Sunday, May 11, 2025
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

பொலிஸாரின் விரோதப் போக்கை கண்டித்து செங்கல்பட்டு அகதிகள் 10ஆவது நாளாக உண்ணாவிரதம்!

இனியொரு... by இனியொரு...
09/30/2009
in இன்றைய செய்திகள்
0 0
0
Home இன்றைய செய்திகள்

chngal30செங்கல்பட்டு இலங்கை அகதிகள் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 42 பேர் 10ஆவது நாளாக தமது உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

 இலங்கைஅரசாங்கக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நடந்த கடும்போரின்போது ஏராளமான தமிழர்கள் அகதிகளாக தமிழ்நாட்டுக்கு வந்தனர்.

இவர்களில் பலரை தமிழ்நாட்டு ‘கியூபிரான்ஸ்’ பொலிஸார் கைது செய்து சிறப்பு முகாம் என்னும் பெயரில் செங்கல்பட்டு பூந்தமல்லி உட்பட தமிழகத்தில் பல இடங்களில் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவற்றில் செங்கல்பட்டிலுள்ள சிறப்பு முகாம் அகதிகள் மீது பொலிஸார் எந்த வழக்கையும் பதிவு செய்யாமலும், சிலர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் தொடர்ந்து நடத்தாமலும் பொலிஸார் அலைக்கழித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

பொலிஸாரின் இந்த விரோதப் போக்கை கண்டித்து இவர்கள் கடந்த ஜூலையில் சாகும்வரை உண்ணாவிரதத்தைத் தொடங்கினர். இவர்களோடு பேச்சு நடத்தப்பட்டு வழக்குப் பதிவு செய்யாமலிருந்த 12 பேர் விடுதலை செய்யப்பட்டனர். அதன்பிறகு உண்ணாவிரதத்தை அகதிகள் கைவிட்டனர்.

ஆனால் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நபர்கள் விவகாரத்தில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. பொலிஸார் கேட்டிருந்த 45 நாட்கள் அவகாசம் முடிந்த பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் சிறப்பு முகாம் அகதிகள் 42 பேர் மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை கடந்த 20ஆம் திகதி தொடக்கம் மேற்கொண்டுள்ளனர்.

அவர்களின் கோரிக்கைள் இவை:

* இலங்கை அகதிகளை உடனடியாக வேறு முகாமுக்கு மாற்றவேண்டும்.

* எங்கள் உறவினர்கள் உள்ள முகாமுக்கு எம்மை மாற்றவேண்டும்.

* வழக்கு விசாரணைகளை விரைவாக முடிக்க வேண்டும்.

* திறந்த வெளி முகாமுக்கு மாற்றவேண்டும்.

* உறவினர்களுடன் சேர்ந்து நாம் வாழ வேண்டும்.

* எல்லா நாட்டவரைப்போல வெளியிலிருந்து எமது வழக்குகளை முடிப்பதற்கு அனுமதிக்கவேண்டும்.

-இவை போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த உண்ணாவிரதத்தை அவர்கள் தொடங்கியுள்ளனர்.

10ஆவது நாளாக உண்ணாவிரதம் தொடர்கிறது. இவர்களில் ரமேஷ், விஜய் ஆகியோர் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் உடனடியாக அவர்களைப் பொலிஸார் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சையின் பின் அவர்கள் மீண்டும் முகாமுக்குத் திரும்பியுள்ளனர்.

எனவே இவர்களது உண்ணாவிரத பிரச்சினையில் தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈழ ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

தமிழக அரசின் 7 துறைகளில் லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையும் நடப்பதில்லை!

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...