Sunday, May 11, 2025
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

பாபர் மசூதி இடிப்பில் அத்வானிக்கு பங்கு : சி.பி.ஐ

இனியொரு... by இனியொரு...
05/08/2012
in முரண்
0 0
1
Home முரண்

இந்திய மக்கள்நலனுக்கு எதிரான மதவெறிக்  கும்பல்களால் பாபர் மசூதி இடித்துத் தரை மட்டமாக்கப்பட்டது. மதவெறியைத் தூண்டி அரசியல் இலாபம் ஈட்டும்நோக்கோடு இந்து வெறியர்களால் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலை இந்திய ஆளும் வர்க்கம் கண்டுகொள்ளவில்லை. இப்போது இந்து வெறியர்களுக்கு எதிராக  பாபர் மசூதி இடிப்பு வழக்கில் புலனாய்வை மேற்கொண்டு வரும் சி.பி.ஐ. சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் ஒன்றை தாக்கல் செய்தது.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பாபர் மசூதி இடிப்பு வழக்கில், முதல் தகவல் அறிக்கையில் (197/92) குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர்களில் சிலரை தனியாக பிரித்து வேறொரு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது சாத்தியப்படாதது. பிரச்சினைக்குரிய கட்டிடத்தை இடித்ததில் தனிப்படை எவரையும் குற்றத்தில் உட்படுத்த முடியாது. இதில் ஈடுபட்டதால் சிலரை பிரிப்பது சாத்தியமில்லை. எனவே இந்த பிரிவில் (197/92) உள்ளவர்கள் எவரையும் 198/92 பிரிவில் சேர்க்க இயலாது. எனவே, இரண்டு வழக்குகளையும் தனித்தனியேதான் விசாரணை நடத்தப்பட வேண்டும். பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முன்பு இரண்டாவது முதல் தகவல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள அத்வானி உள்ளிட்டவர்கள், உணர்ச்சியை தூண்டும் வகையில் பேசியதுடன், கோஷங்களையும் எழுப்பினர்.

அவர்களின் பேச்சும், கோஷங்களும்தான் கரசேவகர்களிடம் வெறியை தூண்டி, சர்ச்சைக்குரிய கட்டிடத்தை (பாபர் மசூதி) இடிக்க காரணமாக அமைந்தது. எனவே அத்வானி உள்ளிட்ட 8 பேர் மீதும் சதித்திட்டம் தீட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் இருந்து ஒருவரும் விடுவிக்கப்பட முடியாது. அத்வானி உள்ளிட்ட அனைவரும் கட்டிடம் இடித்த சதித்திட்ட குற்றச்சாட்டை சந்தித்தே ஆக வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

மன்மோகன்சிங் - ஹிலாரி கிளிண்டன் பேச்சுவார்த்தை

Comments 1

  1. Dr. Sri S. Sriskanda says:
    13 years ago

    Ram janma bhoomi. There are more important problems in India. It look a long time to create political pluralism in India. Sri Lankan Tamils made Tamil Nadu into another West Bengal.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In