Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

பள்ளிவாசலைத் தாக்கிப் புதுவருடம் கொண்டாடிய பேரினவாதம்!

இனியொரு... by இனியொரு...
01/01/2014
in இன்றைய செய்திகள்
0 0
3
Home இன்றைய செய்திகள்

poojapitiyaஇலங்கையின் கண்டி மாவட்டத்தின் பூஜாப்பிட்டிய என்ற ஊரிலுள்ள மஸ்ஜிதுல் பலாஹ் என்ற பள்ளிவாசலை, 2014ம் ஆண்டு புதுவருடம் பிறப்பதற்கு ஓரிரு மணித்தியாலங்கள் முன்பு பேரினவாதக் கும்பல் ஒன்று தாக்கியுள்ளது. கடந்த 31ம் திகதி இரவு 10 மணியளவில் குறிப்பிட்ட பள்ளிவாசலின் ஜன்னல்களுக்குக் கல்லெறிந்து அவற்றைச் சேதப்படுத்தியதோடு, கதவை உடைத்து, பள்ளிவாசலினுட் புகுந்து இந்த இனத் துவேஷ காடையர் கூட்டம் வெறியாட்டம் ஆடியிருக்கிறது.

அண்மைக் காலங்களில் பௌத்தமல்லாத மதஸ்தலங்களின் மீதான தாக்குதல்கள் இலங்கையில் மிகவும் திட்டமிட்ட வகையில் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருப்பது கவலை தருகிறது. மேலும், உள்ளூர் மற்றும் சர்வதேசத்தின் கண்டனங்களைக் கிஞ்சித்தேனும் பொருட்படுத்தாது நிகழ்த்தப்படும் இத்தகைய மிலேச்சத்தனமான தாக்குதல்களைத் தடுத்து நிறுத்துவதற்கான எந்தவொரு ஆக்கபூர்வ நடவடிக்கைகளும் அரசாங்கத்தினால் எடுக்கப்படாமல் இருப்பதானது மக்கள் மத்தியில் பலத்த சந்தேகங்களையும் அச்சத்தையும் உருவாக்கியுள்ளது.

சமீப காலத்தில் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்ட 27 வது பள்ளிவாசல் இதுவாகும். தலைநகரம் தொடக்கம் கிராமங்கள் வரையிலான இத்தனை பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டும், அதற்குக் காரணமானவர்களென இதுவரை எவருமே கைது செய்யப்படவில்லை என்பது, இவ்வாறான சம்பவங்களின் பின்னால் அரசாங்கத்தின் உயர்மட்டத்திலுள்ள சிலருக்கு இருப்பதாகக் கூறப்படும் தொடர்பு பற்றிய சந்தேகங்களையும் ஊகங்களையும் மேலும் வலுவாக்குகிறது.

இனங்களுக்கிடையிலான உறவுகளில் விரிசல்களை ஏற்படுத்துவதன் மூலம் தமது அரசியல் வியாபாரத்தை இலாபகரமாக நீண்ட காலங்களுக்கு நடத்த முடியுமென்ற கேவலமான எண்ணங்களில் மூழ்கிக் கிடப்போர், தமது எண்ணங்களை மறு பரிசீலனைக்குட்படுத்துவது அவசியமென இன உறவையும் சகோதர சக வாழ்வையும் விரும்பி நிற்கும் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இரு மாதங்கள் முன்பு தம்புள்ளவில் மகா பத்ரகாளியம்மன் ஆலயம் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட போது, அதற்கெதிராக முஸ்லிம் மக்களும் குரல் கொடுக்க வேண்டுமென்று இப் பத்தியாளர் வேண்டுகோள் விடுத்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

-எஸ். ஹமீத்- 

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
நடேசய்யரின் சமூக வாழ்வியல் – ஒரு பார்வை : சட்டத்தரணி இ. தம்பையா

நடேசய்யரின் சமூக வாழ்வியல் - ஒரு பார்வை : சட்டத்தரணி இ. தம்பையா

Comments 3

  1. mahesh says:
    12 years ago

    Is correct this Buddhist land then we have living  so we have active under them you thin about middle east  country Rules and regulation then will understand
    Regards
    mahesh

  2. Sutharsan says:
    12 years ago

    MARTIN NIEMÖLLER: 

    First they came for the Socialists, and I did not speak out–
    Because I was not a Socialist.

    Then they came for the Trade Unionists, and I did not speak out– 
    Because I was not a Trade Unionist.

    Then they came for the Jews, and I did not speak out– 
    Because I was not a Jew.

    Then they came for me–and there was no one left to speak for me.

  3. yasar arafath says:
    12 years ago

    Allah will be pernishesh you that hole tem very bad news for me
    that person putit on the jail this my opninen…….

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...