Tuesday, March 17, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

பிரபாகரன் பற்றி சத்தியராஜ் : பிழைப்புக்காக பயன்படும் அவலம்

இனியொரு... by இனியொரு...
06/23/2013
in இன்றைய செய்திகள்
0 0
5
Home இன்றைய செய்திகள்

Sathyarajசினிமா தொடர்பான கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட சத்தியராஜ் பிரபாகரனை ஏன்காட்டவில்லை என்றார்.
“உலகத் தமிழர்கள் பலரை இங்கே காட்டினீர்கள்… நம் மண்ணில் பிறந்த பகுத்தறிவுத் தந்தை பெரியார், மக்கள் திலகம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் உலகத்தமிழர்களின் ஒப்பற்ற தலைவன் மாவீரன் பிராபாகரன் ஆகியோரை ஏன் காட்டவில்லை..? அவர்களையும் காட்டியிருந்தால் இங்கு கூடியிருக்கும் தமிழர்கள் மகிழ்ச்சியடைந்திருப்பார்களே!” என்றார்

இதனைக் கேட்டுப்பூரித்துப் போன புலம் பெயர் தமிழ் வியாபார இணையங்கள் செய்தியை முக்கியத்துப்படுத்திப் பிரசுரித்தன. சத்தியராஜ் என்ற சினிமாவில் கூத்தாடும் நபருர் தனது பிழைப்பை ஓட்டுவதற்கு ஈழத் தமிழர்களின் அவலத்தைப் பயன்படுத்திக்கொள்கிறார். அதிலும் அகதிகளாகச் சென்ற ஈழத் தமிழர்கள் கிரிமினல்கள் போல சிறைவைக்கப்பட்டிருக்கும் மண்ணின் இதயத்தில் நின்று இந்தக் கூத்தாடிகள் ஈழத்தமிழர்களின் அவலத்தைப் பயன்படுத்தி தமது வியாபாரத்தை ஓட்டுகிறார்கள். அருவருக்கத்தக்க அரசியல்வாதிகள், வியாபாரிகள், சினிமாக் கூத்தாடிகள், எழுத்து உலகத்தவர் போன்றோர் இதுவரைக்கும் ஒரு சென்ரி மீட்டர் கூட போராட்டத்தை முன்னோக்கி நகர்த்தப் பயன்படவில்லை.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
தயாமாஸ்டர் பேரினவாத பாசிசக் கட்சியின் உறுப்பினரானார்

தயாமாஸ்டர் பேரினவாத பாசிசக் கட்சியின் உறுப்பினரானார்

Comments 5

  1. பார்த்திபராசன் says:
    13 years ago

    அருவருக்கத்தக்க அரசியல்வாதிகள் வியாபாரிகள் சினிமாக் கூத்தாடிகள் எழுத்து உலகத்தவர் போன்றோர் இதுவரைக்கும் தாங்கள் பேரும் புகளும் சம்பாதிக்கத்தான் அனைத்தும் செய்தார்களே அன்றி மக்களுக்காக இம்மி அளவு கூட எதுவும் செய்ததில்லை. இவர்கள் வாயளவில்க் கூறும் மக்கள் நலம்கூட வியாபாரம்தான். அங்கே எந்தப் பொதுநலமும் இல்லை.

  2. noorul ameen says:
    13 years ago

    இவன் எல்லாம் ஒரு ஆலு இவனுகெல்லாம் ஒரு news … சுயனலம் பிடியத்தவர்கல்….

  3. malar says:
    13 years ago

    எதைகூறினாலும் அதற்கான எதிர்கருத்தையும் ஆதரவையும் வழங்கினால் மட்டும் போதாது உண்மைகளை ஏற்க்கும் பக்குவம் அற்ற தமிழினம் என்பதனையே நிரூபிக்கும் எமது நிலையை நாம் சிந்திக்க வேண்டும்.

    கேவலம் இத்தனை உயிர்தியாகங்களையும் அர்பணித்த பிறகும் ஒரு வரலாற்றினை அடையாளப்படுத்தி உலக சமூகத்திடம் ஈழவிடுதலை கையளிகப்பட்டு இருக்கின்றதென்றால் அதற்கான அடையாளம் தலைவர்பிரபாகரன் என்பதனை உண்மையான தமிழன் ஏற்றாக வேண்டும்

    காரணம் என்ன என்பதனை இந்த உலகம் புரியாது விட்டாலும் அதுவே உண்மை. விடுதலைப்புலிகள் அமைப்பில் நாலுபேர் தவறு செய்தார்கள் என்பதற்காக ஒரு உண்மை வரலாற்றை எதிர்த்து நிற்கும் தமிழினம் உண்மைகளை உணர எதிர்காலம் சமூகத்தால் தான் முடியும் என்பதல்ல . தமிழர்களாக யார்வாழ்ந்தாலும் அதுபுரியும் காரணம் நாம் இதனை எழுதுகின்றோம் என்றால் அதற்கான துணிவு எங்கே இருந்து வந்தது என்றால் அது கடந்தகால போராட்டத்தின் ஊடாகத்தான் என்பதனை தமிழினம் உணர வேண்டும: நாம் இந்தக் காலத்தில் வாழ்ந்தோம் என்ற பெருமைக்குரிய விடயம் என்பதனை உணராமல் இனியும் அடுத்தவர்களால் புரிய முடிந்ததைக்கூட ஏற்காமல் மாற்றுக்கருத்து தேடும் மகான்மார் இதுவரை காலமும் எதை செய்தார்கள் என்பதனை ஆவது சிந்திக்க வேண்டும்..

    இந்தியாவை குறைகாணவோ சர்வதேசத்தை குறைகாணவோ எமக்கு தகுதி இல்லை எத்தனையோ உயிர்தியாகத்தினது அடையாளம் எமது புலம் பெயர்சமூகம் அதனை இழிவு படுத்திவாழும் நாம் எதனை எதிர்காலத்தில் சாதிக்க முடியும் என்பதனையே உணரவேண்டும் காரணம் விடுதலைப்புலிகள் அமைப்பினை அடையாளப்படுத்தாமல் ஈழத்தின் விடுதலையை அடையாளம் காண முடியாது சிங்கள தேசத்தை வளர்த்து தமிழினத்தை அடிமைகள் ஆக்க வே நாம் இதனை செய்கின்றோம் என்பதனை இப்படி விமர்சிப்பவர்கள் ஏற்கப்பட வேண்டும்.

  4. siva says:
    13 years ago

    முதலமைச்சர் கனவில் மிதக்கும் பிரவுன் தமிழன் சீமானாகட்டும், சத்தியராஜ் ஆகட்டும் தமிழகத்தில் சிறைவைக்கப்பட்டுள்ள அகதிகளை விடுவிக்காமல் அல்லது அதற்காக போராடாமல் ஈழம் பெற்றுத் தருகிறோம் என்ற மூச்சுக்கூட விடக்கூடாது. அகதிகளை விடுதலை செய்வது சிம்பிள் மேட்டர். அதை முடிங்க, அதப்பத்தி மொதல்ல பேசுங்க…..

  5. இராஜன் says:
    13 years ago

    சத்தியராஜ் சொன்னதில் பிழையில்லை. உண்மைதான். இதில் விமர்சிப்பவர்கள் கூறுவதும் உண்மைதான். தமிழர்க்கான இயக்கங்கள் செல்ல வேண்டிய பாதை இன்னும் தூரத்தில் உள்ளது

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...