Sunday, April 26, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

பிரான்சில் வாழும் வெளிநாட்டவர்களின் எதிர்காலத்தைக் அழிக்கும் நிறவாத அரச பயங்கரவாதம்!

இனியொரு... by இனியொரு...
01/15/2015
in இன்றைய செய்திகள்
0 0
1
Home இன்றைய செய்திகள்

racismபிரான்சில் சார்லி ஹெப்டோ என்ற வார இதழின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அமெரிக்க உளவுத்துறையான சீ.ஐ.ஏ இனால் நடத்தப்பட்டது என்றும் பிரஞ்சுப் போலிசாரால் கொலைசெய்யப்பட்ட இஸ்லாமியச் சகோதரர்களுக்கும் இதற்கும் தொடர்பில்லை என்றும் கலாநிதி போல் கிரெக் ரோபர்ட்ஸ் மீண்டும் தனது கட்டுரை ஒன்றில் தெரிவித்துள்ளார். 12 பேரைக் கொலைசெய்த தாக்குதலை நன்கு பயிற்றுவிக்கப்பட்டவர்களே நடத்தியுள்ளதாகவும், சந்தேகத்தின் பேரில் கொல்லப்பட்ட சகோதரர்கள் எந்தப் பயிற்சியும் அற்றவர்கள் என்று அவர் கூறுகிறார்.

இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தாக்குதல் நடத்தும் போது தற்கொலைத் தாக்குதல்களே நடத்துவார்கள் ஆனால் பாரிசில் தாக்குதல் நடத்தியவர்கள் தப்பிச்செல்வதில் குறியாக இருந்திருக்கிறார்கள் என்று ரொபேர்ட்ஸ் குறித்துக்காட்டுகிறார்.

பிரஞ்சு உளவுத்துறையில் அந்த நாட்டின் ஜனாதிபதிக்கு இல்லாத ஆளுமை அமெரிக்க உளவுத்துறைக்கு இருப்பதாகக் கூறும் கலாநிதி ரொபேர்ட்ஸ் பிரஞ்சு உளவுத்துறையுடன் இணைந்தே சீ.ஐ.ஏ கொலையை நடத்தியிருப்பதாகக் கூறுகிறார்.

பாரிஸ் படுகொலைகளின் உண்மையான தகவல்களை அறியாமல் வெறும் பிரச்சார நோக்கங்களைக் கொண்டே ஊடகங்கள் செயற்படுவதாகக் குற்றம் சுமத்தினார்.

பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற தலையங்கத்தில் பயங்கரவாத யுத்தம் ஒன்றை மறுபடி அமெரிக்கக் கொலையாளிகள் ஆரம்பித்துள்ளனர்.

அமெரிக்க அரச சேவையில் நீண்டகால அனுபவம் மிக்க ரொபேர்ட்ஸ் இன் கருத்துக்கள் பொய்யானவையா என்பதை விட அவை உண்மையாகவும் இருக்கலாம் என்பதை அமெரிக்கப் பயங்கரவாதிகள் கடந்த காலத்தில் நிறுவியுள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் கொலைசெய்யப்பட்ட சகோதரர்கள் அல்ஜீரியப் பெற்றோருக்குப் பிரான்சில் பிறந்தவர்கள். அவர்கள் தான் சார்ளி ஹெப்டோ கொலையாளிகள் என்ற தகவல்களைப் பிரஞ்சு உளவுத்துறையே வெளியிட்டது. வேறு எந்த ஆதாரமும் இவர்கள் இருவரும் கொலையாளிகள் என்பதற்கு வழங்கப்படவில்லை.

பல்வேறு சமூகவிரோத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய பிரஞ்சு உளவுத்துறையை நம்புவதைப் விட சமூகப் பற்றுள்ள ரொபேர்ட்சை நம்பிவிடலாம்.

ரொபேர்ட்சை, பேச்சுச் சுதந்திரத்தை வேண்டி கடந்த ஞாயிறன்று (11.01.2012) பாரிசில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதே வாரத்தில் ஒரு இஸ்லாமியப் போலிஸ் ஊழியரும், நான்கு யூதர்களும் உயிர்வாழும் உரிமையைப் பறிகொடுத்துக் கொல்லப்பட்டனர். நிறவாத நாசிக் கும்பல்களால் அவர்கள் கொலை செய்யப்பட்டனர்.

