு இரத்தம் தோய்ந்ததாகும். ஆக, பொது நலவாய நாடுகளின் உச்சை மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என்று குரலெழுப்பும் போக்கில் இந்த நாடுகளின் மனிதப் படுகொலைகளை அங்கீகரிப்பது தவறானதாகும்.

பிரித்தானிய அரச ஒடுக்குமுறையின் அழுகிய குறியீடாக இன்றும் காணப்படும் பொதுநலவாய நாடுகளின் கூட்டைப் போகிற போக்கில் அங்கீகரிக்க முனையும் ஏகாதிபத்தியங்களின் ஐந்தாம் படை தேசியவாதிகள் மக்களின் தியாகத்தையும் அர்பணத்தையும் தமது நலன்களுக்காக இன்னொரு முறை விற்பனை செய்கிறார்கள்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
பாதுகாப்பிற்கே அதிக நிதி : இராணுவமயமாகும் இலங்கை

பாதுகாப்பிற்கே அதிக நிதி : இராணுவமயமாகும் இலங்கை

Comments 5

  1. Dr. Sri S. Sriskanda says:
    12 years ago

    There is always collateral damage in a war situation. The United Nations have put the figure at 7,000. The number of human fatalities. They say that you cannot be more Catholic than the Pope himself. That is the real situation here in Sri Lanka and abroad. It is no point harping on certain things anymore.

    • Sutharsan says:
      12 years ago

      Thats right it is colatteral damage as long as it is not you or your family that perished. Where did you pick the number from ? Nevertheless killing that many people in a day or two intentionally is nothing that can be forgotten ? You keep harping about your wasted life in the US that happened years back, why not others talk about the killing of their dear ones ? Be a man instead of being wimp sir.

      • Dr. Sri S. Sriskanda says:
        12 years ago

        Sutharsan, there is no point in harping on certain things. Look like Colonel Gothapaya Rajapakse (1950) had hired Afro American Private Investigators to find out what I was doing in America. They have said. Doctor Bombastic. A Sengunthar born on December 27, 1950 went to the Peradeniya Campus in 1970. More later. Thank you. 1964. Indiana, USA. LBJ. 

        • Sutharsan says:
          12 years ago

          Well if you wish to be a wimp no one can help it. GR won’t need anyone to know what you did in the US you have kept harping about it here for long. What makes you think Africans are any lesser human beings Mr. Sengu thar ? Certain things ? You may want to list them here.

  2. thurai says:
    12 years ago

    தமிழர்களின் அழிவினில் வளர்ந்த தமிழ்பயங்கரவாதம், புலிகளை அழித்து
    தேடிய சொத்துக்களைக்காப்பாற்ரிவிட்டது.  தமிழர்,சிங்களவர் பகைமையை
    வளர்ப்பதே  இவர்களின் சொத்துக்களைக்காக்கும்.  இலங்கை அரசுடன்
    தமிழர் சேர்ந்தால் இவர்களின் முகத்திரை  கிளியும்.  எனவே என்றும்
    இலங்கை அரசினை தமிழர்களிற்கு  எதிராககாட்ட  இறுதி யுத்தத்தின்
    அழிவினை  மற்க்காமல்  விளம்பரம் செய்வது அவசியம்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...