வேலுப்பிள்ளை பிரபாகரன் (54) மற்றும் அவரது மூத்த மகனான சார்ள்ஸ் அன்ரனியும் இன்னும் இலங்கையிலேயே இருப்பதாக சண்டே ஒப்சேவர் செய்தியை ஆதாரம் காட்டி ஏ.எப்.பீ செய்தி அமைப்பு செய்தி வெளியிட்டுள்ளது.
பிரபாகரன் தடுத்து வைக்கப் பட்ட பொதுமக்களுடன் இருந்து மேலதிக இறுதித் தாக்குதலுக்கு புலிகளைத் தயார் செய்து வருவதாகவும் மேலும் ஏ.எப்.பீ செய்தி தெரிவிக்கிறது.








குத்துமதிப்பாக ஏதாவது ஒரு குண்டு எப்படி விழாமல் போகும் என்று நினைத்துதான்
ராணுவம் குண்டு போடுகிறதா?
அப்ப மக்களைக் கொல்ல அல்ல…
அட ராணுவம் நல்ல எண்ணத்தில் தான் குண்டு போடுகிறது.
இந்த ஏ.எவ். பீக்கு ஏன் அங்கு சிதறிக்கிடக்கும் எனத தமிழக் குழந்தைகளின் உடல்கள் தெரியவில்லை?