சார்லி எப்டோ தாக்குதல் நடபெற்றதும் ஊடகங்களும் அரச இயந்திரமும் இணைந்தே நிறவாதத்தை உமிழத் தொடங்கின.

ஐரோப்பிய நாடுகளில் தேசிய வெறி சமூகத்தின் ஆழத்தில் படிந்திருந்த நாடுகளில் பிரான்சை கோடுபோட்டுக் காட்டலாம். தேசிய வெறி என்பதன் இருப்பையே நிரகாரிக்கும் பிரஞ்சு ஏகாதிபத்தியம் அதன் வளர்ச்சியை ஊக்குவித்தது. தம்மை

இடதுசாரிகள் என்று கூறிக்கொள்ளும் பிரான்சின் வாக்குப் பொறுக்கும் கட்சிகள் கூட தேசிய வெறியின் வளர்ச்சியக் கண்டுகொள்ளவில்லை. நிறவாதத் தேசிய வெறியர்களின் வளர்ச்சி பிரஞ்சு மக்கள் மத்தில் அருவருப்பான மிருக உணர்வை வளர்த்தது.

பிரான்சில் பிறந்து பல்கலைக்கழக அனுமதிபெற்று பட்டப்படிப்பை முடிக்கும் வெளி நாட்டவர்களின் குழந்தைகளில் பெரும்பாலானவரகளுக்கு வெளி நாட்டவர்கள் என்பதால் வேலை கிடைப்பதில்லை. இதனுள் புலம்பெயர்ந்த தமிழர்களும் அடக்கம். தெருக்களிலும், பொது இடங்களிலும் இரண்டாம் தர மனிதர்களைப் போன்றே அவர்கள் நடத்தப்படுகின்றனர்.

தாக்குதலின் பின்னர், இது மற்றொரு புதிய நிலையை நோக்கி வளர்ந்துள்ளது. வெளி நாட்டவர்கள் நடமாடுவதற்கே அஞ்சும் சூழல் தோன்றியுள்ளது. குறிப்பாக மக்ரேபியன்கள் என அழைக்கப்படும் வட ஆபிரிக்கர்களை நோக்கியே காணப்பட்ட நிறவாதத் தாக்குதல்கள் இன்று அனைத்து வெளி நாட்டவர்களையும் குறிவைக்கும் நிலையை அடைந்துள்ளது.

பொதுவாகவே அதிகாரவர்க்கத்துடன் இசைந்து போகும் இயல்பைக்கொண்ட, அநீதிகளைகளைத் தட்டிக்கேட்கத் துணியாத புலம்பெயர் தமிழர்கள் ஏனைய வெளி நாட்டவர்களுடன் தம்மை அடையாளப்படுத்திக்கொள்வதில்லை. அதே வேளை வெள்ளை நிறவாதிகளின் மத்தியில் பாதுகாப்பற்றவர்களாகக் காணப்படுகின்றனர். ஒடுக்கு முறையோடு இசைந்து போகும் அவர்களது இயல்பு இன்று இரண்டும் கெட்டான் நிலையில் அவர்களை இருத்தியுள்ளது.

பிரான்சில் கூர்மையடையும் வர்க்க முரண்பாட்டை மூடி மறைப்பதற்கு நிறவாதம் பயன்படுத்தப்படுகிறது. பொருளாதார நெருக்கடிக்கு எதிரான உணர்வு வெளி நாட்டவர்களுக்கு எதிராகத் திசை திருப்பப்படுகிறது. இதனால் தான் பிரான்சின் நிறவாத நாசிக் கட்சியான தேசிய முன்னணி பிரஞ்சு ஏகாதிபத்தியத்திற்கு அவசியமாகின்றது.

-நிவேதா

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவது யார்? : சபா நாவலன்

அரசியலிலிருந்து விலகமாட்டேன் : பாசிஸ்ட் மகிந்த

Comments 1

  1. சிரிப்பு சிங்காரம் says:
    11 years ago

    அடைக்கலம் கொடுக்கும் நாட்டிற்கு, மக்களுக்கு  எதிராக அடைக்கலம் புகுந்தவர்கள் செயல்படும்போது அந்த நாட்டின் மக்கள் எதிர்ப்பது இயல்பு…..

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...