Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

பேராசிரியர் திஸ்ஸ விதாரண பகிரங்கப்படுத்துகிறார்!

இனியொரு... by இனியொரு...
07/13/2009
in இன்றைய செய்திகள்
0 0
1
Home இன்றைய செய்திகள்

  
   13வது அரசியல் சாசனத் திருத்தத்திற்கு அமைய, வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிரும் யோசனைத் திட்டத்தை தாக்கல் செய்வதை தாமதப்படுத்துமாறு ஜனாதிபதி தமக்கு ஆலோசனை வழங்கியதாக பேராசிரியர் திஸ்ஸ விதாரண பகிரங்கப்படுத்தியுள்ளார்.
லங்கா சமசமாஜக் கட்சியின் அரசியல்சபைக் கூட்டம் கடந்த வாரம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் நடைபெற்ற சூடான கலந்துரையாடலின் போது திஸ்ஸ விதாரண இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

சர்வகட்சிப் பிரதிநிதிகள் கூட்டத்தின் போது, ஏன் தீர்வுத் திட்ட யோசனையை முன்வைக்கவில்லை என ஜயம்பதி விக்ரமரத்ன கடுமையாக கேள்வியெழுப்பியுள்ளார். அதிகாரப் பகிர்வு குறித்த தீர்வு யோசனைத் திட்டத்தின் அடிப்படை விடயங்கள் குறித்துக் 
 
  கலந்துரையாடுவதற்கு இவ்வாறு காலத்தை இழுத்தடிப்பு செய்வதில் எந்தவித அர்த்தமும் இல்லையெனவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆட்சி காலத்தில், இதன் அடிப்படை விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்கு 76 தடவைகள் கூடியதாகவும், அதன்பின்னர் 2002ம் ஆண்டு அரசியல் சாசன திருத்த யோசனையை முன்வைத்ததாகவும் ஜயம்பதி சுட்டிக்காட்டியுள்ளார்.
கூட்டத்தின்போது இவ்வாறு சூடான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்ற நிலையில், தர்மசங்கடத்தை எதிர்கொண்ட பேராசிரியர் திஸ்ஸ விதாரண செய்வதறியாது, தம்முள் ஒளித்துவைத்திருந்த இரகசியங்களை ஒவ்வொன்றாக வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளார்.

வடக்கு கிழக்கிற்கு அதிகாரத்தைப் பகிர்வது குறித்த யோசனைத் திட்டத்தை சமர்பிப்பதை தாமதப்படுத்துமாறும், இதற்காக மேலும் நீண்ட காலத்தை எடுத்துக்கொள்ளுமாறும், ஜனாதிபதி தமக்கு ஆலோசனை வழங்கியதாக பேராசிரியர் திஸ்ஸ வித்தாரன இதன்போது தெரிவித்துள்ளார்.

தமிழர் சமுகத்தினால் மேற்கொள்ளப்படும் அழுத்தங்களைக் குறைத்துக்கொள்வதற்காகவே இந்த யோசனைத் திட்டத்தை முன்வைக்க வேண்டியுள்ளதெனவும், இதனைத் துரிதப்படுத்துவதற்கான தேவையில்லை எனவும் ஜனாதிபதி தமக்கு ஆலோசனை வழங்கியதாக மேலும் குறிப்பிட்டார்.

அதிகாரப் பகிர்வு யோசனைத் திட்டம் முன்வைக்கப்படவுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானதை அடுத்து சம்பிக்க ரணவக்க மற்றும் விமல் வீரவங்ச ஆகியோர் அதற்கு எதிராக செயற்பட்டமையும், அவர்களை ஜனாதிபதி சாடினார் என ஊடகங்களில் வெளிவந்த செய்திகளும் சித்தரிக்கப்பட்ட நாடகம் எனவும் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண கூறியுள்ளார்.

அதிகாரத்தைப் பகிர்வதற்கு ஜனாதிபதி தயார் எனவும், ஜனாதிபதியின் இந்தத் தீர்மானத்திற்கு எதிராக அரசாங்கத்தில் உள்ளவர்கள் அழுத்தம் கொடுப்பதாகவும் காட்டிக்கொள்ளவே இவ்வாறான செய்தியும், சம்பவங்களும் சித்தரிக்கப்பட்டதாக இந்தக் கலந்துரையாடலின் போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

சம்பிக்க மற்றும் விமல் வீரவங்ச ஆகியோரை ஜனாதிபதி சாடினார் என்ற செய்தியை, டளஸ் அழகப்பெருமவின் ஊடகப் பிரிவே சித்தரித்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

வவுனியா நிவாரண முகாம்களில் 2.5 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்க 50 டாக்டர்கள் மட்டுமே உள்ளனர்.

Comments 1

  1. ஏகலைவன் says:
    17 years ago

    தமிழர்களுக்கு சிங்களவரிடம் இருந்து புதைகுழிகூட கிடைக்காது புதைகுழிகூட சிங்களவருடையது

    தமிழரை உயிருடன் எரித்து விடுவதாக தான் கூறுவார்கள்

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In